நந்த லாலா..ஆஆ நந்த லாலா..நந்த லாலா ஆஆ
காக்கைச் சிறகினிலே நந்தலாலா உன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
பார்க்கும் இடத்திலெல்லாம் நந்தலாலா...
Printable View
நந்த லாலா..ஆஆ நந்த லாலா..நந்த லாலா ஆஆ
காக்கைச் சிறகினிலே நந்தலாலா உன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
பார்க்கும் இடத்திலெல்லாம் நந்தலாலா...
உன் கைகள் கோர்த்து.. உன்னோடு போக
என் நெஞ்சம் தான் ஏங்குதே..
தினம் உயிர் வாங்குதே..
உன் தோழில் சாய்ந்து.. கண் மூடி வாழ
என் உள்ளம் அலைபாயுதே..
ஐயோ தடுமாறுதே...
உன் கன்னம் மேலே.. மழை நீரை போலே
முத்த கோலம் போட ஆசை அல்லாடுதே..
நீ பேசும் பேச்சு நாள்தோறும் கேட்டு
எந்தன் ஜென்மம் தீர ஏக்கம் தள்ளாடுதே..
ஓ பெண்ணே.. பெண்ணே..
என் கண்ணே.. கண்ணே...
உண்மை சொன்னால் என்ன.. உன்னை தந்தால் என்ன..
ஓ பெண்ணே.. பெண்ணே..
என் கண்ணே.. கண்ணே...
உண்மை சொன்னால் என்ன.. உன்னை தந்தால் என்ன..
Never wanna See Us Fighting..
Forget the Thunder n' Lightening..
I Hold you till we See the Morning light...
Never Leave your Side...
Never wanna See Us Fighting..
Forget the Thunder n' Lightening..
I Hold you till we See the Morning light...
Never Leave your Side...
ஏழு கடல் தாண்டி உனக்காக வந்தேனே..
இந்த நதி வந்து கடல் சேருதே..
வெண்ணிலவை வெட்டி மோதிரங்கள் செய்வேனே..
அது உனை சேர ஒளி வீசுதே..
அந்த விண்மீன்கள் தான்.. உந்தன் கண் மீனிலே
வந்து குடியேறவே.. கொஞ்சம் இடம் கேக்குதே...
இன்று உன் கையிலே.. நான் நூல் பொம்மையே..
ஊஞ்சல் போல் மாறுதே.. அடி உன் பெண்மையே..
ஓ பெண்ணே.. பெண்ணே..
என் கண்ணே.. கண்ணே...
உண்மை சொன்னால் என்ன.. உன்னை தந்தால் என்ன..
ஓ பெண்ணே.. பெண்ணே..
என் கண்ணே.. கண்ணே...
உண்மை சொன்னால் என்ன.. உன்னை தந்தால் என்ன..
உன் கைகள் கோர்த்து.. உன்னோடு போக
என் நெஞ்சம் தான் ஏங்குதே..
தினம் உயிர் வாங்குதே..
உன் தோழில் சாய்ந்து.. கண் மூடி வாழ
என் உள்ளம் அலைபாயுதே..
ஐயோ தடுமாறுதே...
உன் கன்னம் மேலே.. மழை நீரை போலே
முத்த கோலம் போட ஆசை அல்லாடுதே..
நீ பேசும் பேச்சு நாள்தோறும் கேட்டு
எந்தன் ஜென்மம் தீர ஏக்கம் தள்ளாடுதே..
ஓ பெண்ணே.. பெண்ணே..
என் கண்ணே.. கண்ணே...
உண்மை சொன்னால் என்ன.. உன்னை தந்தால் என்ன..
ஓ பெண்ணே.. பெண்ணே..
என் கண்ணே.. கண்ணே...
உண்மை சொன்னால் என்ன.. உன்னை தந்தால் என்ன..
Sent from my SM-G935F using Tapatalk
https://youtu.be/C7MAqIcM-Sg
ஹை.. நல்லா இருக்கே பாட். தாங்க்ஸ். அது தோளில்....//
மழை தருமோ என் மேகம் மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்..
மனசு மயங்கும் மௌன கீதம் பாடு
மன்மத கடலில் சிப்பிக்குள் முத்து தேடு..
இதழில் தொடங்கு எனக்குள் இறங்கு
சுகங்கள் இரு மடங்கு...
சிப்பிக்குள் ஒரு முத்து வளர்ந்தது சின்ன தாமரையே
மொட்டுக்குள் ஒரு மொட்டு மலர்ந்தது மோஹ பூங்கொடியே
Sent from my SM-G935F using Tapatalk
பூங்கொடி தான் பூத்ததம்மா
பொன்வண்டு தான் பார்த்ததம்மா
பாட்டெடுக்க தாமதிக்க
வாடைக் காற்று பூப்பறித்து
போனதம்மா...
https://www.youtube.com/watch?v=L8rbH3dR7HE
பொன் வானில் மீன் உறங்க பூந்தோப்பில் தேன் உறங்க
அன்பே உன் ஞாபகத்தில் எங்கே போய் நான் உறங்க
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
விழியில் கரைந்து விட்டதா
அம்மம்மா விடியல் அழித்து விட்டதா
கவிதை தேடித் தாருங்கள்
இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்...
கவிதை அரங்கேறும் நேரம் மலர் கணைகள் பரிமாறும் தேகம்
இனி நாளும் கல்யாண ராகம் இந்த நினைவு சங்கீதமாகும்
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்னேன்
சுருதியோடு லயம் போலவே
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே...
