yeppadi sir edallam ! pennrengea ponngea !
Printable View
http://tamil.oneindia.in/movies/news...bo-156119.html
தூம் 3ல் ரஜினியை நடிக்க வைக்க விரும்பும் ஆமீர் கான்? :roll:
பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தான் நடிக்கவிருக்கும் தூம் 3 படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நடிக்க வைக்க விரும்புகிறார் என்று கூறப்படுகிறது.
யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஆமீர் கான், அபிஷேக் பச்சன், கத்ரீனா கைப் உள்ளிட்டோரை வைத்து எடுக்கும் படம் தூம் 3. இந்த படத்தில் ஆமீர் கான் வில்லனாக நடிக்கவிருக்கிறார். இந்த படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இது குறித்து ஏதாவது செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் ஆமீர் இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நடிக்க வைக்க விரும்புகிறார் என்று தகவல் கிடைத்துள்ளது.
இது குறித்து பாலிவுட் வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில்,
ரஜினி சாருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். பாலிவுட்டில் இருக்கும் யாராலும் அதில் அவரை அடித்துக்கொள்ள முடியாது. அவர் இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் மிகவும் பிரபலமாக உள்ளார். அவர் ஸ்டைல், நடிப்பைப் பார்த்து விட்டு தான் ஆமீர் அவருடன் பணிபுரிய விரும்புகிறார் என்பது புரிகிறது. ஏற்கனவே ஐஸ்வர்யா ராய், ஷாருக் கான் ஆகிய பாலிவுட் நட்சத்திரங்கள் ரஜினி சாருடன் நடித்துள்ளனர். அவருடன் நடிக்க பாலிவுட்டில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களும் விரும்புகிறார்கள் என்றார்.
தூம் 3 படத்தில் நடிக்க இந்தி கஜினிக்கு, நம்ம ரஜினி ஓ.கே. சொல்வாரா?
Naalai muthal ungal Vikatanil... Vaangi paiyungal.. :shoot:
https://p.twimg.com/AvzsIgyCEAAhKVm.jpg:large
Today I heard another rumor that Aamir Khan wants Rajini to appear for a song in his movie talaash for a staggering amount of 15 crores.
pora pokula thalivar oru settu veetu kalyanathula poi aadu var kudiya seekrthula
A2A,
Unga pErla "Avadi" na enna ?? :roll:
:rotfl:
AVADI - Armed Vehicles Ammunition Depot of India
Aavadi - thats how its called - is an area in chennai. The name comes becos of the Military camp in that area, whose name is expanded in above post
Audio release in Japan - Source: FB
Deccan Chronicle: http://www.deccanchronicle.com/chann...ease-tokyo-450
Rare Pic Of SuperStar @ Ayirathil Oruvan Shooting Spot
https://fbcdn-sphotos-a.akamaihd.net...38297260_n.jpg
Thalaivar's old interview....
http://onlysuperstar.com/wp-content/...rview-1990.jpg
http://onlysuperstar.com/wp-content/...view-19901.jpg
Ovvoru answers'um sema gethu...Comparing to 90's, now he has changed a lot...
ரஜினியை இயக்குவது எப்போது? - கேவி ஆனந்த் பதில்
ரஜினியை இயக்குவது என் கனவு என்றும், அது எப்போது சாத்தியமாகும் என்று தெரியவில்லை, என இயக்குநர் கே வி ஆனந்த் தெரிவித்தார்.
சூப்பர் ஸ்டார் ரஜினியை நீங்கள் இயக்குவதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் மறுத்தீர்கள். இப்போது மீண்டும் அதுகுறித்த செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றனவே என்று அவரிடம் கேட்டபோது, "ரஜினி சார் மிக எளிமையான, அருமையான மனிதர். அவரைப் போல ஒருவரை சினிமாவில் மட்டுமல்ல, உலகிலேயே பார்க்க முடியாது. அவருடன் பணியாற்றுவது குறித்து இப்போது எதுவும் சொல்வதற்கில்லை...
படம் குறித்து ரொம்ப நாள் முன்னாடி ரஜினி சார் என்னிடம் பேசினார். ஆனால் அதுபற்றி இப்போது எதுவும் சொல்லும் நிலையில் இல்லை.
