எது எதிலே பொருந்துமோ
உருவம் பார்த்துப் பருவம் பார்த்துப் பழகும் காதல் ஒன்று
Printable View
எது எதிலே பொருந்துமோ
உருவம் பார்த்துப் பருவம் பார்த்துப் பழகும் காதல் ஒன்று
காதல் சிறகை காற்றினில் விரித்து வான வீதியில் பறக்கவா.. கண்ணில் நிறைந்த
வானமீதில் நீந்தி ஓடும் வெண்ணிலாவே நீதான் வந்ததேனோ ஜன்னலுக்குள் வெண்ணிலாவே
ஜன்னல் காற்றாகி வா ஜரிகை பூவாகி வா மின்னல் மழையாகி வா உயிரின் மூச்சாகி வா
பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று
பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று
ஒன்றானவன் உருவில் இரண்டானவன் உருவான செந்தமிழில் மூன்றானவன்
செந்தமிழ் பேசும் அழகு Juliet
எங்கிருக்காளோ தேடுவோம்
செவ்விழி வீசும் கனவு தேவதை
நண்பனின் கண்ணில் காட்டுவோம்
தேவதை போல் ஒரு பெண்ணிங்கு
வந்தது நம்பி உன்னை நம்பி
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட
வந்தது தம்பி தங்க கம்பி
ஒன்ன நம்பி நெத்தியிலே பொட்டு வச்சேன் மத்தியிலே
மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே
நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த புரிஞ்சிக்க ராசா
விட்டுப் போனா உதிர்ந்து போகும் வாசனை ரோசா
ரோஜாப்பூ ஆடி வந்தது
ராஜாவை தேடி வந்தது
பூவை கொஞ்சம் நீ சூடு