. பொம்மை, ஜுலை - 1970.
அ. ஞானபாஸ்கரன், திருவண்ணாமலை.
கேள்வி :
சிவாஜி கணேசன் கல்லூரி கட்டட நிதிக்காக பணம் உதவியது எதைக் காட்டுகிறது?
பதில் :
தான் படிக்காவிட்டாலும் பிறர் படிக்கட்டுமே என்ற உயரிய எண்ணத்தை.
Printable View
. பொம்மை, ஜுலை - 1970.
அ. ஞானபாஸ்கரன், திருவண்ணாமலை.
கேள்வி :
சிவாஜி கணேசன் கல்லூரி கட்டட நிதிக்காக பணம் உதவியது எதைக் காட்டுகிறது?
பதில் :
தான் படிக்காவிட்டாலும் பிறர் படிக்கட்டுமே என்ற உயரிய எண்ணத்தை.
(மீள்பதிவு)
ஐயன் உயர்வானவர் என்பதற்கு மீண்டும் ஒரு சான்று
----------------------------------------------------------------------------------------------------
இலங்கை உயர்திரு. அப்துல் ஹமீத் யாரும் மறந்திருக்க மாட்டோம். மேன்மை மிகு ஹாமித் அவர்களுடன் இலங்கை சென்ற மாசிலா மாணிக்கம் நம் ஐயனுடன் நேருக்குநேர் நிகழ்ச்சி நடக்கின்றது. அந்த நிகழ்ச்சியில் ஐயனுடன் பல கேள்விகள் கேட்கப்படுகின்றது .
அதில் மிக முக்கியமான கேள்வி என்பது! தங்களுக்கு (நடிகர்திலகத்திற்கு ) எப்படி மன்னர்கள் வேடம் ஏற்று நடிக வேண்டும் என்ற எண்ணம் எப்படி தோன்றியது? அதற்கு அய்யன் கூறும் பதில், எவருக்கும் தோன்றிடாத , எவரும் எண்ணிப்பார்த்திடாத அற்புதமான, அதிசயமான பதில்.
எனக்கு தேவையான வசதிகள் ஓரளவு சேர்ந்த பிறகு, தேவையான செல்வங்கள் கிட்டிய பிறகு, (இங்குதான் நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்) தேவையான வசதியும், செல்வங்களும் சேர்ந்த பிறகு மக்களுக்காக எதாவது செய்ய வேண்டும் என்று சிந்தித்த போது, நாட்டிற்காக உழைத்த தலைவர்களை,உத்தமர்களை, சுதந்திரத்திற்காக போரிட்ட மன்னர்களை மக்களின் கண் முன்னால் கொண்டு செல்வோமே என்ற எண்ணம் என் மனதில் தோன்றியத்தின் காரணமே என்று பதில் சொல்வார்கள் நம் அய்யன்.
தனக்கு தேவையான வசதிகள் கிட்டிய பிறகு, இனி மக்களுக்காக என்ற புனிதமான, அந்த அதிசய எண்ணம் , மக்களை பற்றிய அந்த மாபெரும் அற்புத எண்ணம் எவருக்கய்யா தோன்றும்? இன்று மட்டுமல்ல , திரை உலகம் தோன்றிய காலம் முதல் நடிகர்கள் பணம் சேர்க்க வேண்டும், சேர்த்துக்கொண்டே இருக்க வேண்டும், சமுதாயத்தில் நாமும் பணம் படைத்தவனாக உலா வர வேண்டும். முடிந்தவரை நடித்து பொன்னும்,பொருளும் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே குறிக்கோளாக கொண்டு வலம் வரும் திரை துறையில், தனக்கு தேவையான பொருள் சேர்ந்த பிறகு மக்களுக்காக இனி நம்மால் அனாதை செய்ய வேண்டும் என்ற அதிசய மந்திரம் ஐயனுக்கு மனதில் உதித்ததே . இதைத்தான் என்ன என்று சொல்வது?
தனது ஒவ்வொரு படத்திற்கும் சம்பளத்தை அதிகமாக கேட்க்கும் இந்த திரை உலகில், பாசிசம் நிறைந்த இந்த உல்லாச உலகில் எதனை படங்கள் நடித்தாலும், பொருள்கள் சேர்த்தாலும் அடங்கா மனதுடைய நடிகர்களின் மத்தியில் தன் தேவைக்கான செல்வம் சேர்த்தால் போதும் இனி என்னை நேசிக்கும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற அந்த மாசற்ற உள்ளம் யாருக்கு வரும்?
சில நடிகர்கள் திரைத்துறையில் தனது அழகு குலைந்தபின் பொது வீதிக்கு தனது பெயருக்காக வருகின்றார்கள். சில நடிகர்கள் பொது வேதி என்ற நோக்கிலே திரைத்துறையை சின்னாபின்னமாக சீரழிகின்றார்கள். சில நடிகர்கள் சரியான நேரத்தில் வருவேன் என்று சொல்லியே தனது படங்களுக்கு விளம்பரம் தேடுகின்றார்கள்.சில நடிகர்கள் தமிழ், தமிழ் என்று சொல்லியே காணாமல் போகின்றார்கள்.
ஆனால் அய்யன் அவர்கள் திரை துறையில் உச்சத்தில் இருந்தபோதும், திரை உலகத்தையே ஆட்சி செய்தபோதும் தனக்கு தேவை எதுவோ அது கிடைத்து விட்டது. இனி என் மக்களுக்காக எனக்கு தெரிந்ததை செய்வோம், செய்ய வேண்டும் என்ற அந்த அற்புதமான எண்ணம் தோன்றியதே, இந்த மனிதனை, மாசில்லை மாணிக்கத்தை என்ன சொல்லி பாராட்டுவது.