ரஜினியை இயக்க வேண்டும் என்றால் சரியான கதை வேண்டும். அந்தக் கதை அவருடைய ரசிகர்களுக்குப் பிடித்த மாதிரி இருக்க வேண்டும்," என்றார்.
Sivaji movie is going to be made in 3D and wil be released before Kochadaiyan...
கும்கி' இசை வெளியீட்டு விழா அழைப்பிதழில் ரஜினி பெயர் இடம்பெறவில்லை. கமல் வெளியிட சூர்யா பெற்றுக் கொள்வார் என்று இருந்தது.
ஆனால், நடந்தது ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ்.
ரஜினி இசை வெளியீட்டு விழாவிற்கு தானும் வருவதாக இன்று காலை பிரபுவிடம் கூறி இருக்கிறார். இதனால் சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் போலீஸ் குவிக்கப்பட்டது.
அவ்விழாவில் ரஜினி பேசியது "நான் பொதுவாக தற்போது எந்த ஒரு விழாவிலும் கலந்து கொள்வது இல்லை. என்னை பல விழாக்களுக்கு அழைக்கிறார்கள். ஒரு விழாவிற்கு வந்தால் அனைத்து விழாவிற்கும் போகவேண்டும் என்பதால் மறுத்து விடுகிறேன்.
http://cinema.vikatan.com/images/Art...kumkiaudio.jpg
எனக்கு விழாவில் பங்கேற்க கூச்சமாக இருக்கிறது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் கடன் கொடுத்தவனை கண்டால் எப்படி நாம் ஒதுங்கிப் போகிறோமோ அப்படித் தான் நான் போய் கொண்டு இருக்கிறேன். ஏனென்றால் அவ்வளவு அன்பு காட்டுகிறார்கள்.
'LORD OF THE RINGS' படத்தின் தயாரிப்பாளர் கமலை அழைத்து எனக்கு நீங்கள் ஒரு படம் இயக்கி தர வேண்டும் என்று கூறி இருக்கும் போது அது எவ்வளவு பெரிய பெருமை. அது தமிழ் திரையுலகிற்கு பெருமையில்லை. இந்திய திரையுலகிற்கே பெருமை.
இவ்விழாவிற்கு கூட பிரபு என்னை அழைத்தார். உடனே " இல்லை பிரபு... நான் எந்த ஒரு விழாவிலும் பங்கேற்பது இல்லை " என்று கூறினேன். விழாவிற்கு போக வேண்டாம் என்று நினைத்து இருந்தேன்.
நேற்று பிரபு எனது வீட்டிற்கு வந்து 'கும்கி' அழைப்பிதழை கொடுத்து விட்டு சென்றார். உடனே பிரபுவிற்கு போன் செய்து " என்ன பிரபு... நான் தான் வர மாட்டேன் என்று கூறினேனே... என்றேன்.. அதற்கு அவர் " இல்லண்ணா... அழைப்பிதழ் கொடுப்பது எனது கடமை " என்று கூறினார்.
இரவு படுப்பதற்கு செல்லும் போது கூட எனக்கு போக வேண்டும் என்ற எண்ணமில்லை. இன்று காலை பிரபுவை அழைத்து "நானும் வருகிறேன் " என்று கூறினேன்.
'கும்கி' படத்தினை வாழ்த்திய அனைவருமே " ஒரு தந்தம் ரஜினி, ஒரு தந்தம் கமல்.. இருவரது உதவியுடன் ஏறி விக்ரம்பிரபு தமிழ் திரையுலகிற்கு முத்தமிடுகிறார்" என்று கூறினார்கள். ஆனால் அவர் தமிழ் திரையுலகை முத்தமிடவில்லை. அவரது தாத்தா சிவாஜி கணேசனுக்கு முத்தமிடுகிறார்.
அவர் ஒரு அட்சய பாத்திரம். நானும் கமலும் அங்கிருந்து தான் வந்தோம். எனக்கு சிவாஜி சாருடன் 'படையப்பா' படத்தில் தான் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது.
அப்போது அவர் " நீ இன்னும் உன்னுடைய சட்டை காலரை தூக்கி விடவில்லை. தூக்கினால் சட்டை பட்டன் அந்துவிடும் " என்று கூறினார். எவ்வளவு பெரிய வார்த்தை அது.
