ஆருயிர்ச் சகோதரர் நெய்வேலி வாசுதேவன் அவர்களே,
தங்களின் பதில் பதிவு என்னை மெய்சிலிர்க்கச் செய்துவிட்டது. உணர்ச்சிப்பெருக்கின் உச்சத்தில் கண்கள் குளமாயின. பேசவோ, எழுதவோ வார்த்தைகள் வரவில்லை. தங்களுக்கு எனது ஆத்மார்த்தமான நன்றிகளை காணிக்கையாக்குகின்றேன்..!
பாசப்பெருக்கில்,
உங்கள் அன்புச் சகோதரன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.