நன்றி திரு.யுகேஷ் பாபு.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Printable View
ஆஜானுபாகுவான, ஆண்மை மிக்க வில்லன் பி.எஸ்.வீரப்பா.
1950களில் வந்த வில்லன்களில் மட்டுமல்ல அதன் பிறகு 1960களில் வில்லன்களாக தமிழ்த்திரையில் நின்றவர்கள் எவரையும் விட மகத்துவம் நிறைந்தவர் வீரப்பா.
வில்லன் வீரப்பாவின் முக்கிய படங்கள் என்று சில சொல்வதென்றால்
மாடர்ன் தியேட்டர்ஸ் ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (1956)
’அண்டாக்கா கசம் ஆபுக்கா கசம் திறந்திடு சீஸே!’
மகாதேவி ( 1957 )
சாவித்திரியை அவர் காமம் பொங்கப் பார்க்கும் பார்வை.
’அடைந்தால் மகாதேவி! இல்லையேல் மரண தேவி!’
எம். என்.ராஜம் அவரைப்பார்த்து வெட்கம், நாணம் கலந்து ’அத்தான்’ என்று குழையும்போது எரிச்சலுடன் வீரப்பா ’சத்தான இந்த வார்த்தைகளில் செத்தான் கருணாகரன்!’
’அப்படி அபசகுனமாக சொல்லாதீர்கள் அத்தான்’ என்று
எம்.என்.ராஜம் உடனே பதறும்போது ’சொல்லுக்கெல்லாம் கொல்லும் சக்தி இருந்தால் உலகம் என்றோ அழிந்திருக்குமடி!’
சந்திரபாபுவிடம் சீறல் ’கிளியைக் கொண்டு வரச்சொன்னால் குரங்கைக் கொண்டு வந்து விட்டாயே!’
'பெற்றவளுக்கில்லாத அக்கறை உனக்கென்னடி?’
ராஜராஜன் (1957)
’புகழ்ந்து பாடமாட்டானா இந்தப் புலவன்? பட்டினி போடுங்கள்! நான்கு நாள் பட்டினி கிடந்தால் கலிப்பா, வெண்பா என்று பொழிந்து தள்ளி விடமாட்டானா! ஹா ஹா ஹா ‘
நாடோடி மன்னன் (1958)
நாடோடி மன்னன் படத்தில் ’பிங்களனோ ஒரு அப்பாவி’ என்று நம்பியாரை எள்ளி நகையாடுவார்.
புதிய சட்டங்கள் பற்றி எம்.ஜி.ஆர் எடுத்துச்சொல்லும்போது ‘கற்பழித்தால் மரணதண்டனை.” என்ற சட்டம் குறித்து உடனே,உடனே வீரப்பா அதிர்ச்சியாகி முகத்தில் கடும்கோபக்குறி காட்டுவார். என்ன ஒரு வில்லத்தனம்!
வஞ்சிக்கோட்டை வாலிபன் (1957)
மிகப்பிரபலமான அந்த வசனம்! ’சாதுர்யம் பேசாதடி என் சதங்கைக்கு பதில் சொல்லடி’ என்று வைஜயந்திமாலா பொங்கி, பத்மினிக்கு நடன சவால் விடும்போது வீரப்பாவின் ஆரவார குதூகலம். ’சபாஷ்! சரியான போட்டி!’ வீரப்பாவின் வசனத்துக்கு தியேட்டரே அதிரும்!
சிவகெங்கைச் சீமை (1959)
’நள்ளிரவில் துள்ளி விழும் மருது பாண்டியரின் தலை!’ ஹாஹாஹா.
(ஜஞ்சஞ்சஞ்சங் ரீரிகார்டிங்க்) இடைவேளை! படத்துக்கு இடைவேளை!
இடைவேளைக்குப்பின் கூட சிவகெங்கைச் சீமையில் வீரப்பா பொறி சிந்தும் வெங்கனல் வசனங்கள் பிரமிக்க அடிக்கும்.
’கொள்ளையடித்தவன் வள்ளலாகிறான்!..... பல மண்டை ஓடுகளின் மீது சாம்ராஜ்யங்கள் அமைக்கப்படுகின்றன!......ஹாஹாஹா!..’
வெள்ளையர்களுக்கெதிரான மருது பாண்டியர்களின் போராட்டம் தான் சிவகெங்கைச்சீமை. வெள்ளைக்காரன்கள் இருந்தால் தான் என்ன! சிவகெங்கைச்சீமையில் வில்லன் வீரப்பா மட்டும் தான்!
வீரப்பாவின் உச்சமான பெர்ஃபாமன்ஸ் என்றால் மகாதேவி, நாடோடி மன்னன், வஞ்சிக்கோட்டை வாலிபன், சிவகெங்கைச் சீமை என்ற நான்கு படங்கள் தான்.
courtesy net
என்னடா காணோமேன்னு பாத்தேன். நண்பர் திரு.ஆதிராம் வந்துட்டாருய்யா..... அய்யய்ய்ய்யோ... மறுபடியும் முதல்லேருந்தா? நா எஸ்கே.......ப்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
avar vera rks vers kalai sir
friends intha varam special show ethuvum sathyam complexil illaiya ? ingae ore sivantha mann collection discussion panrangalae
நம்பியார் : "மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா..."
எம்ஜிஆர் : சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்..".
நண்பர்களுக்கு,
தர்மராஜா படம் நஷ்டம் என்றதும் திரு.முரளி ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு கோபம் வந்து விட்டது. சிவந்த மண் பிரச்சினைக்கு பதில் சொல்லியிருக்கிறார்.
