விடிய விடிய நடனம் சந்தோஷம்
விழியில் வழியும் தருணம் ஒன்றான
இளைய கரங்கள் எழுதும் மண்மேலே
புதுயுகம்
பிறந்து பிறந்து எதுவும் நாளாக
வளர்ந்து வளர்ந்து மடியும் மீண்டும்தான்
புதிய புதிய ஜனனம் பயமென்னடா
யமனிடம்...
Printable View
விடிய விடிய நடனம் சந்தோஷம்
விழியில் வழியும் தருணம் ஒன்றான
இளைய கரங்கள் எழுதும் மண்மேலே
புதுயுகம்
பிறந்து பிறந்து எதுவும் நாளாக
வளர்ந்து வளர்ந்து மடியும் மீண்டும்தான்
புதிய புதிய ஜனனம் பயமென்னடா
யமனிடம்...
பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே பெருமையுடன் வருக
உன் திருவடித் தாமரை தொடங்கிய பாதையில் தேசம் நன்மை பெருக
Sent from my SM-G935F using Tapatalk
தாமரை கன்னங்கள்
தேன்மலர் கிண்ணங்கள்
எத்தனை வண்ணங்கள்
முத்தமாய் சிந்தும் போது
பொங்கிடும் எண்ணங்கள்.
மாலையில் சந்தித்தேன்
மையலில் சிந்தித்தேன்
மங்கை நான் கன்னித்தேன்
காதலன் தீண்டும் போது
கைகளை மன்னித்தேன்...
மன்னிக்க வேண்டுகிறேன்
உந்தன் ஆசையை தூண்டுகிறேன்
என்னை சிந்திக்க வேண்டுகிறேன்
கண்கள் சந்திக்க ஏங்குகிறேன்
Sent from my SM-G935F using Tapatalk
சிந்தித்தால் சிரிப்பு வரும்
மனம் நொந்தால் அழுகை வரும்
தென்றலும்புயலும் மாறி மாறி வரும் மானிடரின் வாழ்வே
maname kaNamum maravaadhe jagadeesan malar padhame
moham moozhgi paazhaagaadhe maaya vaazhvu sadhamaa
மாயமே நானறியே ஓ தண்மதி ராஜா
வெண்ணிலா ராஜா
அழகு நிலாவே உனது மகிமையை
அறிந்திருந்தாலும் அனுபவியேனே
அழகு சிரிக்கின்றது ஆசை துடிக்கின்றது
பழக நினைக்கின்றது பக்கம் வருகின்றது
பக்கம் வருகின்றது வெட்கம் தடுக்கின்றது
காதல் கனிகின்றது கையில் விழுகின்றது
Sent from my SM-G935F using Tapatalk
வெட்கம் இல்லை நாணம் இல்லை
காலம் இல்லை நேரம் இல்லையே
நினைத்தேன் முடித்தேன் அதனால் சிரித்தேன்...
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
நூறு நிலாவை ஒரு நிலவாக்கி பாவை என்பேன்
ஆயிரம் மலரை ஒரு மலராக்கி பார்வை என்பேன்
Sent from my SM-G935F using Tapatalk
பார்வை யுவராணி கண்ணோவியம்
நாணம் தவறாத பெண்ணோவியம்
பாவை பண்பாடும் சொல்லோவியம்
இதுதான் நான் கேட்ட பொன்னோவியம்
ithuthAn ulagamA ithuthAn vAzkkaiyA
ithu varai en vAzvu kAnARRu veLLamA
Sent from my SM-G935F using Tapatalk
என் வாழ்விலே ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள் கவிதை தாரகை ஊர்வலம்
ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமை தான் ஊஞ்சலாடுது
இளமை கோவில் ஒன்று இரண்டே தீபங்கள்
இரண்டும் எரிகின்றன உறவில் தெரிகின்றன
எந்தன் கனவில் வருகின்றன
இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம்கேட்டேன்
கண்களின் தண்டனை காட்சிவழி
காட்சியின் தண்டனை காதல்வழி
காதலின் தண்டனை கடவுள் வழி
கடவுளைத் தண்டிக்க என்ன வழி...
கண்ணாலே காதல் கவிதை
சொன்னாளே எனக்காக
கண்ணாளன் ஆசை மனதை
தந்தானே அதற்காக
காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ
காலம் பார்த்து ஜாடை செய்ய மன்னன் வந்தானோ..
கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன சோகம் என்றான் காதல் சொன்னான்
காற்றில் குழலோசை கேட்கும் பூமேடை மேலே
காதல் ஒருவழிப் பாதை பயணம்
அதில் நுழைவது என்பது சுலபம்
ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கண்ணோடு தந்தாள்
கள்ளூரும் காலை வேளையில்...