விக்ரம்.. எல்லாரும் கூறியது போல கஷ்டப்படு, ஆனால் பயப்படாதே.. இப்படத்தின் பாடல்கள், டிரெய்லரை எல்லாம் பார்க்கும் போது படம் கண்டிப்பாக வெற்றியடையும். விக்ரம் பிரபு 'WELCOME TO TAMIL FILM INDUSTRY'.. வாழ்த்துக்கள்! " என்று தெரிவித்தார்.
ரஜினி கலந்துக் கொண்டதை அடுத்து ரஜினி முன்னிலையில் கமல் 'கும்கி' இசையை வெளியிட சூர்யா பெற்றுக் கொண்டார்
http://cinema.vikatan.com/?option=co...d=9&Itemid=103
Siva,
Thanks for sharig the news.. always good to see Rajini and it is a bonus to see both Kamal and Rajini together in public... wish more of it in near future
Nice one Siva.....
What is this "Kumki" word?? ithu thamizh solla ? :roll:
aalaalukku connectionae illaama pesa aaramichuttaanga...
Thalaivar's complete speech...
ரசிகர்களைப் பார்க்கும்போது ஒரு கடன்காரனைப் போல கூச்சத்தோடு ஓடி ஒளிகிறேன்…- சூப்பர் ஸ்டார் பேச்சு!
என்னை மீண்டும் இங்கே இத்தனை சக்தியோடு நிற்க வைத்திருப்பது உங்களின் பேரன்புதான். இந்த அன்பை எப்படி திருப்பித் தரப் போகிறேன் என்று தெரியவில்லை. அதனால்தான் மக்களைச் சந்திக்காமல், ஒரு பெரிய கடன்காரனைப் போல கூச்சத்தோடு ஒளிந்து ஒளிந்து வாழ்கிறேன், என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
சிவாஜிகணேசன் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு நாயகனாக அறிமுகமாகும் கும்கி படத்தின் இசைவெளியீட்டு விழாவுக்கு திடீரென வந்தார் ரஜினி.
பிரபு மகன் விக்ரம் பிரபுவை வாழ்த்தி ரஜினி பேசியதுதான், வழக்கம் போல விழாவின் உச்சமாக அமைந்தது.
ரஜினியின் முழுப் பேச்சு:
பத்மஸ்ரீ, உலகநாயகன், என் நண்பர், நான் முன்பே சொன்னதுபோல என் கலையுலக அண்ணா கமல்ஹாஸன் அவர்களே, அருமை நண்பர் சத்யராஜ் அவர்களே, தயாரிப்பாளர் லிங்குசாமி அவர்களே, இயக்குநர் பிரபு சாலமன் அவர்களே, அருமை சகோதரர் பிரபு அவர்களே… என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழக மக்களே…
இப்போதெல்லாம் நான் எந்த விழாக்கள், நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதில்லை. ஒரு நிகழ்ச்சிக்கு போய்விட்டு இன்னொரு நிகழ்ச்சிக்கு செல்லாவிட்டால் வருத்தப்படுவார்கள். சினிமாவில் எல்லோரும் எனக்கு நண்பர்கள். எதிரியே கிடையாது. எனக்கு நான்தான் எதிரி.
ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்குப் போக வேண்டும் என்று ஒப்புக் கொண்டால், அந்த நிகழ்ச்சி முடியும்வரை அதே சிந்தனையில் டென்ஷனாக இருப்பேன். எந்த விஷயத்திலும் அப்படித்தான்.
இன்னொன்று, உடலில் முழுமையான எதிர்ப்பு சக்தி திரும்பும்வரை விழாக்களில் பங்கேற்க வேண்டாம் என டாக்டர்களும் அறிவுறுத்தியுள்ளனர்.
நடிகர் பிரபு சில மாதங்களுக்கு முன் இந்த விழாவுக்கு என்னை அழைத்தபோது வர இயலாது என்றுதான் கூறினேன். ஆனால் நேற்று பிரபு எனது வீட்டுக்கு நேரில் வந்து அழைப்பிதழை கொடுத்துவிட்டுப் போனதாகச் சொன்னார்கள்.
நான் அவருக்குப் போன் செய்து, என்னால விழாவுக்கு வரமுடியலியேன்னு வருத்தமா இருக்கு. நீங்க அழைப்பிதழ் கொடுத்திருக்கீங்க. எனக்கு மனசுக்கு சங்கடமா இருக்கு… என்று கூறினேன். ‘உங்களுக்கு அழைப்பிதழ் தருவது என் கடமை.. விழாவுக்கு வராவிட்டாலும் பரவாயில்லை. உங்கள் ஆசீர்வாதம் இருந்தால் போதும்’ என்றார்.
