யார் யாரது சொல்லாமல்
நெஞ்சத்தை தொல்லை செய்வது
மூடாமல் கண் ரெண்டை மூடிச் செல்வது
Printable View
யார் யாரது சொல்லாமல்
நெஞ்சத்தை தொல்லை செய்வது
மூடாமல் கண் ரெண்டை மூடிச் செல்வது
சொன்னால் தானே தெரியும்
என்னை கண்ணால் பாரு புரியும்
அழகி உனக்கு கோபம் எதற்கு
ஆசை அதிகம் நெஞ்சில் இருக்கு
கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா
கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா
பெண்ணே பெண்ணே உன் பெண்மை வழிகிறதே
உள்ளே உள்ளே ஒரு மிருகம் எழுகிறதே
ஓர் மிருகம் ஓர் மிருகம் தன்னை, தன்னடிமை செய்வதும் இல்லை
ஓர் மனிதன் ஓர் அடிமை என்றால் அது மனிதன் செய்யும் வேலை
தன் வானத்தை தேடுது ஒரு நிலவு
அது வருமோ வாராதோ
தன் கானத்தை தேடுது ஒரு வீணை
அது வருமோ வாராதோ
ஒரு வெக்கம் வருதே வருதே
சிறு அச்சம் தருதே தருதே
மனம் இன்று அலை பாயுதே
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே...
சிறு புன்னகை ஒருவரின் முகவரி
அதில் கரைந்திடும் பிறர் மனம் அபகரி
மனம் விரும்புதே உன்னை உன்னை
உறங்காமலே கண்ணும் கண்ணும்
சண்டை போடுதே
நினைத்தாலே சுகம் தானடா
நெஞ்சில் உன் முகம் தானடா...
அய்யய்யோ நெஞ்சு அலையுதடி ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி என் மேல நிலா பொழியுதடி
ஆகாயம் பூக்கள் விற்க ஆரம்பிக்கும் நேரம்
அங்கங்கே பேரம்பேசி நிற்குதடி மேகம்...
Aarambam aavadhu peNNukkuLLe aadi adanguvadhu maNNukkuLLe
Aaraaindhu paar manak kaNNukkuLLe
பெண்ணாக பிறந்தோரே கதை கேளுங்கள்
சொந்தங்கள் பந்தங்கள் வெளிவேஷங்கள்
கண்ணீரில் அலை பாயும் குலமான்களே
கானல் நீராடும் தரைமீன்களே...
https://www.youtube.com/watch?v=vTIKuIpXfOc
கேளு மகனே கேளு ஒரு கொடுமை கதையை கேளு
தினம் நிமிர்ந்து நடந்த ஆளு தல கௌந்த கதையை கேளு
தினம் தினம் நான் சாகிறேன்
பயத்தினிலே வாழ்கிறேன்
வலியுடன் நான் போகிறேன்
இருள் மட்டுமே பார்க்கிறேன்...
இருள் கொண்ட வானில் இவள் தீப ஒளி
இவள் மடிக்கோட்டில் முளைக்கும் பாகுபலி
கடையும் இந்த பாற்கடலில் நஞ்சா அமுதா மொழி
அமுதத் தமிழில் எழுதும் கவிதை
புதுமைப் புலவன் நீ
புவி அரசர் குலமும் வணங்கும் புகழின்
புரட்சித் தலைவன் நீ புரட்சித் தலைவன் நீ
அமுதத் தமிழில் எழுதும் கவிதை
புதுமைப் புலவன் நீ...
