மயக்கமென்ன இந்த மௌனம் என்ன
மணி மாளிகை தான் கண்ணே
தயக்கமென்ன இந்த சலனமென்ன
அன்பு காணிக்கை தான் கண்ணே
Printable View
மயக்கமென்ன இந்த மௌனம் என்ன
மணி மாளிகை தான் கண்ணே
தயக்கமென்ன இந்த சலனமென்ன
அன்பு காணிக்கை தான் கண்ணே
மயக்கமென்ன இந்த மௌனம் என்ன
மணி மாளிகை தான் கண்ணே
தயக்கமென்ன இந்த சலனமென்ன
அன்பு காணிக்கை தான் கண்ணே
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் வெறும்
கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்
கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும்
கவனம் என்னவென்று தெரியுமா
கருத்தைப் புரிந்து கொள்ள முடியுமா
என் கருத்தை
Sent from my SM-A736B using Tapatalk
நான் சிரித்து பழகி கருத்தை கவரும். ரசிகன் என்னை தெரியுமா
கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி
இதயமே தெரியுமா உனக்காகவே நானடி
இமை மூட மறுக்கின்றதே ஆவலே
இதழ் சொல்ல துடிக்கின்றதே காதலே
நலம் நலமறிய ஆவல். உன் நலம் நலமறிய ஆவல். நீ இங்கு சுகமே. நான் அங்கு சுகமா
அழகே சுகமா உன் கோபங்கள் சுகமா
அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா
தலைவா சுகமா உன் தனிமை சுகமா
வீடு வாசல் சுகமா உன் வீட்டு தோட்டம் சுகமா
பூக்கள் எல்லாம் சுகமா உன் பொய்கள் எல்லாம் சுகமா
தாழையாம் பூ முடிச்சு
தடம் பாத்து நடை நடந்து
வாழை இலை போல வந்த பொன்னம்மா
என் வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா
கன்னத்தோடு கன்னமாய் கலந்து கொள்வோம் என்னம்மா
என்னைக் கேட்க வேணுமாஎ திர்த்துப் பேசத் தோணுமா
Sent from my SM-A736B using Tapatalk