நீதானே எந்தன் போன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
Printable View
நீதானே எந்தன் போன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
Hi NOV, RC, Raagadevan & Raj! :)
Hi Priya... song for you :)
நாளை பொழுது உந்தன் நல்ல பொழுதாகுமென்று நம்பிக்கை கொள்வாயடா
இறைவன் நம்பிக்கை தருவானடா
Thank you!
இறைவன் இரண்டு பொம்மைகள்
செய்தான் தான் விளையாட
அவை இரண்டும் சேர்ந்தொரு
பொம்மையை செய்தன தாம் விளையாட
You're welcome!
இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை
இதயம் தொடங்கும் புதிய உறவு முடிவதும் இல்லை.
எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை
வண்ண இரு விழியால் இந்த பூங்கோதை
இதைவிட இலக்கியம் கிடையாது
இலக்கண வரம்புகள் இதற்கேது
இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ
இதுவரை நடித்தது அது என்ன வேடம் இது என்ன பாடம்
Hello & vaNakkam Priya, vElan, RC, uNmai V & Raj! :)
இது காதலின் சங்கீதம்
புது குங்கும சந்தோஷம்
மாற்றும் மாலையும் ஏற்றும் தீபமும்
மங்கல பண்பாடும் ஸ்ரீ தேவியின் கல்யாணம்...
Hi RD!
கல்யாணமே ஒரு பெண்ணோடுதான்
இதில் யார் என்ன சொன்னாலும் ஊர் என்ன சொன்னாலும் உன் வாழ்வு என்னோடுதான்
என்ன பார்வை உந்தன் பார்வை
இடை மெலிந்தாள் இந்தப் பாவை
மெல்ல மெல்ல பக்கம் வந்து
தொட்ட சுகம் அம்மம்மா
அம்மம்மா சின்னப்புள்ள அப்பப்பா சின்னப்புள்ள
தப்புக்கள் செஞ்சாலும் என்னாலும் உங்கப்பிள்ள
சின்னக்கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை
அவள் மனம் கொண்ட ரகசிய
ராகத்தைப் பாடி
ரகசிய கனவுகள் ஜல் ஜல் என் இமைகளை கழுவுது சொல் சொல்
இளமையில் இளமையில் ஜில் ஜில் என் இருதயம் நழுவுது செல் செல்
இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ
காலேஜு டீன் ஏஜு் பெண்கள்
எல்லோருக்கும் என் மீது கண்கள்
இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ...
இதோ இதோ என் பல்லவி எப்போது கீதமாகுமோ
இவள் உந்தன் சரணமென்றால் அப்போது வேதமாகுமோ
வேதம் நீ இனிய நாதம் நீ
நிலவு நீ கதிரும் நீ
அடிமை நான் தினமும் ஓதும்
வேதம் நீ இனிய நாதம் நீ...
இனிய தென்றலே இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பெயரை பாடி வா
இரு விழியின் வழியே நீயா வந்து போனது
இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது
இரு பார்வைகள் பரிமாறிடும்
மன ஆசைகள் அணை மீறிடும்
Aasaiye alaipole naam elaam adhan mele
Odampole aadiduvome vaazhnaaLile
alai mIdhu thadumaaRuthE siRu Odam
sumai thaangaamalE...
senRu sErum varai ivaL paavam
சிறு பார்வையாலே கொய்தாய் என்னை விழியே விழியே
தலை சாய்த்துக்கொள்ள வேண்டும் உந்தன் மடியே மடியே
Sent from my SM-G935F using Tapatalk
விழியே விளக்கொன்று ஏற்று
விழுந்தேன் உன் மார்பில் நேற்று
விளக்கேற்றும் மாலை இது என்ன லீலை
விளக்கே நீ கொண்ட ஒளி நானே விழியே நீ கண்ட நிழல் நானே
முகமே நீயிட்ட திரை நானே முள்ளும் நானே மலர் நானே
Hello NOV, RC & Raj! :)
விழி தீபம் உனைத் தேடும்
புது ராகம் மனம் பாடும்
சங்கீத மேடை தெய்வீக ஜாடை
Hi Priya!
உனக்கென்ன வேணும் சொல்லு
உலகத்தை காட்ட சொல்லு
புது இடம் புது மேகம் தேடி போவோமே
மேகங்களே...வாருங்களே
என் தலைவி இருக்கும் இடம் தேடுங்கள்
ஆத்மாவின் ராகங்கள் பாரென்று சொல்லுங்கள்
தலைவி தலைவி என்னை நீராட்டும் ஆனந்த அருவி
தலைவன் தலைவன் என்னை தாலாட்டும் மெல்லிசை கலைஞன்
https://tamilsongsbypriya.wordpress....gana-punnagai/
ஆனந்த கீதங்கள் ஆரம்பம் ஆகுதே
அந்த ஆகாயம் எங்கெங்கும் மேகங்கள் கூடுதே
அடி பொன்னே என் கண்ணே
ஆகாயம் பூமி யாவினும் அன்பே உன் பூ முகம்
அதிகாலை மாலை ராத்திரி அன்பே உன் ஞாபகம்
I wish I had time to write more! :(
பூமியே பூமியே பூமழை நான் தூவவா
வானமே வானமே என்னிடம் அதை கேட்பதா
உன் பதில் கீதமே மார்கழி மாதமே ஆகுமே
மார்கழி பனியில் மயங்கிய நிலவில் ஊர்வசி வந்தாள் எனைத் தேடி
கார்க்குழல் தடவி கனி இதழ் பருகி காதலை வளர்த்தேன் இசைப்பாடி
பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்
ஒரு நாள் இரவு தனிமையில் இருந்தேன்
திருடன் வந்தான் ஒரு திருடன் வந்தான்
உத்தேசம் வயது இருபது இருக்கும்
தனிமையிலே ஒரு ராகம் ஒரு தாளம் உருவாகும்
இனிமையின் கவிதைகள் பிறந்தது
இளமையின் நினைவுகள் பறந்தது
ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ மனதோடு ஊஞ்சல் ஆடுதோ
தினம் உறங்காமல் வாடுதே சுகம் உறவாடத் தேடுதே
ஊஞ்சல் மனம் உலா வரும் நாளில்
உன்னுடனே நிலா வரும் தோளில்
ஓவியம் என்பது பெண்ணானால்
ஓடை மலர்கள் கண்ணானால்
காதலித்தால் என்ன பாவமோ
ஓடை தண்ணீரில் மீனாட ஊதாப்பூவோடு தேனாட
கண்ணில் கஸ்தூரி மானாட வந்தேன் உன்னோடு நானாட