https://www.youtube.com/watch?v=jp9rUaeMv98
தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே
என் வீடு தாய் தமிழ் நாடு என்றே சொல்லடா
என் நாமம் இந்தியன் என்றே என்றும் நில்லடா
Sent from my SM-G935F using Tapatalk
இந்திய நாடு என் வீடு
இந்தியன் என்பது என் பேரு
இந்திய நாடு என் வீடு
இந்தியன் என்பது என் பேரு
எல்லா மக்களும் என் உறவு
எல்லோர் மொழியும் என் பேச்சு
திசை தொழும் துருக்கர் என் தோழர்
திசை தொழும் துருக்கர் என் தோழர்
தேவன் யேசுவும் என் கடவுள்
எல்லா மதமும் என் மதமே
எதுவும் எனக்கு சம்மதமே
ரகுபதி ராகவ ராஜா ராம்
பதித்த பாவன சீத்தராம்
ரகுபதி ராகவ ராஜா ராம்
பதித்த பாவன சீத்தராம்
கங்கை பாயும் வங்கம்
செந்நெல் கதிர்கள் சாயும் தமிழகம்
தங்கம் விளையும் கன்னடம்
நல் தென்னை வளரும் கேரளம்
ஆந்திரம் அஸ்ஸாம் மராட்டி
ராஜஸ்தான் பாஞ்சாலமும்
சேர்ந்து அமைந்த தேசம்
எங்கள் அன்னை பூமி பாரதம்
இந்திய நாடு என் வீடு
இந்தியன் என்பது என் பேரு
ரகுபதி ராகவ ராஜா ராம்
பதித்த பாவன சீத்தராம்
இதிகோ இதிகோ இக்கட பாருங்கோ
இதிகோ இதிகோ இக்கட பாருங்கோ
சுந்தர தெலுங்கினில் பாடுங்கோ
குச்சுப்பிடி நடனங்கள் ஆடுங்கோ
கல் மோகன ரங்கா பாடுங்கோ
கல் மோகன ரங்கா பாடுங்கோ
ஸ்ரீசைலம் திருப்பதி ஷேத்திரம் உண்டு
தரிசனம் பண்ண வாருங்கோ
கப்பல் கட்டுற விசாகபட்டினம்
கடற்கரை உண்டு பாருங்கோ
சல் மோகன ரங்கா பாடுங்கோ
சல் மோகன ரங்கா பாடுங்கோ
ஏனு சுவாமி இல்லினோடு
எங்க ஊரு மைசூரு
காவிரி பிறந்த கன்னட நாட்டை
யாவரும் போற்றி சொல்வாரு
ஏனு சுவாமி இல்லினோடு
எங்க ஊரு மைசூரு
ப்ரிந்தாவனமும் சாமுண்டி கோவிலும்
நோடு சுவாமி நீ நோடு
நீ நோடு மைசூரு
எல்லா மொழியும் எல்லா இனமும்
ஒண்ணு கலந்தது பெங்களூரு
ஏனு சுவாமி ஏனு சுவாமி இல்லினோடு
எங்க ஊரு மைசூரு
படைச்சோன் படைச்சோன்
எங்களை படைச்சோன்
அல்லாஹ் எங்கள் அல்லாஹ்
ஞானும் இவளும் ஜனனம் எடுத்தது
கேரளம் திரிசூர் ஜில்லா
தேக்கு தென்னை பாக்கு மரங்கள்
இவிடே நோக்கணும் நீங்க
தேயிலை மிளகு விளைவதை பார்த்து
வெள்ளையன் வந்தான் வாங்க
படைச்சோன் படைச்சோன்
எங்களை படைச்சோன்
அல்லா எங்கள் அல்லா
அல்லாஹூ அல்லா
அல்லாஹூ அல்லா
அல்லாஹூ அல்லா
சுனோ சுனோ பாய் சுனோ சுனோ மே
பஞ்சாப் வாலா கீத் சுனோ
பஞ்சாப் வாலா கீத் சுனோ
தங்க கலசம் பொற்கோவில்
எங்கள் ஊரில் தேக்கோ தேக்கோ
ஆஹா தேக்கோ தேக்கோ
ம்ம் ஆஹா தேக்கோ தேக்கோ
ஜீலம் சட்லெஜ் நதிகள் பாயும்
கோலம் காண ஆவோ ஆவோ
ஆவோ ஆவோ ம் ஹா ஆவோ ஆவோ
ஆவோ ம்ம் ஹா ஹா ஆவோ
ஆவோ ஆவோ
பஞ்சாப் சிங்கம் லால லஜபதி
பகத்சிங் பிறந்த பொன்நாடு
பகத்சிங் பிறந்த பொன்நாடு
யாஹூ யாஹூ ம்ம் ஆஹா யாஹூ யாஹூ
யாஹூ யாஹோ
எங்கு பிறந்து எங்கு வளர்ந்தும்
எல்லாம் ஒரு தாய் பிள்ளைகள்
எல்லாம் ஒரு தாய் பிள்ளைகள்
பாரத விலாசில் ஒன்றாய் வாழ்ந்து
பேசி பழகும் பிள்ளைகள்
பேசி பழகும் பிள்ளைகள்
சத்தியம் எங்கள் வேதம்
சமத்துவம் எங்கள் கீதம்
வருவதை பகிர்ந்து உண்போம்
வந்தேமாதரம் என்போம்
வந்தேமாதரம் வந்தேமாதரம்
வந்தேமாதரம் வந்தேமாதரம்
வந்தேமாதரம்
வந்தேமாதரம்
வந்தேமாதரம்...