அந்த அற்புத எண்ணங்களின் பிறப்பே வீரபாண்டிய கட்டபோம்ம்மன, கப்பலோட்டிய தமிழன், கைகொடுத்த தெய்வத்தில் மகாகவி பாரதியின் சிந்து நதியின் என்ற பாடல். பல படங்களிலும் பலதரப்பட்ட ஓரங்க நாடகங்கள்.அடியார்களின் வரலாற்று படங்கள், தெய்வங்களின் வரலாற்று படங்கள், சான்றோர்களின் வரலாற்று படங்கள் இன்னும் பல,பல
ஏழ்மையில் பிறந்து செல்வம் கொட்டும் திரைத்துறையில் வாய்ப்பு கிடைத்தும் பொருள், செல்வம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல், நான், என்குடும்பம் செழிக்க வேண்டும் என்று மட்டும் எண்ணாமல் என் மக்களுக்காக செய்ய வேண்டும் என்று எண்ணம் அய்யன் அல்லது எவருக்கு வந்தது? காரணம் அய்யன் வணங்கியதும் , வழி நடந்ததும் , வழி தொடர்ந்ததும் தியாகச்சுடராம் அப்பாச்சியின் வழி அல்லவா !
அப்பச்சியின் வழி தொடர்ந்து , சுதந்திர போராடத்தில் சிறையில் அடைபட்ட தன்னை ஈன்ற தந்தையின் இரத்தமல்லவா ஐயனின் உடலில். அய்யன் பிறக்கும்போதே ஐயனின் இரத்தத்தில் தான் , நான் என்ற எண்ணம் நீங்கி, நாம் ,நாங்கள்,எங்கள் என்ற உயர்ந்த எண்ணம் அய்யனுடன் பிறந்தது விட்டது போலும்.
எண்ணங்கள் அனைவருக்கும் தோன்றும். அது நல்ல எண்ணங்களாக தோன்ற வேண்டும்? அந்த எங்களை செய்திட நல்ல மனம் அமைந்திட வேண்டும். செய்திட மனம் இருந்தாலும் செய்து முடிக்க வேண்டும். அது ஒரு வரமாகும். அந்த வரம் ஐயனுக்கு மட்டுமே கிடைத்தது என்பதே உண்மை. காரணம்.சுதந்திர போராட்டத்தில் சிறை சென்டர் ஒரு உத்தமரின் பிள்ளை. தியாக சுடர் அப்பச்சியின்அற்புத தொடர்பு . ஐயனே நீ நடிகன் மட்டுமல்ல. நீ ஒரு அற்புத பிறவியே. அப்பச்சியின் ஆன்ம என்றும் தங்களுடன். தங்களின் அடி தொட்டு வணங்கும் ஒருவன்.
(Selvaraj Fernandez)
சோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம்..ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்..ஒரு நாணம் கொள்ளாமல் ஒரு வார்த்தைஇல்லாமல்
மலர் கண்கள் நாலும் மூடிக் கொள்ளும் காதல் யோகம்...'
இன்று 29/04/2020 - மாலை 04.00 p.m. மணிக்கு சன் லைப் டி.வி. யில் நடிகர்திலகம் நடித்த - " வெள்ளை ரோஜா - மெகா படத்தை காண தவறாதீர்கள். ¶
நடிகர்திலகம், பிரபு, அம்பிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
'வசந்த கால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள்..கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்...வசந்த கால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள்...'
இன்று 29/04/2020 வசந்த் டிவியில் இரவு 07.30 மணிக்கு நடிகர் திலகம் நடித்த படம். !!!
" தியாகம் " படத்தை கண்டு களியுங்கள். !!!
இந்த படத்தில் நடிகர் திலகம், லட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ளனர். !!!
கருணாநிதி சிவாஜியை தன் உயிர் நண்பன் என்று சொல்லியே..... துரோகம் செய்தார்...!! என்பதற்கு என்னிடம் நிறைய ஆதாரங்கள் உள்ளது...!! ஆம் சிவாஜி,MGR என்று இருந்த வரலாற்றுப்பதிவை தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் கலைஞர் அவர்கள்
MGR,சிவாஜி என்று மாற்றினார்...!! கொடைவள்ளல்கர்ணன்சிவாஜி-யை கஞ்சனாகவும், MGR - ரை வள்ளலாகவும் சித்தரித்தார் ....அந்த அளவுக்கு சிவாஜி - ன் நேர்மை , அரசியல்வளர்ச்சி, சிவாஜி - ன் உலகளாவியபுகழ் மீது பயம்...!! அது கலைஞர் மரணம் வரை தொடர்ந்தது ஆம்..! கலைஞர் மரணசேய்தியை தாங்கிவந்த அன்றைய தினகரன் நாளிதழ் மீண்டும் உறுதிசெய்தது . கலைஞர்சிவாஜி நட்பு & திறை & அரசியல் எதிலும் சிவாஜி என்ற வார்த்தை வரமல் தினகரன் பத்திரிகையும் மிக கவனமாக பார்த்து கொண்டது கலைஞர் மட்டும் அல்ல இந்தியஅரசியல்...!! தலைவர்கள் பலரை நடு நடுங்க வைத்த ஒரேபெயர் சிவாஜி...!! சிவாஜி...!! காமராஜரின் தொண்டன் சிவாஜி ..... !! என்பதைமறுக்க முடியுமா...??
Thanks Joe
........................................
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...63&oe=5ECF1870
.................................................. ..........................................
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...96&oe=5ECF1F87
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...3d&oe=5ECD0864
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...62&oe=5ECF97F8
ஜீனியர் விகடன் 21-05-2014
கலைஞர் ssrரை வைத்து எடுத்த. குறவஞ்சி பாதியில் தகராறில் நிற்க கடனில் விழுந்த கருனாநிதிக்கு பணமே வாங்காமல் குறவஞ்சி படத்தை நடித்து முடித்துகொடுத்தார் சிவாஜி
Thanks friends F b
சிவாஜியை திராவிட கட்சியிலிருந்தும் எம்ஜிஆருக்காக வெளியேற்றினார். மீண்டும் சிவாஜி இருந்த காங்ரசையே கூட்டணிகாக தேடிவந்த .........
