http://youtu.be/rsLBs5DS-Vs
Printable View
கடவுளுக்கு பாராட்டுக்கள் தேவை இல்லை
இப்படி பட்ட வரிகள் தலைவருக்கு மட்டுமே சாத்தியம் தற்போது உள்ள தமிழகத்தின் நிலைதனை 1971-இல் தலைவர் பாடிவிட்டார் இந்த வரிகள் தலைவருக்கும் பொருந்தியது இப்பொழுது தலைவிக்கும் பொருந்துகிறது .
நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது,
அங்கே சிரிப்பவர் யார் அழுபவர் யார்
தெரியும் அப்போது
வயிறு வலிக்கச் சிரிப்பவர்கள் மனித ஜாதி
பிறர் வயிறெரிய சிரிப்பவர்கள் மிருக ஜாதி
மனிதன் என்ற போர்வையில்,
மிருகம் வாழும் நாட்டிலே
நீதிஎன்றும் நேர்மை என்றும் எழுதி வைப்பார் ஏட்டிலே! ....
நாணல் போல வளைவதுதான் சட்டமாகுமா?
அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேணுமா?
தர்மத் தாயின் பிள்ளைகள்
தாயின் கண்ணை மறைப்பதா?
உண்மைதன்னை ஊமையாக்கித்
தலைகுனிய வைப்பதா?
திரு.ஆர்.கே.எஸ்.
நேற்றைய தினம் சகோதரர் திரு.செல்வகுமார் அவர்கள் முக்தா சீனிவாசனின் பதிவு பற்றி பதில் அளித்து அதற்கு தாங்களும் விளக்கம் கூறினீர்கள். பின்னர், திரு. முரளி ஸ்ரீனிவாஸ் அவர்களும் எதிர்மறையாக இல்லாத பட்சத்தில் தாராளமாக பதிவுகளை வெளியிடுங்கள் என்று கூறியுள்ளார். எந்த எதிர்வினையும் புரிய வேண்டாம் என்று உங்களுக்கும் அறிவுரை வழங்கியுள்ளார். திரு.செல்வகுமார் அவர்கள் யாரையும் புண்படுத்த வேண்டாம் என்ற நோக்கத்தில் பதிவை வெளியிடாமல் இருக்கிறார்.
சகோதரர் திரு. யுகேஷ் பாபு அவர்கள் வெளியிட்ட கருத்து இவற்றுக்கெல்லாம் முன்னால் நேற்று பதிவிட்டது. எல்லாம் முடிந்து அமைதியாக இருக்கும் நிலையில், அவரது பதிவை எடுத்துப் போட்டு கிண்டல் செய்வதன் மூலம் தேவையின்றி இங்கு வந்து வலிய வம்பிழுக்கிறீர்களே, இது நியாயமா? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். இல்லை, ஒருவேளை ஆதாரங்கள் வெளியிடப்பட வேண்டும் என்பது உங்கள் ஆசையா? உங்கள் செயலை திரு. முரளி ஏற்றுக் கொள்ள மாட்டார் என்று நம்புகிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்.
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
டைட்டில் கார்ட்-1http://i60.tinypic.com/11btgl4.jpg