எனக்கு இரவெல்லாம் தூக்கமில்லை. யோசித்துப் பார்த்தேன். சிவாஜி வீட்டு விழா. நாம போகாம இருக்கிறது சரியில்ல… என்ற முடிவு செய்து, பிரபுவுக்கு மட்டும் காலையில் போன் செய்து, நான் விழாவுக்கு வருகிறேன் என்றேன். வந்து விட்டேன்.
சிங்கப்பூர் மருத்துவமனையில் நான் சிகிச்சை பெற்றபோது கமல் என்னை பார்க்க வந்திருந்தார். டாக்டர்கள் சந்திக்க விடாததால் வருத்தத்தோடு திரும்பினார்.
ரஜினியைப் பார்க்க நான் சிங்கப்பூர் போயும், பார்க்க அனுமதிக்கவில்லையே என்று வெளியில் சொல்ல முடியாத சூழலாகிவிட்டதே என கமல் என்னிடம் பின்னர் வருத்தத்துடன் கூறினார். ஐயாம் சாரி கமல்… நான் சென்னை திரும்பியதும் நானே உங்களை வந்து சந்திக்கிறேன் என்று தெரிவித்தேன். சென்னை திரும்பியதும் முதலில் அவரிடம்தான் பேசினேன்.
கமல் மிகச் சிறந்த கலைஞர். அவருக்கு ஹாலிவுட் படத்தை நடித்து இயக்க கமலுக்கு அழைப்பு வந்துள்ளது. அதுவும் சாதாரண தயாரிப்பாளரிடமிருந்தல்ல… லார்ட் ஆப் தி ரிங்ஸ் படத்தைத் தயாரித்த நிறுவனத்திடமிருந்து. இதன் மூலம் தமிழ் திரையுலகுக்கும், இந்தியாவுக்கும் கமல் பெருமை சேர்த்துள்ளார்.
என் ரசிகர்கள், என் மீது அன்பு செலுத்தி பிரார்த்தனை செய்த மக்களைப் பற்றி நான் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவர்ளை நான் சந்திக்கக் கூட இல்லை. அது எனக்கு மிகுந்த சங்கடமாக உள்ளது.
காரணம் அவர்களுக்கு ஒரு கடன்காரனை போலத்தான் நான் இருக்கிறேன். ரசிகர்கள் மற்றும் தமிழக மக்கள் பிரார்த்தனையால்தான் நான் குணம் அடைந்தேன். ஆனால் அவர்களுக்கு நான் எதுவுமே செய்யவில்லை. கடன் வாங்கி விட்டு திருப்பி கொடுக்க முடியாதவனைப் போல கூச்சத்தோடு ஒதுங்கி நிற்கிறேன். இந்த அன்பை நான் எப்படி திருப்பிச் செலுத்தப் போகிறேன் என்று தெரியவில்லை.
என்னைப் போன்ற கலைஞர்கள், பர்மார்மன்ஸ் – படங்களில் நடித்து அவர்களைத் திருப்திப்படுத்துவதன் மூலம்தான் ஓரளவு இதை திருப்பிச் செலுத்த முடியும். அப்படி நான் சில படங்களைச் செய்ய, அதற்கான உடல் பலம் தேவை. நான் ஒரு இயக்குநர் அல்ல, எழுத்தாளர் அல்ல. நடிகன். உடல்தான் அதற்கு மூலம். எனவே அதில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.
இளைய தலைமுறை நடிகர்களுக்கு நான் ஒன்றைச் சொல்வேன். வருடத்துக்கு ஒரு படம் மட்டும் நடிப்பது என்று இல்லாமல் இரண்டு, மூன்று படங்களில் நடிக்க வேண்டும். அப்போதுதான் ஒரு படம் நன்றாக போகாவிட்டாலும், மற்றவை கை கொடுக்கும். இல்லாவிட்டால், ஒரு படம் சரியாகப் போகாத டென்ஷன், மன அழுத்தம் காரணமாக அடுத்த படத்தில் கவனம் சிதறிவிடும்.
