என் பேர் கேட்டால்
உன் பேர் சொன்னேன் பதட்டத்திலே
பக்கத்து வீட்டில் கோலம் போட்டேன்
குழப்பத்திலே
காதல் கவிதை
Printable View
என் பேர் கேட்டால்
உன் பேர் சொன்னேன் பதட்டத்திலே
பக்கத்து வீட்டில் கோலம் போட்டேன்
குழப்பத்திலே
காதல் கவிதை
கண்ணாலே காதல் கவிதை சொன்னாலே எனக்காக
கண்ணாளன் ஆசை மனதைத் தந்தாளே அதற்காக
கல்லூரி வந்து போகும் வானவில் நீதான்
அழகே நீ எங்கே என் பார்வை அங்கே
கல்லூரி மலரே மலரே கண்ணோடு சோகமா.. வெற்றியெனும் ஏணியின் படிகள் தோல்விகள்
வழிகளை அறியாத இந்த வாழ்க்கையில் சுவையில்லை
நீ வந்து விளையாடு என்றும் தோல்விகள் இனி இல்லை
தெய்வம் கை விடுமா ஏதும் இல்லாதார் வாழ்விலே
நீதான் என் கனவு மகனே வா வா கண் திறந்து
தேயும் வான் பிறைதான் மகனே நாளை முழு நிலவு
காத்திருக்கேன் கதவ திறந்து
உள்ளுக்கு வாடி
காதல் செய்ய கத்துக் கொடுப்பேன்
முன்னுக்கு வாடி
மனசில் உறவுமுண்டு வண்டியிலே இடமும் உண்டு
வாயாடி கன்னியம்மா வாடியம்மா வாடி
வள்ளிமலை மான்குட்டி எங்கே போறே
Sent from my SM-A736B using Tapatalk
போறவளே போறவளே பொன்னுரங்கம்
என்னை புரிஞ்சுக்காம போறியே நீ
சின்ன
நேற்று நீ சின்ன பப்பா
இன்று நீ அப்பப்பா
ஆயிரம் கண் ஜாடையோ
Sent from my SM-A736B using Tapatalk
காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக்கண்டு
ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்
நானும் நீயும் சேர்ந்து ராகம்
என்னுடன் நீயும் சேர்ந்து ராகம் பாடிட்டு சேலைய இடுப்புல சொருகி
உன் வேலைய நல்லா கவனி
Sent from my SM-A736B using Tapatalk