சுந்தரி சௌந்தரி நிரந்தரியே!
சூலியெனும் உமையே!
சூலியெனும் உமையே குமரியே!
அந்தமும் ஆதியும் இல்லா ஜோதியே!
அமரி எனும் மாயே - மாயே!
Printable View
சுந்தரி சௌந்தரி நிரந்தரியே!
சூலியெனும் உமையே!
சூலியெனும் உமையே குமரியே!
அந்தமும் ஆதியும் இல்லா ஜோதியே!
அமரி எனும் மாயே - மாயே!
நீ நான் என்பது மாயை
போ போ ஓட்டிடு பேயை
அலையிற பேயா அவளது பார்வை
என்னத் தாக்குது வந்து என்னத் தாக்குது
பரவுற நோயா அவளது வாசம்
madhurai marikkozhundhu vaasam en
raasaathi unnudaiya nesam
நம்பிடச் செய்வார் நேசம் நடிப்பதெல்லாம் வெளி வேஷம்.
வாராயோ வெண்ணிலாவே கேளாயோ
பொன்மாலைப் பொழுதிலே
கேளாயோ ஒரு கதை
எங்கிருந்தோ அறுவரும்
நட்பின் பேரில் இணைந்ததே
ஏமாற்றம் ஒரு புறம்
தள்ளாட்டம்...
thaalaattudhe thaalaattudhe vaanam
thaLLaadudhe megam
thaaLaamal madi meedhu dhaarmeega kalyaaNam
கல்யாணம் கச்சேரி
கொண்டாட்டம் எல்லாமே
வேடிக்கை...
ஆகாயம் மேல பாரு வான வேடிக்கை
அப்பனோட பொண்ணு வந்தா
பந்தம் என்ன சொந்தம் என்ன
போனா என்ன வந்தா என்ன
உறவுக்கெல்லாம் கவலப்பட்ட
ஜன்மம் நானில்ல
பாசம் வெக்க நேசம்...