வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
தரை மீது காணும் யாவும் தண்ணீரில் போடும் கோலம்
நிலைக்காதம்மா
Printable View
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
தரை மீது காணும் யாவும் தண்ணீரில் போடும் கோலம்
நிலைக்காதம்மா
கண்ணில் என்ன கார்காலம்
கன்னங்களில் நீர்க்கோலம்
மனமே நினைவே மறந்துவிடு
துணை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சரவணப் பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
இரு கரம் நீட்டி வரம் கேட்டேன்
அந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான்
மனம் விட்டு சிரித்திட்டு
கரம் கொட்டு இளஞ்சிட்டு
துயர் விட்டு மகிழ்ந்திட்டு
கரம் தட்டு இளம் மொட்டு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒரு மல்லிகை மொட்டு மழைத் துளி பட்டு
ஜில்லென பூத்தது இதழ் விட்டு
மார்கழிப் பனி போல் உடையணிந்து -
செம்மாதுளங்கனி போல இதழ் கனிந்து
கார்குழலாலே இடையளந்து - நீ
காத்திருந்தாயோ எனை நினைந்து
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உனை நினைந்து நான் உருகி நின்றேன்
உளம் நெகிழ்ந்தேன் கண்மணியே நீ எனைப் பிரிந்தாய்
நெஞ்சே நெஞ்சே
நெறுங்கிவிடு நிகழ்ந்ததை
மறந்துவிடு நெஞ்சே நெஞ்சே
நெகிழ்ந்துவிடு நிஜங்களில்
கலந்துவிடு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மனதுக்கு மட்டும் பயந்துவிடு
மானத்தை உடலில் கலந்துவிடு
இருக்கின்ற வரையினில் வாழ்ந்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
அலைபோலவே விளையாடுமே சுகம் நூறாகுமே
மண்மேலே துள்ளும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk