நடையா இது நடையா
ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா
அது இல்லாதது போல் இருக்குது...
Printable View
நடையா இது நடையா
ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா
அது இல்லாதது போல் இருக்குது...
இடை கையிரண்டில் ஆடும் சிறு கண்ணிரண்டும் மூடும்
உயிர் தன்னை நீங்கி ஆசையில் தாவி ஓடுதே காதல் கீதம் பாடுமே
Sent from my SM-G935F using Tapatalk
ஆடுமடி தொட்டில் இனி ஐந்து திங்கள் போனால்
அழகு மலர் அன்னையென ஆனாள் ஆஆ
ஆதரிப்பாள் தென்மதுரை மீனாள்
தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ்ப் பாட்டு
தேய்கின்றது பொன் மாலை நிலா
தேயாதது நம் ஆசை நிலா
இது வானம் போலே வாழும் பாசம்...
மாலை என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையை காட்டுதடி
என்னை வாட்டும் வேலை ஏனடி
நீ சொல்வாய் கண்மணி
முகம் காட்டு எந்தன் பௌர்ணமி
என் காதல் வீணை நீ
வேதனை சொல்லிடும் ராகத்திலே
வேகுதே என் மனம் மோகத்திலே
பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில் கடற்கரை மணலில் இருப்போமா
Sent from my SM-G935F using Tapatalk
பனி படர்ந்த மலையின் மேலே படுத்திருந்தேன் சிலையைப் போலே
கனி தொடுத்த மாலை போலே கன்னி வந்தாள் கண் முன்னாலே
கண் ரெண்டும்
நீ வரத்தானே காத்து கிடந்தது
உன் விழி பாதை பாத்து கிடந்தது
என் அன்பே...
வா முன்பே
Sent from my SM-G935F using Tapatalk
உன் மைவிழி ஆனந்தபைரவி பாடும்
உன் தேகத்தில் மோஹன ராகத்தின் பாவம்
உன் இளநடை மலயமாருதம் ஆகும்
உன் மலர் முகம் சாரமதியென கூறும்
நீ ஒரு ராகமாலிகை
உன் நெஞ்சம் என் காதல் மாளிகை
நீ ஒரு ராகமாலிகை...
https://www.youtube.com/watch?v=wW4r84rRfQM
oru naaL oru pozhudhaagilum oru naaL oru poazhudhaagilum
sivan naamam uchcharikka veNdum janmam kadai thera
பொழுது புலர்ந்தது பூ போலே
பூமி வெளுத்தது மா போலே
புதியவர் வருவார் திருமணம் புரிவார்
ஒரு மணி நேரம் பொறு மனமே...
பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்
Sent from my SM-G935F using Tapatalk
கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் காதல் என்று அர்த்தம்
கடலை வானம் கொள்ளை அடித்தால் மேகம் என்று அர்த்தம்
பூவை வண்டு கொள்ளை அடித்தால் புதையல் என்று அர்த்தம்
புதையல் என்னைக் கொள்ளை அடித்தால் மச்சம் என்றே அர்த்தம் அர்த்தம்..
வண்டொன்று வந்தது வாவென்று சொன்னது
என்னென்று நானும் கேட்டேன் கண்ணென்று சொன்னது
கண்ணொன்று வந்தது காண் என்று சொன்னது
பெண்ணென்று நானும் சொன்னேன் பேசாமல் நின்றது
Sent from my SM-G935F using Tapatalk
வந்தது வந்தது நெஞ்சினில் நின்றது
யாரடி கிளியே
தந்தது தந்தது சம்மதம் தந்தது
யாரடி கிளியே
சொன்னது சொன்னது மந்திரம் சொன்னது
யாரடி கிளியே... கூறடி கிளியே...
மந்திரம் சொன்னேன் வந்துவிடு சம்மதம் எங்கே தந்துவிடு
புதிய பாடம் சொல்வேனே அதன் பொருளைச் சொல்வாய் செந்தேனே
Sent from my SM-G935F using Tapatalk
எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்
ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்
கட்டழகு பொன்னிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு
தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை...
