கெட்டிமேளம் கொட்டுற கல்லாணம்
தங்கத் தாலி கட்டுற கல்யாணம்
பூவிலங்கு மாட்டுற கல்யாணம்
என்ன கல்யாணமடி கல்யாணம்
உங்கள் கல்யாணமடி கல்யாணம்...
Printable View
கெட்டிமேளம் கொட்டுற கல்லாணம்
தங்கத் தாலி கட்டுற கல்யாணம்
பூவிலங்கு மாட்டுற கல்யாணம்
என்ன கல்யாணமடி கல்யாணம்
உங்கள் கல்யாணமடி கல்யாணம்...
கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா?
நாம் கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா?
செல்லாத இடம் நோக்கிச் செல்லலாமா?
சிந்தாமல் சிதறாமல் அள்ளலாமா?
Sent from my SM-G920F using Tapatalk
கையோடு கை சேர்க்கும் காலங்களே
கல்யாண சங்கீதம் பாடுங்களேன்
அல்லிராணி சில வெள்ளி தீபங்களை
கையில் எந்தி வருக
ஆசையோடு சில நாணல் தேவதைகள்
நடனமாடி வருக...
கல்யாண வளையோசை கொண்டு காற்றே நீ முன்னாடி செல்லு
பின்னாடி நான் வாரேன் என்று கண்ணாளன் காதோடு சொல்லு
Sent from my SM-G920F using Tapatalk
வளையோசை கல கல கலவென
கவிதைகள் படிக்குது குளு குளு
தென்றல் காற்றும் வீசுது
சில நேரம் சிலு சிலு சிலு என
சிறு விரல் பட பட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது
சின்ன பெண் பெண்ணல்ல
வண்ண பூந்தோட்டம்
கொட்டட்டும் மேளம் தான்
அன்று காதல் தேரோட்டம்...
https://www.youtube.com/watch?v=h-dqX6Fggqk
kaatrukkenna veli kadalukkenna moodi
gangai veLLam sangukkuLLe adangi vidaadhu
vaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
கங்கை எப்போதும் காய்வதில்லை
பாசம் எப்போதும் தோற்ப்பதில்லை
சட்டம் இட்டாலும் சிங்கம் நில்லாது
பாசம் கொண்டாலே ஒன்றும் செய்யாது
அன்பின் முன்னாலே குற்றம் குறை நில்லாது...
kutram purindhavan vaazhkkaiyil nimmadhi koLvadhenbadhu yedhu
எது வரை இன்பம் அது வரை
இளமையின் காதல் தொடர்கதை
வாழ்ந்து பார்ப்போம்
இனி ஆகாயம் மண்ணில் வரும்
ஒரு ஆனந்த கங்கை விழும்...
ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா
அலங்காரத் தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே ஆனந்தம் தேடுதே
Sent from my SM-G920F using Tapatalk