இந்திய நாடு என் வீடு
இந்தியன் என்பது என் பேரு
இந்திய நாடு என் வீடு
இந்தியன் என்பது என் பேரு
எல்லா மக்களும் என் உறவு
எல்லோர் மொழியும் என் பேச்சு
திசைதொழும் துலுக்கர் என் தோழர்
திசைதொழும் துலுக்கர் என் தோழர்
தேவன் யேசுவும் என் கடவுள்
எல்லா மதமும் என் மதமே
எதுவும் எனக்கு சம்மதமே
ரகுபதி ராகவ ராஜா ராம்
பதித்த பாவன சீத்தராம்
ரகுபதி ராகவ ராஜா ராம்
பதித்த பாவன சீத்தராம்
கங்கை பாயும் வங்கம்
தென்னில் கதிர்கள் சாயும் தமிழகம்
தங்கம் விளையும் கன்னடம்
நல் தென்னை வளரும் கேரளம்
ஆந்திரம் அஸ்ஸாம் மராட்டி
ராஜஸ்தான் பாஞ்சாலமும்
சேர்ந்து அமைந்த தேசம்
எங்கள் அன்னை பூமி பாரதம்
இந்திய நாடு என் வீடு
இந்தியன் என்பது என் பேரு
ரகுபதி ராகவ ராஜா ராம்
பதித்த பாவன சீத்தராம்
இதிகோ இதிகோ இக்கட பாருங்கோ
இதிகோ இதிகோ இக்கட பாருங்கோ
சுந்தர தெலுங்கினில் பாடுங்கோ
குச்சுப்பிடி நடனங்கள் ஆடுங்கோ
கல் மோகன ரங்கா பாடுங்கோ
கல் மோகன ரங்கா பாடுங்கோ
ஸ்ரீசைலம் திருப்பதி கேந்திரம் உண்டு
தரிசனம் பண்ண வாருங்கோ
கப்பல் கட்டுற விசாகபட்டினம்
கடற்கரை உண்டு பாருங்கோ
கல் மோகன ரங்கா பாடுங்கோ
கல் மோகன ரங்கா பாடுங்கோ
ஏனு சுவாமி இல்லினோடு
எங்க ஊரு மைசூரு
காவிரி பிறந்த கன்னட நாட்டை
யாவரும் போற்றி சொல்வாரு
ஏனு சுவாமி இல்லினோடு
எங்க ஊரு மைசூரு
ப்ரிந்தாவனமும் சாமுண்டி கோவிலும்
நோடு சுவாமி நீ நோடு
நீ நோடு மைசூரு
எல்லா மொழியும் எல்லா இனமும்
ஒண்ணு கலந்தது பெங்களூரு
ஏனு சுவாமி ஏனு சுவாமி இல்லினோடு
எங்க ஊரு மைசூரு
படைச்சோன் படைச்சோன்
எங்களை படைச்சோன்
அல்லாஹ் எங்கள் அல்லாஹ்
ஞானும் இவளும் ஜனனம் எடுத்தது
கேரளம் திரிசூர் ஜில்லா
தேக்கு தென்னை பாக்கு மரங்கள்
இவிடே நோக்கணும் நீங்க
தேயிலை மிளகு விளைவதை பார்த்து
வெள்ளையன் வந்தான் வாங்க
படைச்சோன் படைச்சோன்
எங்களை படைச்சோன்
அல்லாஹ் எங்கள் அல்லாஹ்
அல்லாஹ் ஒ அல்லாஹ்
அல்லாஹ் ஒ அல்லாஹ்
அல்லாஹ் ஒ அல்லாஹ்
சுனோ சுனோ பாய் சுனோ சுனோ மே
பஞ்சாப் வாலா கீத் சுனோ
பஞ்சாப் வாலா கீத் சுனோ
தங்க கலசம் பொற்கோவில்
எங்கள் ஊரில் தேக்கோ தேக்கோ
ஆஹா தேக்கோ தேக்கோ
ம்ம் ஆஹா தேக்கோ தேக்கோ
ஜீலம் சட்லெஜ் நதிகள் பாயும்
கோலம் காண ஆவோ ஆவோ
ஆவோ ஆவோ ம் ஹா ஆவோ ஆவோ
ஆவோ ம்ம் ஹா ஹா ஆவோ
ஆவோ ஆவோ
பஞ்சாப் சிங்கம் லால லஜபதி
பகத்சிங் பிறந்த பொன்நாடு
பகத்சிங் பிறந்த பொன்நாடு
யாஹூ யாஹூ ம்ம் ஆஹா யாஹூ யாஹூ
யாஹூ யாஹோ
எங்கு பிறந்து எங்கு வளர்ந்தும்
எல்லாம் ஒரு தாய் பிள்ளைகள்
