அச்சம் நாணம்.. நீ பெண்ணென்று சொல்லாமல் சொல்லும்
மிச்சம் மீதம்
Printable View
அச்சம் நாணம்.. நீ பெண்ணென்று சொல்லாமல் சொல்லும்
மிச்சம் மீதம்
என் மீது தூரல்கள் போட மேகம் வர
அட அப்போது ராசாவே உந்தன் மோகம் வர
முப்பலுக்கப்பாலும் போகும் எண்ணங்களே
ஒரு முத்தாரம் வைத்தாலும் போதும் கன்னத்திலே
நீ ஒன்று வைத்தாலே நான் ஒன்று வைப்பேனே
நெஞ்சத்தை நெஞ்சோடு நான் வைத்து தைப்பேனே
மிச்சத்தை மீதம் தன்னை மாலை இட்டு பார்ப்போம்
இன்பத்தை நானும் நீயும் அள்ளி அள்ளி சேர்ப்போம்
மார்மீதும் தோள்மீதும் சாய்ந்திருக்க
ஒ பாலாரும் தேனாரும் பாய்ந்திருக்க
முல்லை வனத்து குளிரே நீ
என்னை அணைத்து உரவாடு
வேங்குழலின்...
enai enna seidhaai vEngkuzhale
enai enna seidhaai vEngkuzhale
enakkum unakkum oruu pagai.....
பகை கொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம்
தீராத கோபம் யாருக்கு லாபம்
மேகத்தால் மழை பொழியும்
மேகத்துக்கு லாபம் என்ன
தியாகத்தால் எமை வளர்த்த
தெய்வம் கண்ட லாபம் என்ன
மூத்தவள் நீ கொடுத்தாய்
வாழ்விலே முன்னேற்றம்...
idhile irukkudhu munnetram ellorum paadu pattaal
idhu inbam viLaiyum thOttam
மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்
நெரஞ்ச மௌனம் நீ பாடும் கீதம்
பௌர்ணமி இரவு பௌர்ணமி இரவு
பனி வீழும் காடு பனி வீழும் காடு
ஒத்தையடி பாத உன் கூட பொடி நட
இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணும் நீ போதுமே
இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணும் நீ போதுமே
மூங்கில் ...
https://www.youtube.com/watch?v=EQ783EHQkng
moongil ilaimele thoongum pani neere
moongil ilaimele thoongum pani neere
thoongum pani.......
வரும் வழியில் பனி மழையில்
பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்
வான வீதியில் மேக ஊர்வலம்
காணும் போதிலே ஆறுதல்...
Odum megangaLe oru sol kELeero
aadum manadhinile aarudhal thaareero
aadum manadhinile aarudhal thaareero
Odum megangaLe...........