Thanks friends F b
ஐஸ்வச்சா வரி தள்ளுபடி ஒருவருக்கு.ஆனால் எங்கள் சிங்கத்தமிழன் நேர்மை யாருக்கு வரும் #வருமான_வரி_சிவாஜியின்_நேர்மை.
1980 - சிவாஜிக்கு காங்கிரஸில் 5 MP தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது. திருச்சி, கரூர், கோவை, ஈரோடு, தென் சென்னை தொகுதிகளில் சிவாஜி சிபாரிசு செய்யும் வேட்பாளர்கள் நிறுத்தப்படுகின்றனர். அனைவரும் வெற்றியும் பெறுகின்றனர். அதில் தென் சென்னையில் வென்ற திரு.R.வெங்கட்ராமன் அவர்கள் மத்திய நிதி அமைச்சராக பொறுப்பேற்றார்.
சிவாஜியின் வரவு செலவுகளை அவரது தம்பி சண்முகம் பராமரித்து வந்தார். ஒரு நாள் அவரது தணிக்கையாளர் சிவாஜியிடம் வந்து வருமான வரி தாக்கல் செய்ததில் சிறு தவறு நடந்து விட்டது. நம்ம வெங்கட்ராமனுக்கு ஒரு போன் செய்தால் போதும் சரி செய்து விடலாம் என்கிறார். கோபத்தின் உச்சிக்கே சென்ற சிவாஜி நீங்கள் செய்த தவறுக்கு நான் அவரிடம் கெஞ்ச வேண்டுமா! அதோடு அவர் எனக்கு அமைச்சரல்ல. இந்த நாட்டிற்கு நிதி அமைச்சர். கட்சிகாரங்கிற உறவெல்லாம் தேர்தலோடு முடிஞ்சிப் போச்சி. தவறு செஞ்சது நீங்கள்தான் அபராதத்தை கட்டித் தொலையுங்க! தம்பி இன்னொரு தடவை தப்பு நடந்துச்சி அபராத தொகையை இவனுங்க சம்பளத்திலே பிடிச்சு கட்டிடு என்று கத்திவிட்டு ஷுட்டிங்சென்று விட்டார்.
(திருச்சி தமிழ் சங்கத்தில் நடைபெற்ற "நடிகர் திலகம் ஒரு நேர்மையாளர்" நிகழ்ச்சியில் திரு.வியட்நாம் வீடு சுந்தரம் அவர்கள் உரையிலிருந்து).
Thanks Joe
ஆலயங்களுக்கு கொடை செய்தார்.. தேச பாதுகாப்பிற்காக கொடை செய்தார்.. இயற்கை சீற்றங்களுக்காக கொடை செய்தார்.. ஏழை எளியோர் கல்விக்காக கொடை செய்தார்.. சுதந்திர போர் தியாகிகளுக்கு கொடை செய்தார்.. மதிய உணவு, சத்துணவு திட்டங்களுக்காக கொடை செய்தார்.. இப்படி இலைமறைவாக அவர் செய்த கொடை வரலாறு மறக்காதிருக்கும்.. அவர் நன்கொடை என்றும் விரயமானதில்லை.. அவர்தான் நடிகர் திலகம்...
Thanks Joe
சிவாஜிக்கு துரோகம் செய்தவர்கள், சிவாஜியின் பெருமையை உணராததவர்கள் நன்றாக இருந்ததாக சரித்திரம் இல்லை. சிவாஜி திமுகவில்இருக்கும்போது அண்ணா கண்டுகொள்ளவே இல்லை, எம்சியார் காங்கிரசைவிட்டு, திமுகவிற்குவந்தபின்அண்ணா சிவாஜியை மறந்தேவிட்டார். சப்பானியாக இருந்த திமுகவை பராசக்தி, மனோகரா மூலம் எழுந்து நடக்கச்செய்த சிவாஜியை உதாசினப்படுத்தியதால் ஒன்றரைவருடத்தில் உலகைவிட்டே போய்சேர்ந்தார். சிவாஜியின் திறமையையும் புகழையும்கண்டு பொறாமைப்பட்ட எம்சியார், விளம்பரம்தேட கிழவிகளை வலியசென்று கட்டிப்பிடித்து போஸ்கொடுத்து போலிகவர்ச்சியைக்காட்டி ஆட்சியைப்பிடித்தார்,என்னபிரயோசனம் பத்துஆண்டுகளில் பறந்துவிட்டார் விண்ணுக்கு!. 1960ல்காமராஜர்துவங்கிய சத்துணவுதிட்டத்திற்கும்,1962ல்யுத்தநிதிக்கும் 1964ல்சுனாமியால் அடித்துச்சென்ற பாம்பன்பாலவிபத்தின் நிவாரனத்திற்காகவும் லட்சக்கணக்கில் பொருளுதவி வழங்கிய சிவாஜியை கஞ்சன் எனவசைபாடிய ஜெயலலிதா இறுதியில் எழுபத்துஐந்துநாட்கள் எழுந்திருக்கமுடியாமலே இயற்கைஎய்தினார். அவரைமருத்துவமணையில் பார்க்கவந்தவர்கள் சாப்பிட்ட இட்லிக்கான செலவுமட்டுமே ரூபாய்ஒருகோடி!.ஜெயலலிதாவுடன்சேர்ந்துமக்கள்சொத்தைகொ ள்ளயடித்து சொத்துசேர்த்த சசிக்கு பெங்களூரில் கம்பிஎண்ணும் பணி...கலைஞரோ, சிவாஜியை உற்றநன்பர் எனக்கூறிக்கொண்டே உள்ளுக்குள்புழுங்கினார் இறுதிநாட்களில் சக்கரநாற்காலியிலேயே நகர்ந்துநகர்ந்து காலம்சென்றார். கலைஞரால்ஒரேநன்மை சிவாஜிக்குசிலைவைத்தது!....அதையும் இந்தகாமெடிஅரசு தூக்கிவிட்டது.மெரினாவே அவர்களுக்குமட்டும்தான் சொந்தம்போலும்!. இதற்கு காலம் விரைவில் பதில்சொல்லும்!!!.
