ஓடம் கடலோடும் அது சொல்லும்
பொருள்யேன்ன
அலைகள் கரையேறும் அது தேடும் துணையென்ன
Printable View
ஓடம் கடலோடும் அது சொல்லும்
பொருள்யேன்ன
அலைகள் கரையேறும் அது தேடும் துணையென்ன
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ
வெறும் மாயமானதோ
சொன்ன சொல்லை மறந்திடலாமோ வா வா வா
உன் சுந்தர ரூபம் மறந்திட போமோ வா வா வா
வா வா வசந்தமே
சுகந் தரும் சுகந்தமே
தெருவெங்கும் ஒளி விழா
தீபங்களின் திரு விழா
தெருவோரம் பறந்து வந்த பைங்கிளியே
வெச்ச கண்ண எடுக்கலையே மயக்கிட்டியே
வச்சக்குறி தப்பா.து
இந்தப் புலி தோக்கா.து
எதக் கண்டும் அஞ்சா.து
எதிரியை விடாது
போட்டியும் நான் போடவா
நாட்டியம் கூட ஆடவா
ஆடவா அரங்கேற்றி பாடவா அடியார்கள் கூடவா
விடை போட்டு தேடவா
பாடவா உன் பாடலை என் கண்ணிலே ஏன் நீரோடை
நீராட நேரம் நல்ல நேரம்
போராட பூவை நல்ல பூவை
மேனி ஒரு பாலாடை மின்னுவது நூலாடை
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து
வெச்சேனே என் சின்ன ராசா