காலை நேர ராகமே காற்றில் சேர்ந்து கேட்குமே
புல்லினங்கள் மெல்லிசையும் தென்றலிடும்
Sent from my SM-G935F using Tapatalk
மெல்லிசையே
என் இதயத்தின் மெல்லிசையே
என் உறவுக்கு இன்னிசையே
என் உயிர் தொடும் நல்லிசையே
கண்ணை கொஞ்சம் திறந்தேன்
கணங்களுக்குள் விழுந்தாய்
எனது விழிகளை மூடிக் கொண்டேன்
சின்னஞ்சிறு கண்களில்
உன்னை சிறை எடுத்தேன்...
https://www.youtube.com/watch?v=L-Oh9rEEusA
இன்னிசை பாடிவரும் இளம்
காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால் ஒரு
பாட்டொலி கேட்பதில்லை
Sent from my SM-G935F using Tapatalk
இளம் பனித் துளி விழும் நேரம்
இலைகளில் மகரந்த கோலம்
துணைக் கிளி தேடித் துடித்த படி
தனிக்கிளி ஒன்று தவித்த படி
சுடச் சுட நனைகின்றதே...
தனி ஒருவன் நினைத்துவிட்டால்
இந்த உலகமே தடையுமில்லை
தவறிழைத்தாலும் அதை தடுப்பேன் நான்
நான் மாட்டிக் கொண்டேன்
உன்னில் மாட்டிக் கொண்டேன்...
உடலுக்குள் உயிரைப் போல
உன்னில் மாட்டிக் கொண்டேன்...
நானே மாட்டிக் கொண்டேன்
உன்னில் மாட்டிக் கொண்டேன்...
உன் குரலுக்குள் இனிமை போல
உன்னில் மாட்டிக் கொண்டேன்...
உந்தன் சுருள் முடி இருளிலே
கண்ணைக் கட்டிக் கொண்டு தொலைகிறேன்
என்னை நானே கண்டு பிடிக்கிறேன்
பார்வையில்.... உன் வார்த்தையில்....
நான் மாட்டிக் கொண்டேன்
உன்னில் மாட்டிக் கொண்டேன்...
தமிழுக்குள் போதை போல
உன்னில் மாட்டிக் கொண்டேன்...
வேண்டி மாட்டிக் கொண்டேன்
உன்னில் மாட்டிக் கொண்டேன்...
கவிதைக்குள் குழப்பம் போல
உன்னில் மாட்டிக் கொண்டேன்...
https://youtu.be/DgGxHcSXufg
கவிதை அரங்கேறும் நேரம்
மலர் கணைகள் மரிமாறும் தேகம்
இனி நாளும் கல்யாண ராகம்
நம் இளமை சங்கீதமாகும்
kalyaaNam aagum munne kaiyai thodal aagumaa
vaiyam idhai yerkkumaa kaadhal koNdaale edhuvum nyaayamaa
காதல் கசக்குதய்யா வர வர காதல் கசக்குதய்யா
மனமோ லவ்வு லவ்வுன்னு துடிக்கும்..
தோற்றுப்ப்போனா பைத்தியம் பிடிக்கும்..
love letterரு எழுத ஆசைப்பட்டேன் இன்னும் எழுதல
அத உன்னிடம் கொடுக்க ஆசைப்பட்டேன் கொடுக்க முடியல
கானா கத்துக்க வந்தேன் நானு உங்க வீட்டுல
petrol இல்லாத carராட்டம் நின்னேன் roadடுல
Sent from my SM-G935F using Tapatalk
உன்னிடம் மயங்குகிறேன்
உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தன் உயிர் காதலியே
இன்னிசை தேவதையே...
https://www.youtube.com/watch?v=lc1v6uBKtKs
மயங்கி விட்டேன் உன்னை கண்டு வழங்கி விட்டேன் என்னை இன்று
வள்ளல் கரங்கள் இந்தச் சின்ன இடையில் பின்னப் பின்ன என்ன சுகமோ
Sent from my SM-G935F using Tapatalk
என்ன சுகமோ முதல் முதல் தொடும் சுகம்
புதிய சுக நாதம் உடல் முழுதும் கேட்கும்...
புதிய உலகை புதிய உலகை தேடி போகிறேன் என்னை விடு
விழியின் துளியில் என்னை கரைத்து ஓடி போகிறேன் என்னை விடு
பிரிவில் தொடங்கி பூத்ததை பிரிவில் முடிந்து போகிறேன்
மீண்டும் நான் மீள போகிறேன் தூரமாய் வாழ போகிறேன்
Sent from my SM-G935F using Tapatalk
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
உனக்கு நீ தான் நீதிபதி
மனிதன் எதையோ பேசட்டுமே
மனசப் பாத்துக்க நல்ல படி
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
வாறி வாறி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்
வாழைப் போல தன்னை தந்து தியாகி ஆகலாம்
உருகி ஓடும் மெழுகு போல ஒளியை வீசலாம்
Sent from my SM-G935F using Tapatalk
தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே
தேடினேன் தேடினேன் கண்டு கொண்டேன் அன்னையை
கண்டு கொண்டேன் நான் வந்தது யார் என்று க கொ
தங்கமயில் வடிவினிலே க கொ
வந்தது வந்தது நெஞ்சினில் நின்றது யாரடி கிளியே
தந்தது தந்தது சம்மதம் தந்தது யாரடி கிளியே
சொன்னது சொன்னது மந்திரம் சொன்னது யாரடி கிளியே