Thanks fb
சிவாஜி ஒண்ணே ஒண்ண கொடுக்காத கஞ்சன்... அது என்ன தெரியுமா.. தன்னை பாராட்ட பணம் கொடுக்காததுதான். புகழை விரும்பாத காமராஜர் பின்னால் போனதுதான்.
கோயில் நிதி என்றால் இரண்டாயிரம் வெள்ள நிவாரணம் என்றால் 75ஆயிரம் பாரதி விழாவுக்கு 50 ஆயிரம் பள்ளி கட்டிடம் கட்டவா 25ஆயிரம் மருத்துவமனை காட்டவா 50ஆயிரம் தேச பக்தர்களுக்கு சிலை அமைக்கவா இதோ 5ஆயிரம் அறிஞர் பெருமக்களுக்கு பணமுடிப்பு அளிக்கவா இதோ பத்தாயிரம் கலைத்துறையில் யாருக்கேனும் திருமணமா இரண்டாயிரம் என்று வாரிக்கொடுத்த வள்ளல் கணேசன் நேருஜி காமராஜர் அண்ணா கருணாநிதி ஆகியோர் மூலம் நாட்டுக்கு நடிகர்திலகம் கொடுத்த பகிரங்க நன்கொடையே பல லட்சம் தேறும் ஆதாரம் தமிழ் வாணன் எழுதிய நடிகர்திலகம் புத்தகத்தில் இருந்து
பல தடவைகள் பதிவிட்டு அறிந்த செய்தியாக இருந்தாலும் இதனை அறிந்தும் அறியாத அறிவிலிகளும் இன்றைய இளைய தலைமுறையினரும் அறிந்து கொள்ளட்டுமே.......
கர்ணன் - the original
அன்னை இல்லத்துக்கு 1960-ல் கிரகப்பிரவேசம் நடத்தப்பட்டது. வீட்டிற்கு புதுக்குடித்தனம் வந்தவுடன் குழந்தைகளுக்கு காதுகுத்தும் விழாவும் நடத்தப்பட்டது.
அப்போது வீட்டுக்குப் பின்புறம் ஒரு பெரிய கொட்டகை போடப்பட்டிருந்தது. விழா முடிந்து நான்கு நாட்கள் கழித்து சென்னையில் அடைமழை...!
அக்கம் பக்கத்தில் வசித்து வந்த குடிசைவாசிகள் அன்னை இல்லத்திற்கு வந்து நடிகர்திலகத்திடம் உதவி கேட்டனர். அவரும் அவர்களுக்கு அரிசி உதவி கொடுக்கச் சொன்னார்.ஆனால், அரிசியை வாங்கி எங்கே சமைத்து சாப்பிடுவது?
அதனால், போடப்பட்டிருந்த பெரிய கொட்டகையில், குடிசைவாசிகளுக்கு சமையல் செய்யச் சொன்னார் நடிகர்திலகம்.
முதல்நாள் 300 பேருக்கு என ஆரம்பித்து அடுத்தநாள் 1000 பேர்.... அப்புறம் 2000... பிறகு 10000 என்று கூட்டம்வர ஆரம்பித்தது. அதனால், சமையல் செய்து ஓட்டலில் இருந்து ஊழியர்களை வரவழைத்து சாதம் பொட்டலங்களாக கட்டினார்கள். முப்பது அடுப்புகள் வைத்து சாதம் தயார் ஆனது. அதற்கேற்ப உணவுப் பொட்டலங்களை விநியோகிக்க தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களிடமிருந்து நூற்றுக்கணக்கான வண்டிகள் பணியாற்றின.
இந்தமாதிரி தொடர்ந்து 5 நாள் மழை பெய்தது. அந்த ஐந்து நாளும், மூன்று வேளைகளும் சாதம், பொட்டலங்களாக கட்டி போட்டார்கள்.
பெருந்தலைவர் காமராசரும், அன்றைய நிதி அமைச்சர் சி. சுப்பிரமணியமும் அப்போது சாப்பாடு தயாராகும் இடத்திற்கே வந்து, சாப்பாட்டை ருசிபார்த்து நடிகர்திலகத்தைப் பாராட்டி மகிழ்ந்தனர்.
*****1987 அக்டோபர் பொம்மை இதழில், திரு. திருக்கோணம் அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து....
வான்நிலா விஜயகுமாரன்
1967 ல் தான் தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் நடந்ததாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே,
அந்தத் தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சியை வளர்ந்து வந்துக் கொண்டிருந்த திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது,
அந்த வெற்றிக்கு முக்கியமான காரணமாக பார்க்கப் படுவது எம்ஜிஆர் துப்பாக்கியால் சுடப்பட்டது தான்,
நடிகர் திலகம் காங்கிரஸ் கட்சிக்காக முழு அளவில் பிரச்சாரம் செய்தார்,
திமுக வெற்றி பெற்று இருந்தாலும் கூட காங்கிரஸ், திமுக கட்சிகள் பெற்ற வாக்குகள் என பார்த்தோம் என்றால்
காங்கிரஸ்- 62,93,378 ஆகும்
திமுக - 62,30,556 ஆகும்
திமுக கூட்டணி கட்சிகள் 15 லட்சம் வாக்குகளை பெற்று இருந்தன,
எப்படி இருந்தாலும் அந்தத் தேர்தலில் நடிகர் திலகம் எதிரிக் கட்சியைக் காட்டிலும் காங்கிரஸ் கட்சிக்கு அதிக வாக்குகளை வாங்கிக் கொடுத்தார் என்பதை வரலாற்றில் கவனிக்கப் படாத ஒன்றாக இருந்து வருகிறது
படம் சொல்லும் கதை..............
