ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு மொரட்டுக்கால
துள்ளி துள்ளிக்கிட்டு விரட்டும் ஆளே
முட்டவந்து முட்டவந்து முறுக்கும் வாழ
தென்னாட்டு வீரன்தான்
Printable View
ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு மொரட்டுக்கால
துள்ளி துள்ளிக்கிட்டு விரட்டும் ஆளே
முட்டவந்து முட்டவந்து முறுக்கும் வாழ
தென்னாட்டு வீரன்தான்
ஆளை ஆளைப் பாக்குறார்
ஆட்டத்தைப் பார்த்திடாமல்
ஆளை ஆளைப் பாக்குறார்!
;
நாட்டியம் என்றே சொன்னால்
கூட்டத்தில் குறைச்ச லில்லை!
பாட்டினில் ராகம் தாளம்
கேட்க இங்கு யாரும் வல்லை
கூட்டத்திலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா
கொலுசுச் சத்தம் கேட்கையிலே மனம் தந்தியடிக்குது தந்தியடிக்குது
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க
காலம் இளவேனில் காலம்
காற்று தாலாட்டுது
நேசம் குறையாமல் வாழும்
காற்றுகென்ன
வேலி கடலுக்கென்ன
மூடி கங்கை வெள்ளம்
சங்குக்குள்ளே அடங்கி
விடாது மங்கை நெஞ்சம்
பொங்கும் போது விலங்குகள்
ஏது
கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான்
கண்ணின் மணி சீதை தானும் தொடர்ந்தாள்
மெல்ல நடந்தாள்
மெல்லப்போ மெல்லப்போ
மெல்லிடையாளே மெல்லப்போ
சொல்லிப்போ சொல்லிப்போ
சொல்வதைக் கண்ணால்
சொல்லிப்போ மல்லிகையே
கண்ணால கண்ணால என் மேல என் மேல தீயா எறிஞ்சுபுட்ட
சொல்லாத சொல்லால உள்நெஞ்சில் ஏதோ கலவரம் புரிஞ்சுபுட்ட
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும் போதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டும்