பூவாடை காற்று
வந்து ஆடை தீண்டுமே
முந்தானை இங்கே
குடையாக மாறுமே
சாரல் பட்டதால் பூ வெடிக்குமே
ஈர வண்டுகள்
Printable View
பூவாடை காற்று
வந்து ஆடை தீண்டுமே
முந்தானை இங்கே
குடையாக மாறுமே
சாரல் பட்டதால் பூ வெடிக்குமே
ஈர வண்டுகள்
மாம்பழத்து வண்டு வாச மலர் செண்டு
யார் வரவை கண்டு வாடியது
தலைய வாரிப் பூ முடிச்சேன் வாடி வதங்குது - சதா
தெருவில் வந்து நின்று நின்று
நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும்
நீலத்தில் ஊறிய பூ வந்து மோதும்
தேன் ஊறும்
பாவை பூ மேடை
தேவை
நானாக அள்ளவா
வல்லவா என்னை வெல்லவா
உன்னை கண்டதே வரம் அல்லவா
பாதி கண்கள் மூடியும்
அள்ளவாவும் அல்லவாவும் வேறு வேறு!!!
Oops. Sorry
செங்காந்தலே உனை அள்ளவா செல்ல தென்றலே உனை ஏந்தவா
பாலும் பழமும் கைகளில் ஏந்தி பவள வாயில் புன்னகை சிந்தி கோல மயில்
ஆட வேண்டும் மயிலே
அழகோடு விளையாடும் முருகோடு
நான் சேர்ந்து