கூடு விட்டு கூடு பாஞ்சா
மேனி விட்டு மேனி மேஞ்சா
பின்னே போகன் எந்தன் நெஞ்சின் மேலே சாஞ்சான்
Printable View
கூடு விட்டு கூடு பாஞ்சா
மேனி விட்டு மேனி மேஞ்சா
பின்னே போகன் எந்தன் நெஞ்சின் மேலே சாஞ்சான்
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா
எண்ணத்தில் ஏதோ சில்லென்றது
ஏழை தேகம் ஏங்கும் மோகம் நில்லென்றது
ஏதோ மோகம் ஏதோ தாகம் நேத்து வரை நினைக்கலையே ஆசை விதை முளைக்கலையே
நேத்து ஓரக்கண்ணில் நான் உன்ன பாத்தேன்
ஹே நேத்து ஜாடை செஞ்சு நீ என்ன பாத்த
நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி இனி நான் என்பது நீ அல்லவோ
இனி நானும் நான் இல்லை
இயல்பாக ஏன் இல்லை
சொல்லடி சொல்லடி
சொல்லடி அபிராமி
சொல்லடி அபிராமி
வானில் சுடர் வருமோ
எனக்கு இடர் வருமோ
பதில் சொல்லடி அபிராமி
வானில் முழு மதியைக் கண்டேன்
வனத்திலொரு பெண்ணைக் கண்டேன்
வானம் முழு மதியைப் போலே
மங்கை அவள் வதனம் கண்டேன்
மங்கையரில் மகாராணி மாங்கனி போல் பொன்மேனி எல்லையில்லா கலைவாணி என்னுயிரே யுவராணி