Originally Posted by
vasudevan31355
கிருஷ்ணா சார்!
வாதங்களும், அதற்கான விளக்கங்களும் ஒருவர் மனது ஒருவர் புண்படாமல் பண்பாடு காத்து நாகரிகமாக இதுமாதிரி புரிதல் உணர்வுடன் அளிக்கப்பட வேண்டும் என்பதுதான் கிருஷ்ணா சார் நம்முடைய விருப்பம். முக்கியமாக நல்ல நட்பு பாதிக்கப்பட்டு விடவே கூடாது. நம் வாதப் பிரதிவாதங்கள் இவற்றுக்கு முன்னுதாரணமாக இருக்கட்டும். நல்ல புரிதலுக்கு நன்றி கிருஷ்ணா. தூள் கிளப்புங்கள். நான் செகண்ட் ஷிப்ட். ஆபீஸ் போய்விட்டு போன் பண்ணுகிறேன்.
கிருஷ்ணா சார்! நேற்று இரவு நடிகர் திலகம் என் கனவில் வந்து என்னிடம் சில நிமிடங்கள் அதம் புரிந்தார் தெரியுமோ. பிறகு சொல்கிறேன்.