என்னுயிரே என்னுயிரே யாவும் நீதானே
கண் இரண்டில் நீ இருந்து பார்வை தந்தாயே
Printable View
என்னுயிரே என்னுயிரே யாவும் நீதானே
கண் இரண்டில் நீ இருந்து பார்வை தந்தாயே
பார்வை ஒன்றே போதுமே
பல்லாயிரம் சொல் வேண்டுமா
ஒன்றே எங்கள் தேவன்
ஒன்றே எங்கள் ஜீவன்
எல்லோருமே ஒரு பூமாலைப் போல்
அன்பாலே ஒன்று பட்டோம்
பூ மாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே
தினம் தினம் பூ மாலை வாங்கி வந்தான்
பூக்கள் இல்லையே
செவி இல்லை இங்கொரு இசை எதற்கு
இசைக்கவோ நம் கல்யாண ராகம்
கண்மூடி மௌனமாய் நாண மேனியில்
கோலம் போடும் போது
நாணமோ
இன்னும் நாணமோ
இந்த ஜாடை நாடகம்
என்ன அந்த பார்வை
கூறுவதென்ன
அந்த கண்ண பார்த்தாக்கா லவ்வு தானா தோனாதா
அவன் கிட்ட போனாக்கா மனம் மானா மாறாதா
லவ்வுன்னா லவ்வு மண்ணெண்ணெய் ஸ்டவ்வு ஒரு உள்ளத்த கவ்வு வானத்தில் தவ்வு
மண்ணெண்ன
வேப்பெண்ண வெளக்கென்ன
இவன் எக்கேடு கெட்டா தான்
எனக்கென்ன தர்ரானா டாரானா
டமுக்கென்ன இவன் கொடும்
பாவி பூமிய கொல்லுதென்ன
எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