never... don't worry :pink:
Printable View
கொஞ்சம் ஒதுங்கு நான் தனியா பேசணும் உன்னோட
சின்னச்சிட்டு வாடி சுகம் அள்ளிக் கொஞ்சம் தாடி
சின்னக்கடை பன்னீரா சேர்ந்துக்கடி
சின்னஞ்சிறு இதயத்தில் மழைத்துளி குதிக்கிறதே
என்ன இது சொந்தமென்று எட்டி எட்டிப்பார்க்கிறதே
இதய வாசல் வருகவென்று
பாடல் ஒன்று பாடும்
எதுகை தேடும் மோனை
இன்று கவிதை உன்னை நாடும்
உன் ஏகாந்த ஜாடை என்னை நீராட்டும் ஓடை
ஏகாந்த வேளை இனிக்கும் இன்பத்தில் வாசல் திறக்கும்
ஆரம்ப பாடம் நடக்கும் ஆனந்த கங்கை சுரக்கும் பெண் இன்பமே என்றும் பேரின்பமே
ஆனந்த தாகம்
உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே
நாணம் தோற்குமே
அடிக்கடி மலர்க்கொடி நேரம் பார்க்குமே
கூந்தலிலே நெய் தடவி குளிர் விழியில் மை தடவி
காத்திருக்கும் கன்னி மகள் காதல் மனம் ஒரு தேனருவி
தேன் சிந்துதே வானம்
உனை எனை தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே
எந்நாளும் வாழ்க
தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்
காணாமல் மடி மீது தார்மேக கல்யாணம்
Sent from my SM-G935F using Tapatalk
http://thithikum.blogspot.my/2010/02...enkal.html?m=1
:cry2:
Sent from my SM-G935F using Tapatalk
மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே
மழை நீராய் சிதறிப் போகின்றோம் அன்பே
அன்பே அன்பே எல்லாம் அன்பே உனக்காக வந்தேன் இங்கே
சிரித்தாலே போதும் என்றேன் மழை காலம் கண்ணில் மட்டும்
Sent from my SM-G935F using Tapatalk
கண்ணில் வந்தாய் நெஞ்சில் நின்றாய் நீ
என் காதல் வீணை உன்னாலே ராகம் பாடும்
பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்
பாலுடன் தேன்கனி சேர வேண்டும்
பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்
கண் வண்ணம் அங்கே கண்டேன்
கை வண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்...
வேலாலே விழிகள் இன்று ஆலோலம் இசைக்கும்
சிறு நூலாலே இடையில்
மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்
மந்திரம் இது மந்திரம்
தினம் தோறும் மனம் ஓதும்
ஆவி நீ எழில் தேவி நீ
இதைக் கேட்டு வர வேணும்...
https://www.youtube.com/watch?v=7bL5fnPgS8M
Hi vElan,
I can't see any videos on these pages, even the ones that I post. Can you see them? Is this a problem at your (mayyam.com's) end or in my computer(s)?
ஆவி பறக்கும் டீ கடை அவ வந்ததால பூக்கடை
தேவி தினிசா பார்த்திட நான் மறந்தே போனேன் சாப்பிட
தேவி உன் பாதம் தனில்
வாழும் புது நாதம்
அது ராக தாள ஜீவ கீதமே
வானம் தனில் மேகம் என
உள்ளம் அதில் வெள்ளம் என
புதிய உறவை நாடும் இதயமே
சின்னக் குயிலே வெட்கம் ஏனம்மா
பாட்டு பாடுறேன் கேட்டுச் செல்லம்மா
கன்னி மனசு என்ன நெனச்சு
தென்னம் காற்றோடு ஆத்தோடு
தாலாட்டு பாடுதம்மா...
புதிய உலகை புதிய உலகை தேடிப் போகிறேன் என்னை விடு
விழியின் துளியில் நினைவைக் கரைத்து ஓடிப் போகிறேன் என்னை விடு
என்னை மறந்ததேன் தென்றலே
சென்று நீ என் நிலை சொல்லுவாய்
காற்றோடு வளரும் சொந்தம்
காற்றோடு போகும் மன்னவா
கண்ணோடு மலரும் அன்பு
கவியாக மாறாதோ...
காற்றுக்கு தூதுவிட்டு கவிதைகள் பாட சொல்லு
நிலவுக்கு தூதுவிட்டு தீபங்கள் ஏற்ற சொல்லு
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்
நெருப்பாய் எரிகிறது
இந்த மலருக்கு என் மேல் என்னடி கோபம்
முள்ளாய் மாறியது...
என்னடி என்னடி ஓவியமே
உன்னை வரைந்தது யார்
சொல்லடி சொல்லடி ஜாடையிலே
என்னை இழுத்தது யார்
Sent from my SM-G935F using Tapatalk
உன்னை கண் தேடுதே உன் எழில் காணவே உளம் நாடுதே
உறங்காமலே என் மனம் வாடுதே உன்னை கண் தேடுதே
கண் கவரும் சிலையே காஞ்சி தரும் கலையே
கவி பிறவா முன் பிறந்த தமிழகத்தின் நிதியே
Sent from my SM-G935F using Tapatalk
முன்னம் செய்த தவம்
என்னை உன்னிடத்தில் சேர்த்ததோ
தெய்வம் நேரில் வந்து
அன்பில் உறவு தந்து இணைத்ததோ
Anbe endhan munnaale aasai pesum kaNNaale
Thandhaai inbam thEnpole vaazhvinile
தேனில் வடித்த சிலையே
அடி வானில் மலர்ந்த மலரே
பொங்குது மனம் ஏங்குது தினம்
பங்கு தரணும் பாவை உந்தன் மனதில்
Vaanil muzhu madhiyaik kaNden
Vanathil oru peNNai kaNden
Vaanil muzhu madhiyai pole
Mangai avaL vadhanam kaNden
ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை
அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன் மலரில் ஒளியில்லை
அவள் இல்லாமல் நான் இல்லை நான் இல்லாமல் அவள் இல்லை...
avaL parandhu ponaaLe ennai marandhu ponaaLe
naan paarkkumpodhu.....