வான் எங்கும் நீ மின்ன மின்ன
நான் என்ன நான் என்ன பண்ண
என் எண்ணக் கிண்ணத்தில் நீ உன்னை ஊற்றினாய்
கை அள்ளியே வெண் விண்ணிலே ஏன் வண்ணம் மாற்றினாய்
Sent from my SM-A736B using Tapatalk
Printable View
வான் எங்கும் நீ மின்ன மின்ன
நான் என்ன நான் என்ன பண்ண
என் எண்ணக் கிண்ணத்தில் நீ உன்னை ஊற்றினாய்
கை அள்ளியே வெண் விண்ணிலே ஏன் வண்ணம் மாற்றினாய்
Sent from my SM-A736B using Tapatalk
அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா. சொல்லித் தந்த வானம் தந்தை அல்லவா.
அன்னை பூமியென்று மண்ணை வணங்குகிறோம்
பொன்னை அவள் தருவாள் நெல்லின் மணியாக
Sent from my SM-A736B using Tapatalk
பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓருயிரே புதையல் தேடி அலயும் உலகில் இதயம் தேடும் என்னுயிரே
இதயம் தேடும் தேடல் எல்லாம் உண்மை ஆனால்
பொய்மை வெல்லும் தெய்வம் மௌனம் ஆகிவிடும்
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன?
நீதான் என் கனவு மகனே வா வா கண் திறந்து
தேயும் வான் பிறைதான் மகனே நாளை முழு நிலவு
நாளை நமதே... இந்த நாளும் நமதே...
தருமம் உலகிலே...
இருக்கும் வரையிலே...
நாளை நமதே... இந்த நாளும் நமதே...
தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்
ஓர் வழி நின்று நேர் வழி சென்றால்
நாளை நமதே
தாய் மடியே உன்னை தேடுகிறேன்
தாரகையும் உருக வாடுகிறேன்
Sent from my SM-A736B using Tapatalk
உன்னை கண் தேடுதே உன் எழில் காணவே உளம் நாடுதே