சிவாஜியின் பேரன் விக்ரம் பிரபுவுக்கு இந்த கலையுலகமே கை கொடுக்கும். அவருக்கு பின்னால் பலர் இருக்கிறார்கள். எதற்காகவும் அவர் பயப்பட தேவையில்லை.
சிவாஜி பற்றி எல்லோரும் நிறைய சொன்னார்கள். எனக்கும் சொல்ல நிறைய இருக்கிறது. ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். படையப்பா ஷூட்டிங்கின்போது நிறைய நேரம் அவருடன்தான் இருந்தேன்.
ஒரு முறை அவர் என்னிடம் சொன்னார்…”நீ புத்திசாலிடா.. உன்னால காலரைத் தூக்கிவிட்டு நடக்க முடியும். ஆனால், காலரைத் தூக்கினா பட்டன் கழன்டுடும்னு உனக்குத் தெரிஞ்சிருக்கு. அதான் அப்படியே இருக்கேன்”னு சொன்னார். அதைத்தான் விக்ரம் பிரபுவுக்கும் சொல்லிக் கொள்கிறேன்…,” என்றார்.
Wow! Thalaivar looks fine!! Bommapadathukku badhilaa thalaivarE nadikkalaam :clap:
//உடலில் முழுமையான எதிர்ப்பு சக்தி திரும்பும்வரை விழாக்களில் பங்கேற்க வேண்டாம் என டாக்டர்களும் அறிவுறுத்தியுள்ளனர்
என்னைப் போன்ற கலைஞர்கள், பர்மார்மன்ஸ் – படங்களில் நடித்து அவர்களைத் திருப்திப்படுத்துவதன் மூலம்தான் ஓரளவு இதை திருப்பிச் செலுத்த முடியும். அப்படி நான் சில படங்களைச் செய்ய, அதற்கான உடல் பலம் தேவை. நான் ஒரு இயக்குநர் அல்ல, எழுத்தாளர் அல்ல. நடிகன். உடல்தான் அதற்கு மூலம். எனவே அதில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.//
After an year or two, I guess we can expect a performance oriented movie from superstar...
nice speech... to read in complete... waiting for the video...
Yes SS looks lot better now.
engal thalapathi..
http://i50.tinypic.com/wmc7m0.jpg
RAJINIMANIA IN JAPAN
Endhiran rocking in Japan
2012-Jun-14
We are all aware that Japan is the ‘robot’ capital of the world. Just as we know how much they love our very own Superstar.
So imagine the frenzy when Rajini plays a double role in a film, one of them being a robot! Endhiran released in Japan recently has evoked some phenomenal response, according to reports on the Internet.
The excitement is palpable all over the web with fans from across India, and Chennai in particular, congratulating and celebrating the Superstar’s popularity on social networking sites.
The Japanese dubbed version of the movie, starring Aishwarya Rai along with Rajini, is said to be doing exceedingly well.
So much so, that the two-hour edited version that was intended for the Japanese audience has now been replaced by the original three-hour version across hundreds of movie screens in the country.
“Four weeks gone and still going strong, the movie is still competing with mainstream Japanese films. The song Irumbile/Naina Miley has become an anthem and the Japanese are humming to it despite the language divide,” according to a website that posted pictures of fans wearing Endhiran masks and dressed as Chitti the robot on the streets of Japan.
The film’s music, scored by Academy award winner A.R. Rahman, went straight to the top of iTunes bestsellers after the release of the album!
Devadarshini, who plays a crucial role in the film, says, “I am super thrilled about this. I am glad that the Superstar still holds the fort in Japan. After Muthu, I think Endhiran has done it again in Japan.”
The ‘twitteratti’ hasn’t been too far behind in reacting to the trend. Tweets congratulating the thalaivar have been flying, like this one, “In his last birth Rajini must have been the father of Japan. This craze is something unbelievable.” and “Robot Country takes to Rajini’s Robot too.”
The film was also screened at the 24th Tokyo International Film Festival and won a special award in the ‘Winds of Asia-Middle East’ category.
http://rajinifans.com/latest_news_detail.html?rId=1695
http://www.envazhi.com/wp-content/up...iler1-copy.jpg
yaaravathu sivaji thread reboot pannunga...
Shreya thaviRa 3-D rangekku enna irukku? :mrgreen:
nerd... oru number uttuteenga...