இருட்டுல.. தவிக்கிறேன்..
விடிவுதான் தோணுமா..
உன்ன எண்ணாத நேரம் இல்ல
கண்ணா உன்னால தூக்கம்
Printable View
இருட்டுல.. தவிக்கிறேன்..
விடிவுதான் தோணுமா..
உன்ன எண்ணாத நேரம் இல்ல
கண்ணா உன்னால தூக்கம்
உன்னால தூக்கம் கெட்டு போச்சு
உன் கண்ணால காந்தம் ஏறி போச்சு
எப்படி இருந்த என் மனசு…
அடி இப்படி மாறிப் போகிறது…
உன் கண்களில் என்ன…
காந்தம் இருக்கிறதா
ஞாபகம் இருக்கிறதா ஞாபகம் இருக்கிறதா
மழையில் நினைந்த ஓவியம் போலே
மனதில் இன்னும் நினைவுகள் உள்ளது
ஞாபகம் இருக்கிறதா
உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது
உன் துயரம் சாய என் தோள் உள்ளது
முடியாமல் நீளும் நாளென்றும் இல்லை
யார் என்ன சொன்னால் என்ன
என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்
உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்
உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி நெஞ்சில் தூங்கி கிடப்பது நீதி
ஒரு நீதி கூண்டில் நின்றது
ஒரு நீதி சாட்சி சொன்னது
ஒரு நீதி தெய்வம் ஆனது
இதில் தர்மம்
Sent from my SM-A736B using Tapatalk
கேட்டவர்க்கு கேட்டபடி
கண்ணன் வந்தான்
கேள்வியிலே பதிலாக
கண்ணன் வந்தான்
தருமம் என்னும் தேரில் ஏறி
கண்ணன் வந்தான்
வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான்
புள்ளி வைத்து புள்ளி போட்டான் புது கோலம்
Sent from my SM-A736B using Tapatalk