கட்டழகு பாப்பா கண்ணுக்கு
கள்ளத்தனம் ஏனோ
பெண்ணுக்கு அது பட்டுக் கொண்டதோ
நடை சிக்கிக் கொண்டதோ
உடல் சேறானதோ சிலை போலானதோ
Sent from my SM-G935F using Tapatalk
பாப்பா எப்போதும் பயமே கொள்ளாதே
கழுதையை பாம்பென்பார் இரவிலே
கழுதையை பேயென்பார்...
இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான்
Sent from my SM-G935F using Tapatalk
ஒன்று எங்கள் ஜாதியே
ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே...
உழைப்பதிலா உழைப்பைப் பெறுவதிலா இன்பம்
உண்டாவதெங்கே சொல் என் தோழா
உழைப்பவரே உரிமை பெறுவதிலே இன்பம்
உண்டாகும் என்றே சொல் என் தோழா
Sent from my SM-G935F using Tapatalk
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
என்னைக் கண்டு
உன்னைக் கண்டு
என்னைக்கண்டு மெளன மொழி பேசுதே
veNNilaavum vaanumpole veeranum koor vaaLumpole
vaNNa poovum maNamumpole makara yaazhum....
வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு
வந்தது செந்தமிழ்ப் பாட்டு
வாசமுள்ள மல்லிகை போல் மணம்
தந்தது செந்தமிழ்ப் பாட்டு
ஊரு சனம் எல்லாரும் இருந்தும்
இசை தான் என்றும் வாழும்
மனித ஜாதி பாட்டொன்றினால் தான்
கவலை மறக்கும் நாளும்...
செந்தமிழ் பேசும் அழகு ஜூலியட்
எங்கிருக்காளோ தேடுவோம்...
செவ்விழி வீசும் கனவு தேவதை
நண்பனின் கண்ணில் காட்டுவோம்...
Sent from my SM-G935F using Tapatalk
கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு
காமன் வீட்டு சன்னல் தெறந்திருச்சு
தேகம் லேசா சூடாச்சு
சுட்டுவிரல் தொட்டுப்புட்டா
வேர்வ வரும் முத்து முத்தா
பஞ்சும் நெருப்பும் பத்திக்கொள்ளுமே
பக்கத்தில் வச்சா...
லேசா பறக்குது மனசு மனசு
ஏதோ நடக்குது வயசுல
லேசா நழுவுது கொலுசு கொலுசு
எங்கே விழுந்தது தெரியல
Sent from my SM-G935F using Tapatalk
வணக்கம் நண்பர்களே :pink:
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
உன் கையில் என்னை கொடுத்தேன்
நீ தானே புன்னகை மன்னன் உன் ராகம் நானே
பண் பாடும் பாடகன் நீயே உன் ராகம் நானே
உன் விழியும் என் வாளும் சந்தித்தால்
உனை வெல்லும் மனம் துள்ளும் இன்பத்தால்
விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் பின்னே பின்னே
பேசியது நானில்லை கண்கள் தானே
நினைத்தது நானில்லை நெஞ்சம் தானே
நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால்
தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றும் இல்லை
இல்லை என்று சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இனி இன்னும் எனக்கோர் ஜன்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்
சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா..
ஒரு கணம் ஒரு யுகமாக,.. ஏன் தோன்ற வேண்டுமோ..
தினம்தினம் உனை எதிர்பார்த்து,.. மனம் ஏங்க வேண்டுமோ
Sent from my SM-G935F using Tapatalk
மனம் விரும்புதே உன்னை உன்னை
உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
எந்தன் உள்ளமெங்கும் அள்ளி தெளித்தேன்
என்னை மறந்ததேன் தென்றலே? சென்று நீ என் நிலை சொல்லுவாய்
காற்றோடு வளரும் சொந்தம் காற்றோடு போகும் மன்னவா
கண்ணோடு மலரும் அன்பு கவியாக மாறாதோ?
Sent from my SM-G935F using Tapatalk
மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா
நீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா
சிங்கார கண்ணுக்கு மை கொண்டு வா நந்தலாலா
ஏய் நந்தலாலா
செந்தூரப் பூவுக்கு சீர் கொண்டு வா நந்தலாலா
ஏய் நந்தலாலா
Sent from my SM-G935F using Tapatalk