நடிகர் திலகம் தன் துணைவியாரோடு தஞ்சைக்கு வருகிறார்........
காரில் போய்க் கொண்டு இருக்கும் போது ஒரு தெரு முனையில் வண்டியை நிறுத்தச் சொல்லி கட்டளையிடுகிறார்................
வாகனம் செல்ல முடியாத அளவுக்கு அது மிகவும் குறுகிய அளவுள்ள தெரு (சந்து) எனவே
வண்டியிலிருந்து இறங்கி தெருவில் நடந்து செல்கிறார் தன் துணைவியாருடன்...............
ஒரு சாதாரண குடிசை முன் நிற்கிறார்.......
நடிகர் திலகம் வந்ததையறிந்து தெருவில் மக்களின் ஆரவாரங்கள்........
ஏதோ சத்தம் கேட்கிறதே என எண்ணி வீட்டிற்குள் இருந்து ஒருவர் எட்டி பார்க்கிறார்......
தன் வீட்டின் வாசலில் வந்து நிற்கும் நடிகர் திலகத்தையும் அவர் மனைவியையும் பார்த்து வார்த்தைகள் வராமல் தவிக்கிறார்.....
கண்களில் ஆனந்தக் கண்ணீர்........
அண்ணே வாங்கண்ணே என்கிறார்........
அதற்குள் வீட்டிற்குள் இருந்து பத்து நாட்களுக்கு முன் மணமுடித்த தம்பதியினர் வருகிறார்கள்...அவர்கள் இருவரும் காலில் விழுந்து வணங்குகிறார்கள்....
தம்பதி சகிதம் ஆசி வழங்குகிறார்கள்.......
டிரைவர் இரண்டு பைகளை கொண்டு வந்து தருகிறார்...அதனை மணமக்கள் கையிலே கொடுக்கிறார் கமலாம்மாள்...........
இரண்டொரு வார்த்தை பேசி விட்டு நகர்கிறார்கள்.......
அப்பொழுது குடிசை வீட்டின் உரிமையாளர் நடிகர் திலகத்திடம் அண்ணே ஏதாவது சாப்பிட்டு விட்டு போங்க என்று சொல்கிறார்... ............
உடனே தன் மனையாளை பார்க்கிறார்.......
தண்ணீர் வாங்கி கைகளை அலம்பி விட்டு குனிந்து குடிசைக்குள் நுழைந்து தரையில் அமர்கிறார்கள்.............
வீட்டில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் சாப்பிட அழைத்து விட்டோமே என்று பதட்டத்தில் அழைத்தவர் முழிக்க பரவாயில்லை இருப்பதை சாப்பிடுகிறேன் என்று சொல்லி அவர்களால் உள்ளன்போடு பரிமாறப்பட்ட பதார்த்தங்களை ரசித்து ருசித்து சாப்பிடுகிறார்கள்...................
தன் மகனின் திருமண விழாவிற்கு தனக்கு அழைப்பிதழ் அனுப்பிய ஒரு சாதாரண ரசிகனை ஞாபகத்தில் வைத்து தஞ்சை வந்த நேரத்தில் அவர்களின் இல்லம் சென்று ஆசி வழங்கியதோடு மட்டுமில்லாமல் தரையில் அமர்ந்து சாப்பிட்டு ரசிகனின் ஆசையை நிறைவேற்றிய பாசமிகு நடிகர் திலகமும் கமலாம்பாளும்....................
(இந்த ரசிகர் ஒரு சலவை தொழிலாளி என்று கூடுதல் தகவல் அளிக்கிறார்....மதிப்புக்குரிய அண்ணன் கொடிக்குறிச்சி முத்தையா அவர்கள்)
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...35&oe=5ED01B2B
Thanks Joe
மதுரைக்குநடிகர்திலகம்
சிவாஜிகணேசன்அவர்கள்.
எவ்வளவோஉதவிகள்செய்துள்ளார்.
என்பதுயாவரும்அறிந்ததே!
அதுபோல்அதிதீவிரரசிகர்களும்
மதுரையில்அதிகம்.
தெருவுக்குநான்குசிவாஜிமன்றம்.
இருக்கும்அப்போது!
அப்படிஇருந்தகாலத்தில்அதாவது
1964ம்ஆண்டுமதுரையில்
சரஸ்வதிதொடக்கப்பள்ளி.ஒன்று
இருந்தது.
அப்பள்ளியில்500பிள்ளைகளுக்குமேல்
படித்துகொண்டிருந்தது.
1964ம்ஆண்டுஒருநாள்அப்பள்ளி
திடீரெனஇடிந்துவிழுந்தது.
அப்பள்ளியில்படித்தஏராளமான
பிள்ளைகள்இடிபாடுகளுடன்சிக்கி
கிட்டதட்ட37பிள்ளைகள்மரணம்
அடைந்தது.அதுஅரசாங்கம்
சிறுஉதவிமட்டுமேசெய்ததாக
தகவல்.
ஆனால்நடிகர்திலகம்கேள்வி
பட்டுதுடிதுடித்துகாணபுறப்பட்ட
போது7படங்கள்.
வரமுடியாதகாரணத்தால்
தனதுமகள்சாந்தியைஅழைத்து
நிதிகொடுத்துவரசெய்தார்.
எவ்வளவுதெரியுமா?
4.00000.
இன்றும்அந்தகுடும்பம்வணங்குகிறது.
