நினைத்ததை நடத்தியே
முடிப்பவன் நான் நான் நான்
துணிச்சலை மனத்திலே
வளர்த்தவன் நான் நான்
Printable View
நினைத்ததை நடத்தியே
முடிப்பவன் நான் நான் நான்
துணிச்சலை மனத்திலே
வளர்த்தவன் நான் நான்
நான் வெறும் எலும்பு தான்
உன்கூட ஆடி பாட ஓடி வருவேனா
Sent from my SM-A736B using Tapatalk
ஆடிப்பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது
அதில்
ஆணும் பெண்ணும் சேராவிட்டா அழகிருக்காது.
ஆண் என்ன பெண் என்ன நீ என்ன நான் என்ன எல்லாம் ஓர் இனம்தான்
அட நாடென்ன வீடென்ன காடென்ன மேடென்ன எல்லாம் ஓர் நிலம்தான்
நீயும் பத்து மாசம் நானும் பத்து மாசம் மாறும் இந்த வேசம்
ஆண் என்ன பெண் என்ன நீ என்ன நான் என்ன எல்லாம் ஓர் இனம்தான்
அட நாடென்ன வீடென்ன காடென்ன மேடென்ன எல்லாம் ஓர் நிலம்தான்
நீயும் பத்து மாசம் நானும் பத்து மாசம் மாறும் இந்த வேசம்
நான் என்ன சொல்லிவிட்டேன் நீ ஏன் மயங்குகிறாய் ·
என்ன சொல்ல ஏது சொல்ல
கண்ணோடு கண் பேச வாா்த்தயில்ல
கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா…
கண்களுக்குச் சொந்தமில்லை
சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை அது தேடுது தன் உறவை
பறவைகள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்
பாடல்கள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்
வானமெங்கும் ஓடி
வாழ்க்கை இன்பம் தேடி
நாமிருவரும் ஆடுவோம்
ஞானப் பாட்டுப் பாடி