Clue, pls!
Printable View
Clue, pls!
நிலத்தில் நடக்கும் நிலவை கண்டேன்
முளைத்த சிறகும் முறியும் என்றால்
பறவையின் கதி
நீயே கதி ஈஸ்வரி சிவ காமி தயா சாகரி
மாயா உலகிலே ஓயாத
காதலி காதலி காதலில் தவிக்கிறேன்
ஓயாத தாபம் உண்டான நேரம்
நோயானதே நெஞ்சம்
மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ
காரிகையின் உள்ளம் காண வருவாரோ
மாறியது நெஞ்சம் மாற்றியவர்
கண்ணெதிரே தோன்றினாள்
கனி முகத்தைக் காட்டினாள்
நேர் வழியில் மாற்றினாள்
நேற்று வரை ஏமாற்றினாள்
மேகத்தை ஏமாற்றி மண் சேரும் மழை போல
மடியோடு விழுந்தாயே வா வா
பூ வாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்
தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்
கேட்கு மொலியிலெல்லாம் நந்தலாலா - நின்றன்
கீத மிசைக்குதடா நந்தலாலா;
4.தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா-நின்னைத்
தீண்டுமின்பம்ந் தோன்றுதடா நந்தலாலா.
சின்ன திரு ஓணம் வந்தல்லோ
ஒரு தங்க தேரில் ஓணம் வந்தல்லோ
லாலா நந்தலாலா வா வா வா வா
மோகம் கொண்டு கண்ணன் ஊதும் மூங்கில் பாடல் வேண்டும்
ஒன்பது துளையில் எண்பது ராகம் என்னை வந்து தீண்டும்