அய்யனின்பெயரைசொல்லி!
ஆதாரம்.தத்தனேரிசுடுகாட்டில்
37சமாதிகள்இருக்கின்றன.
அக்குடும்பங்கள்வணங்கிவருகின்றனர்.
இத்தகவலைசொன்ன
சொக்கலிங்கம்பிள்ளை.
அவர்தங்கையையும்இடிபாட்டில்
மரணம்அடைந்தவர்.
மதுரையில்பழையவர்க்குதெரியும்.
மறைக்கப்பட்டஉண்மை.
தர்மபிரபுசிவாஜியின்கொடையை?
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...43&oe=5ECDACF8
Thanks Joe
சிவாஜி அரசியலுக்காக பொய் பேசியதில்லை யார் வயிற்றிலும் அடித்ததில்லை இருந்த இடத்திற்கு துரோகம் செய்ததில்லை வாழ்க்கையில் நடிக்கவில்லை கிழவியைக் கட்டிப் பிடித்ததில்லை நன்கொடை கொடுத்துவிட்டு எனக்கொரு செம்மல் பட்டம் கொடுங்கள் என்று கேட்கவில்லை யார் மனதையும் நோகடித்ததில்லை அடுத்தவர் மனைவியை களவாடியதில்லை பத்திரிகையாளர்களை மிரட்டியதில்லை தான் நடிக்கும் படங்களில் தன்னுடன் நடிக்கும் நடிகர்நடிகைகளின் திறமைகளைக் கெடுத்ததில்லை தன்னை வள்ளல் என்றோ உத்தமர் என்றோ தான் நடிக்கும் படங்களில் பாடலோ வசனமோ எழுதச் சொல்லவில்லை மேடைகளில் இமேஜ் பார்ப்பதில்லை மதுக்கடைகள் திறக்க ஆதரவாய் இருந்ததில்லை 30 வயதிலேயே வயோதிக வேடத்தில் நடித்தவர் தேச மண்ணை நேசித்தே வாழ்ந்தவர் வயதான பிறகு வாலிபன் என்று சொல்லிக் கொண்டதில்லை இறுதிவரை நல்ல குடும்பஸ்தனாக வாழ்ந்தவர் உதாரண புருஷனாக வாழ்ந்தவர்
Thanks fb
பெருந்தலைவரின் களங்கமில்லா.....
பெருந்தொண்டன்.
தமிழக காங்கிரசின் ஆணிவேர் ....!
தமிழகம் தவறவிட்ட தலைவன் சிவாஜி ...சிவாஜி... சிவாஜி..
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...de&oe=5ED0047B
மறக்கமுடியுமா....?
மறுக்கமுடியுமா...!..?
1954-க்கு முன் தி.மு.க இயக்கத்தை ஊர்... ஊர்ராகவும்... தெரு... தெருவாகவும் நாடகம் போட்டு வளர்த்தவர் சிவாஜி ..! சிவாஜி..! சிவாஜி....!
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...83&oe=5ECE45AE
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...cb&oe=5ECF8138
Thanks Ramesh Prabu
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...66&oe=5ED16AEA
Thanks Ramesh Prabu
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...9c&oe=5ECEE17A
Thanks Ramesh Prabu
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...a1&oe=5ED0B7DB
Thanks Ramesh Prabu
தேச சேவையில் நடிகர்திலகம்
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...42&oe=5ED10818
Thanks Alagu Muthu
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...36&oe=5ED08412
Thanks Alagu Muthu
தமிழ் ஸ்டண்ட் நடிகரான ஜஸ்டின் ஆரம்ப காலத்தில் எம்.ஜி.ஆர்படங்களில்வில்லனாகவும்பொதுநிகழ்ச்சிகளில்க லந்துகொள்ளும்போதுபாதுகாவலராகவும்இருந்தவர்பிறகுஎம். ஜி.ஆர்படங்களில்நடிப்பதைநிறுத்திகொண்டதும்பிறநடிகர்களின்படங்களில்ந டிக்க ஆரம்பித்தார் நடிகர் திலகத்தின் ஆரம்ப காலபடங்களில்நடித்துபிறகுM.G.Rகூடாரத்தில்போய்சேர்ந் துகொண்டநடிகர்அசோகன்நடிகர்தேங்காய்சீனிவாசன்ஆகியோர்இ தில்அண்ணன்ஒரு கோவில் படத்தின்மூலம்மீண்டும்நடிகர் திலகம் படங்களில் நடிக்க ஆரம்பித்ததேங்காய்சீனிவாசன்தன்கடைசிகாலவறுமையில்நடிக ர்திலகத்தைவைத்துகிருஷ்ணன்வந்தான்படத்தைதயாரித்தார்த ிலகமும்பெருந்தன்மையோடு நடித்துகொடுத்தார் அதேபோல தான் அந்தகூடாரத்திலிருந்துவந்தஜஸ்டினையும்பெருந்தன்மையோட ுதியாகம்படத்தில்சண்டைக்காச்சியில்வாய்ப்புகொடுத்தார ்தனக்குவிரோதமாகசெயல்பட்டவர்களையெல்லாம்மன்னித்துவிட ுபவர்தான்நம்இதயதெய்வம்
Thanks Selvaraj.K
