http://i160.photobucket.com/albums/t...pssrec4gus.jpg
http://dinaethal.epapr.in/525268/Din...06.15#page/8/1
Printable View
" வெற்றியையும் தோல்வியையும் எப்படி
எடுத்துக்கொள்ள வேண்டும்? "
" எம்.ஜி.ஆர் இதுபற்றிச் சொல்லியிருக்கிறார். தொடர்ந்து இரண்டு படங்கள் அவருக்கு வெள்ளிவிழா கண்டன. அப்போது நிருபர் ஒருவர், 'இதனை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?’ என்று கேட்டார். அதற்கு எம்.ஜி.ஆர்., 'என்னைப் போன்றவர்களுக்கு வெற்றியும் தோல்வியும் ஒன்றுதான். வெற்றியைக் கண்டு கொஞ்ச நேரமாவது அசந்து நின்றுவிட்டோமானால், பெரிய தோல்வி ஒன்று பின்னால் காத்திருக்கிறது என்று பொருள். அதேபோல், தோல்வியைக் கண்டு மலைத்து நின்றுவிட்டோமானால், எனக்காகக் காத்திருக்கும் வெற்றியையும் இழந்துவிடுவேன். வெற்றியையும் தோல்வியையும் உருவாக்கிக்கொள்பவன் நான் அல்ல. எனவே, அதில் பங்கு கேட்கவும் எனக்கு உரிமை இல்லை’ என்று சொன்னார்.
இந்த வாத்தியார் பாடம் போதுமே! "
நாளை (21/06/2015) இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அளிக்கும் "நம் நாடு " ஒளிபரப்பாக உள்ளது.
http://i59.tinypic.com/2zflh87.jpg
தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்.
உன்னை விட மாட்டேன்
https://www.youtube.com/watch?v=iuqP9YTKPMc
புரட்சி தலைவரின் 'தொழிலாளி' திரைப்படத்தில் வரும் பாடலிருந்து சில வரிகள்...
'இருப்பதைக்கொண்டு
சிறப்புடன் வாழும்
இலக்கணம் படைத்தவன், தொழிலாளி
உருக்குப் போன்ற
தன் கரத்தை நம்பி
ஓங்கி நிற்பவன், தொழிலாளி
கல்லை கனியாக மாற்றும் தொழிலாளி
கவனம் ஒரு நாள் திரும்பும்
அதில் நல்லவர் வாழும் புதிய சமுதாயம்
நிச்சயம் ஒரு நாள் அரும்பும்
...
ஆண்டவன் உலகத்தின் முதலாளி'
இப்பாடலுக்கே உரித்தான சில சிறப்பு அம்சங்கள்...
முதலாவதாக, முற்றிலும் மாறுபட்ட விதத்தில் இசையமைக்கப்பட்டிருக்கும் ஒரு இனிமையான பாடல்.
குறிப்பாக, குறைந்தயளவு இசைக்கருவிகள் பயன் படுத்தப்பட்டிருக்கும்.
இரண்டாவதாக, நமது அன்பிற்குறிய, மறைந்த TMS அவர்கள், மிகவும் தாழ்ந்த சுருதியில் (Low Pitch) பாடிய பாடல்.
குறிப்பாக, TMS அவர்களின் பாடல்களை அவ்வளவு எளிதாக பாடிவிட முடியாது.
பாட்டில் எங்கேயாவது உயர்ந்து சுருதி (Hi Pitch) கலந்திருக்கும், நிச்சயம் பட முயற்சிப்பவரின் காலை வாரிவிடும்.
ஆனால் இந்த பாடலை எவர் வேண்டுமானாலும் பாட முயற்ச்சிக்கலாம்.
மூன்றாவதாக, தலைவர் மிகவும் அமைதியாக தரையில் அமர்ந்து பாடும் பாடல், அதுவும் ஒரு தத்துவப்பாடல்.
மிக எளிதாக, மிகவும் இயற்கையாக, முகத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதைத் தவிர வேறு எந்த உடலசைவுகளையும் காட்டியிருக்க மாட்டார்.
இருப்பதைக்கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படைத்தவர்களாக ஏன் ஒரு 'தொழிலாளி' மட்டும் இருக்க வேண்டும்?
மேல்மட்டத்தில் உள்ள துறைகளில் பணிபுரிபவர்கள், ஏன் இதை கடைபிடிக்கக் கூடாது?
மேல்மட்டத்துறைகளில் உள்ள நிறுவனங்களில், ஏன் இத்தனை ஆடம்பரம், விளம்பரங்கள்?
தேவையற்ற விஷயங்களுக்கு பொருளாதாரத்தையும், நேரத்தையும், ஏன் செலவிட வேண்டும்?
இவையெல்லாம் குறைந்தால், உருக்குப் போன்ற தன் கரத்தை நம்பி ஓங்கி நிற்கும் தொழிலாளியின் வாழ்வு மலர, ஏன் வழி பிறக்காது?
இப்பொழுது இருக்கும் நிலை தொடர்ந்தால், கல்லை கனியாக மாற்றும் தொழிலாளியின் கவனம் ஒரு நாள் திரும்பும்.
அப்பொழுது (அதில்), நல்லவர் வாழும் புதிய சமுதாயம் நிச்சயம் ஒரு நாள் அரும்பும் நிலை உருவாகும்.
வாழ்க புரட்சி தலைவர் புகழ்.
courtesy venkat rao fb
இன்று காலை (20/06/2015) 6 மணிக்கு ஜெயா மூவிஸில் பொன்மனச் செம்மல்
எம்.ஜி.ஆரின் "தர்மம் தலை காக்கும் " ஒளிபரப்பாகியது .
http://i62.tinypic.com/rvgaiv.jpg
தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்.
நேற்று இன்று நாளை படத்திலிருந்து அருமையான காட்சி... !! —
http://i1170.photobucket.com/albums/...psl2b5oizy.jpg
குருடன் வேடம் போட்டு ஏமாற்றுபவனை திருத்தும் தலைவர்
http://i1170.photobucket.com/albums/...ps1rrlckwi.jpg
வாணிஸ்ரீ G .சகுந்தலாவுடன் தலைவர்
http://i1170.photobucket.com/albums/...psrqlnnfxn.jpg
தலைவரின் வெளிவராத படம் பவானி
http://i1170.photobucket.com/albums/...psoqls7q1l.jpg
உன்னை விட மாட்டேன்
https://www.youtube.com/watch?v=nhVztpWRldY
MAKKAL THILAGAM M.G.R'S GOLDEN RULE
http://i60.tinypic.com/t6bkab.jpg