Sir,
Oh......Evidence....!!!!
Am very much afraid of the evidence... :mrgreen:
RKS
Printable View
என்ன கலைவேந்தான் சார்
ஒரு விஷயம் தெரிந்துகொள்ள விரும்புவதால் பதிவிடுகிறேன் மற்றபடி குழப்பம் ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கம் இல்லை.
நடிகர் திலகம் திரியில் எல்லாவற்கும் என் மீது கோவம் வரவேண்டும் என்பதாலா எல்லாவற்றிற்கும் இப்போது நீங்களும் திரு செல்வகுமார் அவர்களும் என்னுடைய பெயரை reference பாயிண்டாக உங்கள் பதிவுகளில் குறிப்பிடுவது ?
அதாவது....நான் சொல்லல...ஏற்கனவே உங்க RKS ஏ சொல்லிருக்காரு என்று கேள்வி எழுந்தால் சொல்வதற்க்க என்று கேட்கிறேன்.
நான் பாட்டுக்கு தேமேனே என்று இருக்கிறேன்...எதுக்கு சார் ?
வேணாம் சார் ! எதுக்கு வீணா ?
நீங்க யாருன்னு எனக்கு தெரியும் ...நான் யாருன்னு உங்களுக்கு தெரியும்...நாம யாருன்னு இங்க நண்பர்களுக்கு தெரியும்...அப்புறம் எதுக்கு ?
தேங்க்ஸ்
RKS
http://www.youtube.com/watch?v=gMK2D1jeO7k
,
Dear RKS,
Why do you poke your nose unnecessarily in this Thread and create issues. I think, you will never get changed, inspite of our repeated blow of words. If you would like to post anything about our beloved God M.G.R. in this Thread, you may do so. Otherwise, please allow both the Threads, to go in a smooth manner.
I presume you would like to exhibit yourself as HERO between the NT Fans, by interpreting with us and interrupting, interfering baselessly in M.T. THREAD.
I regret to say the above remarks.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. ;செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
Dear Sir,
Could you please advise the same to the person who commented me just before my comment.
I had just replied to him in a lighter vein meaning "bayamuruththareengale"...didn't you see the smiley i had put?
I don't know why you harp on me every time with so much of closed mindset on every silly matter be it is in conversing with you or with others..!
Why is that your eyes always see as an "ISSUE" in whatever i post?
I am not a hero point no.1. point no.2 there is no need for me to exhibit and am not an exhibitionist. what do i gain ?
I don't believe in Heroism to become a HERO by interfering, interpreting, interrupting in this beloved thread.
Don't be biased always.....and try to project as if you are giving a fair judgement !!!!!!!!!
First Please be the Change that you wanted to See !!!!!
I equally feel sorry to give this remark ..
Regards
RKS
மக்கள் திலகத்தின் ''எங்கள் தங்கம் '' படத்தில் எனக்கு பிடித்த சில காட்சிகள் ....
படத்தின் அறிமுக காட்சியில் புரட்சி நடிகராக - சட்ட மன்ற உறுப்பினராக - சிறு சேமிப்பு துணை தலைவராக விழாவில் பங்கேற்று பேசும் காட்சி.
லாரி ஓட்டுனராக மக்கள் திலகம் நடித்த காட்சிகள் . லாரியில் இடம் பெற்ற கனவு பாடல் . குண்டுமணி மற்றும் நடராஜனிடம் கால்களாலே பந்தாடும் ரம்மியமான காட்சிகள் .
பார்வையற்ற தங்கை புஷப்லாதாவிடம் பூக்கள் பற்றி கண்டு பிடிக்கும் காட்சி மிகவும் அருமை .ஏ .வி எம் ராஜனுடன் அறிமுக இடத்தில குடியை பற்றி இடம் பெற்ற வசனங்கள் பிரமாதம்
.
தங்கைக்கு நேர்ந்த கொடுமையை கண்டு கொதிக்குமிடத்தில் மக்கள் திலகம் உணர்ச்சி கரமான காட்சிகள்
தங்கையின் கொடுமைக்கு காரணமான -தன் நண்பன் ஏ.வி.எம். ராஜனை கண்டு பிடித்து அவரையே தங்கைக்கு மண
முடித்து வைக்கும் காட்சி - தவறான வழியில் செல்லும் ராஜனை திருத்த முயன்று அவர் செய்யாத கொலைக்கு இவர் பழி ஏற்று கொலைகாரனை கண்டு பிடிக்கும் காட்சிகள்
தங்க பதக்கத்தின் மேலே ..
நான் அளவோடு ரசிப்பவன்
நான் செத்து பிழைச்சவண்டா
சூப்பர் பாடல்கள் .
விண்வெளி கதாகலாட்சேபம் - மக்கள் திலகம் அபாரமாக நடித்து ரசிகர்களை பரவசபடுத்தினார் .
ஒரு நாள் கூத்துக்கு ...பாடல் - சிறப்பான இசையில் மக்கள் திலகத்தின் நடனம் சூப்பர் .
கிளைமாக்ஸ் காட்சிகள் பரபரப்பாக இருந்தது .
44 ஆண்டுகள் நிறைவு பெற்ற எங்கள் தங்கம் இன்று பார்த்தாலும் புத்தம் புது படம் போல் காட்சியளிக்கிறது .
9.10.1970 வெளிவந்த எங்கள் தங்கம் 100 நாட்கள் ஓடி வசூலில் சாதனை புரிந்த காவியம் .
நான் செத்து பொழச்சவண்டா
உலக சினிமா வரலாற்றில் தன்னுடைய அனுபவத்தை பாடலாக நடித்து அதை உண்மை என்று உணரச்செய்த ஒரே நடிகர் எங்கள் இயற்கை நடிகர் பொன்மனச்செம்மல் ஒருவரே
மக்கள் திலகத்தின் புகழ் பாடி வந்த 'திரை உலகம்" பத்திரிகை, 15-01-1976 தேதியிட்டு வெளியிட்ட " நீதிக்கு தலை வணங்கு" சிறப்பு மலரில் பிரசுரிக்கப்பட்ட இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் அவர்களின் பேட்டி :
http://i61.tinypic.com/izoivs.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. ;செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்