மாமன்னன் இராஜ ராஜசோழனின்,திருநாட்டிலே அன்னை ராஜாமணிஅம்மையாரின் ஞானப்பிள்ளையாகப்பிறந்த உலக மகா கலையின் சிகரம் சிவாஜி கணேசன் அவர்கள் ஒரு மாபெரும் கொடைவள்ளல் என்பது சிலருக்கு தெரியாதவிஷயமாக இருக்கலாம்.வலதுகையால் கொடுப்பது இடதுக்கையிக்குத் தெரியக்கூடாது.அதுதான் தர்மம் என்தாகும்.சில நாதாரி ஊடகங்கள் இவர் செய்த உதவிகளை பத்திரிகை வாயிலாக தெரியப்படுத்தவில்லை.சில ஊதாரி ஊடகங்கள் நூறு ரூபாயை கொடுத்தவனுக்கெல்லாம் (தினத்தந்தி)போன்ற பத்திரிக்கைகள் ஒருலட்சமாக அச்சடித்து அவர்களது வயிற்றுப்பொழப்பை ஓட்டினார்கள்.அதற்கு துனைநின்ற அரசியல் வாதிகளும் இருந்தனர். நினைவிற்காக சொல்வது,ஆருயிர் அண்ணன் அவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தைநடித்து முடித்தவுடன் கட்டபொம்மனை தூக்கிலிட்ட கயத்தாரில் ஓர் இடத்தை வாங்கி அன்றைய ஆளுனர் சஞ்சீவி ரெட்டியின் தலைமையில் கர்மவீரர் காமராஜர் அவர்களின் திருக்கையால் சிலையைத்திறக்கவைத்து பெருமைப்படுத்தியவர் நம் ஆருயிர் அண்ணன் அவர்கள். சில காலங்கள் தானே பராமரித்து பிறகு முறையாக தமிழக அரசிடம் ஒப்படைத்த மாமேதையவர். ஆனால் யாருக்கு சிலைவைத்தால் மக்கள் போற்றுவர், யாருக்கு சிலைவைத்தால் மக்கள் தூற்றவர் என்பது நாடறிந்த உண்மை. இதுபோன்ற கொடவள்ளலாக ஒருவனும் இனி பிறக்கபோவதில்லை.சுயவிளம்பரத்திற்காக செய்பவர்களை எங்கள் ரசிகபெருமக்கள் மதிக்கபோவதுமில்லை. ஜெய்ஹிந்த். வாழ்க அண்ணின்புகழ்.
Thanks Selvaraj.K
61 ஆண்டுகளுக்கு முன் 1958-ல் கோபிசெட்டிபாளையத்தில் காமராஜர் அவர்களால் திறக்கப்பட்ட "45வது காங்கிரஸ்அரசியல் மாநாட்டுவளைவு " நுழைவாயிலின் பெயரை மாற்றிவிட்டார்கள் ....! ! ! ? ?
MGR பெயரை வைத்து விட்டார்கள் !!!
கேள்வி கேட்க தமிழக காங்கிரசின் தலைவர்களுக்கு .....
ஆளுமையும்.... ?
ஆண்மையும்....?
இல்லாமல் போய்விட்.டதா....?
நேருவுக்கே ....!
தலைவனாகவும்....
இந்தியகாங்கிரசுக்கே.... !
தலைவனாகவும்....
இந்தியாவுக்கே....!
வழிகாட்டியாகவும்.....
தமிழக காங்கிரசின் ஆணிவேராகவும் இருந்த புனிதர் காமராஜர் வரலாற்றுபதிவை
தமிழக காங்கிரஸ் தலைவர்கள்
மீட்டு எடுப்பார்களா.....?????
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...c1&oe=5ECF0D7D
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...52&oe=5ECF5AC8
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...95&oe=5ECE9186
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...56&oe=5ECFCB9D
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...bd&oe=5ED0FE2A
Thanks Joe
.................................................. .........................
மற்றவர்களின் பெருமைகளை தங்களதாக்கிக்கொள்ளும் திருட்டுக்கூட்டம்.
இப்படித்தான் முன்னர் இருந்த மதிய உணவுத்திட்டத்தை சத்துணவு திட்டம் என பெயரை மட்டும்
மாற்றிவிட்டு தான் கொண்டுவந்த திட்டமாக மாற்றிய சுய விளம்பர பிரியர்தான் பொண்மனத்தார்.
[COLOR=var(--yt-spec-text-primary)]குங்குமம் படத்தில் இடம்பெற்ற மயக்கம் எனது தாயகம் என்ற பாடலை மகாபலிபுரத்தில் அதிகாலையில் படமாக்க வேண்டும் .அதற்காக சிவாஜியை அழைத்து வரும் பொறுப்பை இயக்குனர்கள் கிருஷ்ணன் -பஞ்சு என்னிடம் விட்டிருந்தனர்.அதனால் நான்
[/COLOR]
காலை யில் 3 மணிக்கு எழுந்து சிவாஜி வீட்டுக்கு போனால் அவர் 3.30க்கெல்லாம் நெப்டியூன் ஸ்டுடியோ(சத்யா ஸ்டுடியோ)போய்விட்டார்.அங்கிருந்து 5 மணிக்கெல்லாம் மகாபலிபுரம் போய்விட்டோம்.ஆறு மணிக்கு படப்பிடிப்பு தொடங்கிஏழேகாலுக்கெல்லாம் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.ஒன்னேகால் மணி நேரத்தில் ஒருபாடலை படமாக்கி முடிப்பது சாதாரணமல்லவே.அதுசிவாஜியாகஇருந்ததால் சாத்தியமாயிற்றுசொன்னவர்மோகன் ஆர்ட்ஸ் மோகன்27.11.73 அன்று நடைபெற்ற நடிகர் செந்தாமரை அவர்களின் பாராட்டு விழாவில் கலைஞர் ஆற்றிய உரையில்நடிகர்களுக்கு(எதிர்க்கட்சியினராயினும்)வாழ்வ ு கொடுத்த சிவாஜியைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளார்."நான் பாளையங்கோட்டை சிறையில் இருந்த நேரத்தில்சிவாஜிக்கு எழுதிய கடிதத்தில் செந்தாமரையை அவருடைய நாடக மன்றத்தில் இணைத்துக்கொள்ளச்சொன்னேன்.தி.மு. .