சம்சாரம் சம்சாரம் சகல தர்ம சாரம்
சுக ஜீவன ஆதாரம் சம்சாரம் சம்சாரம்
கணவன் மனைவி ஒன்றாய் இரு கண்ணும் மணியும் பொலே
இணை பிரியாது இளம் பாலகர் விளையாடும்
மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கி என்ன
உனக்கும் வாழ்வு வரும்...
வாழ்வில் சௌபாக்கியம் வந்தது
வந்தேன் என்றது தேன் தந்தேன் என்றது
என் அங்கமே உன்னிடம் சங்கமம்
எழுதாத பாடல் ஒன்று தழுவாத பாவை என்று
எனக்காக நேரில் வந்ததோ
கண்ணா உன் சிந்தனை எங்கே கலையாத கற்பனை எங்கே
கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையுங் குன்றாத இ*ளமையும்
கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு
துன்பமில்லாத வாழ்வும்
துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவி பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே!
ஆதிகட வூரின் வாழ்வே!
அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே!
ஆதிகட வூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி! அருள்வாமி! அபிராமியே!
Sent from my SM-G935F using Tapatalk
கல்வியா செல்வமா வீரமா
அன்னையா தந்தையா தெய்வமா
ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா...
ஒன்றா ரெண்டா ஆசைகள்
எல்லாம் சொல்லவே ஒரு நாள் போதுமா
அன்பே இரவை கேட்கலாம்
விடியல் தாண்டியும் இரவு நீளுமா
அதுக்காக "கலையாத கல்வியும் குறையாத வயதும்" ரொம்ப ஓவர் :smile:
^^ besides that song, one other song comes to mind which was superb number but not included in the movie due to some reason
புத்தம் புது காலை பொன் நிற வேளை என் வாழ்விலே தினம்தோறும் தோன்றும் புது ராகம் கேட்க்கும் எந்நாளும் ஆனந்தம்
இனியவளே என்று பாடி வந்தேன்
இனி அவள் தான் என்று ஆகி விட்டேன்
இன்பம் எல்லாம் ஏந்தி வரும்
இனிமை கொண்டவள்...
அவள் மெல்ல சிரித்தாள்
ஒன்று சொல்ல நினைத்தாள்
அந்தப் பொல்லாத கண்ணனின் ராதை
கண்ணன் மனநிலையை தங்கமே தங்கம்
கண்டு வர வேண்டுமடி தங்கமே தங்கம்
தங்கத்தில் முகமெடுத்து
சந்தனத்தில் உடலெடுத்து
மங்கை என்று வந்திருக்கும் மலரோ
நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ...
சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து என்னைத் தழுவிக்கொண்டோடுது தென்னங்காத்து
அந்தரத்திலே ரெண்டு பச்சைக்கிளிகள் நல்ல ஆலோலம் பாடுது உன்னைப் பார்த்து
பச்சைக் கிளி முத்துச் சரம் முல்லைக் கொடி யாரோ
பாவை என்னும் பேரில் வரும் தேவன் மகள் நீயோ
பொன்னின் நிறம் பிள்ளை மனம் வள்ளல் குணம் யாரோ
மன்னன் என்னும் பேரில் வரும் தேவன் மகன் நீயோ...
முல்லைப்பூ பல்லக்கு போவதெங்கே
பனி மூடும் போது பார்வை எங்கே
இது காவலை மீறிய காற்று
உன் காதலை வேறெங்கும்காட்டு
கீழே உண்மை விளம்பிக்காக...:)
https://youtu.be/Ytzlszu2MaQ
கீழே Chinna Kannanuக்காக...
https://www.youtube.com/watch?v=aZ6gFoqnCWM
வேறென்ன வேறென்ன வேண்டும் ஒரு முறை சொன்னால் போதும்
நிலவையும் உந்தன் கால் மிதியாய் வைப்பேனே
ஒரே முறை தான் உன்னோடு பேசிப் பார்த்தேன்
நீ ஒரு தனிப் பிறவி
ஒரே மயக்கம் அம்மம்மா போதும் போதும்
ஏன் இனி மறுபிறவி...
தனிமையிலே என் இதயம் துடிக்குதே
தொலைவினிலே என் நிழலும் நடக்குதே
என் அருகே நீ இருந்தால் இரவு பகல் தேவையில்லை
இரவு பகலைத் தேட
இதயம் ஒன்றைத் தேட
அலைகள் அமைதி தேட
விழிகள் வழியை தேட
சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம்
எந்தன் மனதைக் கொஞ்சம் சுமக்குமோ
மின்னுகின்றதே விண்ணில் நட்சத்திரம்
எந்தன் கனவைச் சொல்லி அழைக்குமோ
அச்சச்சோ... அச்சச்சோ...
தினம் தினம் ஒரு நாடகம்
தினம் தினம் ஒரு காட்சியாம்
நாளை வரும் மாற்றம் என்ன
நானும் நீயும் பார்க்கலாம்
Sent from my SM-G935F using Tapatalk
கீழே Chinna Kannanuக்காக.. லொள்ளின் சிகரம் .:lol:
நான் உன்னை அழைக்கவில்லை
என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துகொண்டால்
மனதின் எண்ணம் மறைவதில்லை
கள்ளப்பார்வை கண்ணுக்கு இன்பம்
கள்ளச் சிரிப்பு நெஞ்சுக்கு இன்பம்
காலம்பார்த்து நேரம் பார்த்து ஜாடை காட்டும்காதல் இன்பம்..
https://youtu.be/PpxCJ7Z_SbA
காலம் பொன்னானது கடமை கண்ணானது
காதல் கணவன் பேதையானால் வாழ்வு என்னாவது
Sent from my SM-G935F using Tapatalk