எல்லாம் ஒரு தாய் பிள்ளைகள்
பாரத விலாசில் ஒன்றாய் வாழ்ந்து
பேசி பழகும் பிள்ளைகள்
பேசி பழகும் பிள்ளைகள்
சத்தியம் எங்கள் வேதம்
சமத்துவம் எங்கள் கீதம்
வருவதை பகிர்ந்து உண்போம்
வந்தேமாதரம் என்போம்
வந்தேமாதரம் வந்தேமாதரம்
வந்தேமாதரம் வந்தேமாதரம்
வந்தேமாதரம்
வந்தேமாதரம்
வந்தேமாதரம்...
https://www.youtube.com/watch?v=zKUpbXldBA4
EngaLukkum Kaalam varum kaalam vandhaal vaazhvu varum
Vaazhvu vandhaal anaivaraiyum vaazha vaippome
வீடு வரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ
Sent from my SM-G935F using Tapatalk
Porandhaalum aambaLaiyaa porakka koodaadhu ayyaa
Porandhuvittaa pombaLaiya ninaikka koodaadhu
பொம்பள ஒருத்தி இருந்தாளாம்
பூதத்தை பார்த்து பயந்தாளாம்
ஆம்பள ஒருத்தன் இருந்தானாம்
அவளுக்கு துணையாய் நடந்தானாம்...
ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்
அத காதலுன்னு சொல்லுறாங்க அனைவரும்
காதல் ஒரு கண்ணாம்பூச்சி கலவரம்
அது எப்பவுமே போதையான நிலவரம்
Sent from my SM-G935F using Tapatalk
போதை ஏறிப் போச்சு புத்தி மாறிப் போச்சு
சுற்றும் பூமி எனக்கே சொந்தமாகிப் போச்சு...
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
பணமிருக்கும் மனிதரிடம் மனமிருப்பதில்லை
மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை
பணம் படைத்த வீட்டினிலெ வந்ததெல்லாம் சொந்தம்
பணமில்லாத மனிதருக்கு சொந்தமெல்லம் துன்பம்
Sent from my SM-G935F using Tapatalk
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாதது
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது
எங்கே போய்விடும் காலம் அது என்னையும் வாழ வைக்கும்
நீ இதயத்தை திறந்து வைத்தால் அது உன்னையும் வாழவைக்கும்
என் வானம் நீதானா
அதில் நிலவும் நீதானா
விண்மீன்கள் யாவும் நீதானா
நீ தானா என்னை நினைத்தது? நீ தானா என்னை அழைத்தது?
நீ தானா என் இதயத்திலே நிலை தடுமாறிட உலவியது?
நீ தானா Priya? :think:
நீ என்னென்ன சொன்னாலும் கவிதை
உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை
நீ என்னென்ன சொன்னாலும் புதுமை
என்னென்ன என்னென்ன எண்ணங்கள் உண்டாகுமோ
சொன்னாலும் தாளாத இன்பங்கள் கொண்டாடுமோ
இன்பமே உந்தன் பேர் பெண்மையோ
என் இதயக்கனி நீ சொல்லும் சொல்லில்
மழலைக்கிளி என் நெஞ்சில் ஆட்டும் பருவக்கோடி
இதயத்தை ஏதோ ஒன்று இழுக்குது கொஞ்சம் நின்று
இதுவரை இதுபோலே நானும் இல்லையே