க வின் பிரதான எதிரியான காங்கிரஸின் ஆதரவாளராக சிவாஜி இருந்த நேரத்தில் செந்தாமரை சிவாஜி நாடக மன்றத்தில் இணைந்தார்.அந்த அளவிற்கு நடிகர்களிடத்தில் அவர்களுடைய வாழ்க்கையில்,முன்னேற்றத்தில் இவர்கள் வாழ்ந்தால் எங்கே தன்னுடைய வளர்ச்சி கெட்டுவிடுமோ என்று எண்ணாத உள்ளப்பாங்கில் சிவாஜிக்கு நிகர் சிவாஜிதான்.ஏனென்றால் அவருக்கு ஒரு தைரியம்.நடிப்பில் தன்னையாரும்வென்றுவிட முடியாது என்று.அந்த அச்சம் வந்தால்தான்மற்றவர்களை வளரவிட அஞ்சுவார்கள்.ஆகவேதான் மற்றவர்களை அழித்துவிட வேண்டும்,வீழ்த்திவிட வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது கிடையாது.ஏற்படவும் முடியாதுசிவாஜிக்கு நண்பர்கள் என்றால் உயிர். அவரைப்போல் தன் நண்பர்களிடம்பழகுபவர்களை காண்பதே அரிது. அவ்வளவு அன்யோன்யமாய் பழகுவார்.யாருக்காவது பணக்கஷ்டம் என்றால் அவர் வெளிக்கு பரிதாபப்படுவதுபோல்காட்டமாட்டார்.ஆனால் ஆச்சரியப்படும் அளவில் உதவி செய்வார்.இந்தமாதிரியாக எனக்கே நேர்ந்திருக்கிறது.கணேசனிடம் உள்ள குறைகள்பற்றி நான் நேரிடையாகஅவரிடம் அடிக்கடி கூறுவேன்."இதோ பாருங்கள் உங்களுக்கு ஜட்ஜ்மென்ட் போதாதுஇல்லாவிட்டால் இப்படியாகுமா...?" என்று அவரதுஉதவியை பெற்றுக்கொண்டு அவரையே தாக்கும்படி அமையும் சம்பவங்களை குறிப்பிட்டுச் சொல்வேன்."அப்படி சொல்லாதே பாய் நான் நினைத்தபோது அவங்க சரியாத்தான் இருந்தாங்க.அதனால் நான் அன்புகாட்டினேன்.அவங்க மாறிட்டா அது என் தப்பா?" என்று சமாதானம் சொல்வார் அவர் .குறிப்பாக தன் நண்பர் ஒருவருக்கு உதவிகள் செய்து அவரை முன்னுக்கு கொண்டுவந்த பிறகுஅவரே இவரிடம் கொஞ்சமும் நன்றியில்லாதவராக நடந்துகொண்டபோது புழுங்கிக் கொண்டாரே தவிரஅதை தனக்கு தெரிந்ததாகவே வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.அதை அப்படியே ஜீரணித்துக்கொண்டுவிட்டார். இத்தகைய பொறுமை உணர்ச்சியைவேறு யாரிடமும் நான் கண்டதில்லை( திரு பீம்சிங்)அண்ணாசாலையில் 35 ஆண்டுகள் எனது நிறுவனம்செயல்பட்டு வந்தது.ஒருநாள் மழையினால் அந்தக்கட்டிடம் இடிந்துவிழ,நான் வெறுங்கையோடு வெளியேற வேண்டியதாயிற்று.என் மனக்கவலையை சிவாஜியின் சகோதரர் சண்முகத்திடம் சொன்னபோதுஅவர் அருகிலிருந்து இன்னொரு வீட்டின் சாவியைகொடுத்து (ராயப்பேட்டையிலிருந்தது)பயன்படுத்திக்கொள்ளச்சொன்னா ர்.வாடகை எவ்வளவு?என்று கேட்டபோது என்னை முறைத்துப்பார்த்தார்.ஏழெட்டு ஆண்டு காலம் அங்கு வாடகை இல்லாமலேஅதைப் பயன்படுத்தினேன்.இடுக்கண் வரும்போது நட்பு எப்படி உதவும்என்பதற்கு இது ஒரு உதாரணம்.பாசமலர் மோகன்...திரைக்கு வெளியிலும் தன் கம்பீரத்தைக் கடைப்பிடித்தார் சிவாஜி. ஒருமுறை அவரது மகன் ராம்குமார் குறிப்பிட்டார்: “வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அப்பா மிக நேர்த்தியாக உடையணிவார்.விமான நிலையங்களில் அவர் நடந்து வரும் தோரணையைப் பார்த்து ஊழியர்கள் அவரை சோதனை செய்ய மாட்டார்கள்.அவ்வளவு கம்பீரமாக இருக்கும் அவர் நடந்து வருவது.
நல்ல இடம் நீ வந்த இடம் வர வேண்டும்.. காதல் மகராணி..இன்று முதல் இனிய சுகம்..பெற வேண்டும் வண்ண மலர் மேனி...'
இன்று 30/04/2020 சன் டி.வி. யில் இரவு 09.30 p.m. மணிக்கு நடிகர் திலகம் நடித்த முழு நீள நகைச்சுவை படம் 'கலாட்டா கல்யாணம்'
கண்டு களியுங்கள்.
இந்த படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா, நாகேஷ் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
மெகா 24 தொலைக்காட்சியில் 30-04-2020 காலை 8.30 மணிக்கு
தவப்புதல்வன்
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...9e&oe=5ECE73F1
30-04-2020 பகல் 2 மணிக்கு முரசு தொலைக்காட்சியில்
அமரதீபம்
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...02&oe=5ED10C9D
30-04-2020 காலை 10 மணிக்கு ராஜ் டிஜிட்டல் தொலைக்காட்சியில்
மனோகரா
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...50&oe=5ECEC0F2