என் தாயப்போல அன்பு கிடைத்திடுமா ...
அம்மா என்று சொன்னாலே
அதைவிட ஆனந்தம்
Happy Mother's Day!
Printable View
என் தாயப்போல அன்பு கிடைத்திடுமா ...
அம்மா என்று சொன்னாலே
அதைவிட ஆனந்தம்
Happy Mother's Day!
எங்குமே ஆனந்தம்
ஆனந்தமே ஜீவனின் மகரந்தம்
மதி வளர் சந்த்யாகாலம்
கொடிதனில் மலர் குலவிடும் ஜாலம்
வான் மதி மறைந்திடும் நேரம்
தீ விழி தூங்காது
பூ அது புயலென மாறும்
தேன் துளி
சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம்
சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்
கரும்போ கனியோ கவிதைச் சுவையோ
விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில்
பூமாலையில் ஓர் மல்லிகை இங்கு நான் தான் தேன் என்றது
உன்தன் வீடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா என்றது
மாமன் ஒரு நா
மல்லியப்பூ கொடுத்தான்
மாங்கா தோப்போரம்
நான் மறுநா போனேனாம்
தேங்கா பூவாட்டம்
நான் சிரிச்சிக் கிட்டிருந்தேனாம்
அடி ஆத்தாடி
யம்மாடி ஆத்தாடி உன்ன எனக்கு தரியாடி
நீ பாதி நான் பாதி அட சேர்ந்துபுட்டா சிவன் ஜாதி
அரைச்ச மாவ அரைப்போமா துவச்ச துணிய துவைப்போமா
ஆத்து வெள்ளம் காத்திருக்கு அழுக்குத் துணியும் நெறஞ்சிருக்கு போட்டு கசக்கி
நெஞ்சை கசக்கி பிழிந்துவிட்டு போற பொன்னே ரதியே ரதியே
காதல் சங்கம் ஒன்று அமைக்கலாம்.. தப்பில்லே
காமன் ரதியை மெம்பர் ஆக்கலாம்.. தப்பில்லே
எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்
இதில் எப்போதும் தப்பில்லே ஒத்துகிடணும்
எல்லார்க்கும் எல்லாமும் தெரிஞ்சிருந்தா
அது இல்லாத நேரத்தில் கை கொடுக்கும்