உரிமைக்குரல் படம் மூலம்தான் பொருளாதார சிக்கலில் இருந்து மீண்டேன் என்று திரு.ஸ்ரீதர் சொல்லியிருக்கிறார். அதை திரு.முரளி அவர்கள் மறுக்காதது மகிழ்ச்சி. விரைவில் விவரங்கள் நண்பர்கள் மூலம் பதிவிடப்படும் என்று நம்புகிறேன்.
உரிமைக்குரல் படப்பிடிப்பின்போது எம்ஜிஆர் ஸ்ரீதரை பாடாய் படுத்தினார் என்பது திரு.முரளியின் கருத்து. அதை ஒப்புக் கொள்கிறார்களா? என்றும் கேட்டிருக்கிறார். உண்மையில் ’பாடாய் படுத்தினார்’ என்ற வார்த்தையே நான் கொடுத்த விவரத்தில் இல்லை. அதில் இருப்பதை கீழே தருகிறேன்.
//உரிமைக்குரல் படப்பிடிப்பில் எம்.ஜி.ஆருக்காக தன்னுடைய தனித்தன்மையை நிறைய இழந்தார் ஸ்ரீதர். இயக்குனரிடம் எதற்கெடுத்தாலும் அடம் பிடிப்பது எம்.ஜி.ஆரின் ஸ்டைல். ஏனெனில் பெரும் நஷ்டத்தில் இருக்கும் ஸ்ரீதருக்கு இப்படம் வணிகரீதியாக பெரிய லாபத்தை தரவேண்டும் என்பது அவரது அக்கறை. ஸ்ரீதருக்கும் இது புரிந்ததால் விட்டுக்கொடுத்தே போனார். //
(மக்கள் திலகம் திரி பக்கம் 334 பதிவு.3332)
‘அடம் பிடிப்பது’ என்றுதான் உள்ளது. அதுவும் கூட நஷ்டத்தில் இருக்கும் ஸ்ரீதருக்கு இப்படம் வணிக ரீதியாக பெரிய லாபத்தை தரவேண்டும் என்பது அவரது (மக்கள் திலகத்தின்) அக்கறை என்றும் அதற்கான காரணத்தை கூறியிருக்கிறார்கள். அந்தப் படம் மட்டுமல்ல, தான் நடிக்கும் எல்லாப் படங்களுக்குமே தான் நினைக்கும்படி வரவேண்டும் என்றுதான் மக்கள் திலகம் அடம் பிடிப்பார். படம் நன்றாக வரவேண்டும் என்பதில் அவருக்கு உள்ள அக்கறை அது. மகிழ்ச்சியாக ஒப்புக் கொள்கிறோம்.
ரசிகர் மன்ற நோட்டீசை வைத்துக் கொண்டு பேசுபவர்களிடம் லாஜிக் எதிர்பார்க்க முடியாது என்று கூறியிருக்கிறார். அதைத்தான் நான் ஏற்கனவே சொன்னேன். எங்களிடமாவது ரசிகர் மன்ற நோட்டீஸ் இருக்கிறது. உங்களிடம் அதுகூட இல்லாமல் எழுதுகிறீர்களே? என்று.
சிவாஜியின் சாதனை சிகரங்கள் என்று தனி ஸ்டிக்கியே போட்டு திரு.முரளி அவர்கள் எழுதியிருக்கிறார்.
அதில் உள்ள தவறுகளை பார்ப்போம்.
1.ராஜ ராஜ சோழன் திரைப்படம் 100 நாட்கள் தமிழகத்தின் எந்த திரையரங்கிலும் ஓடவே இல்லை. ஆனால், 100 நாள் படம் என்று திரு.முரளி குறிப்பிட்டுள்ளார். (சாதனை சிகரங்கள் பக்.3 பதிவு.29. மற்ற சில படங்களுக்கு தியேட்டர் பெயர் இருக்கும். இந்தப் படத்துக்கு 100 நாள் ஓடிய தியேட்டர் பெயரும் இல்லை)
2. சென்னையில் ‘ராஜா’ திரைப்படம் 2 தியேட்டர்களில் (தேவிபாரடைஸ், ராக்சி) 100 நாள் ஓடியது. ஆனால் சாதனை சிகரங்களில் 3 தியேட்டர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அகஸ்தியாவும் சேர்த்து. (சாதனை சிகரங்கள் பக்கம்.3 பதிவு.26). சமீபத்தில் இதை திரு.குமார் சார் மக்கள் திலகம் திரியில் சுட்டிக் காட்டியபோது கூட திரு.முரளி அதை மறுக்கவில்லை.
3. திருவருட்செல்வர் திரைப்படம் தமிழகத்தின் எந்த திரையரங்குகளிலும் 100 நாட்கள் ஓடவே இல்லை. சாந்தி தியேட்டர் திரையரங்கு வளாகத்தில் கல்வெட்டு வைத்துள்ளார்கள். அதில் திரு.சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த படங்களில் 100 நாட்கள் ஓடியதை படத்தின் பெயருக்கு பக்கத்திலேயே ‘h’ என்றும், வெள்ளி விழா கொண்டாடிய படங்களை ‘s’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதிலும் திருவருட்செல்வர் 100 நாட்கள் ஓடியதாக, அதாவது ‘h’ என்று குறிப்பிடப்படவில்லை.
அதேபோல, சிவாஜி சமூக நலப் பேரவை தலைவர் நண்பர் திரு.சந்திரசேகர் அவர்கள் ஒரு ‘வரலாற்றின் வரலாறு’ என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார். நக்கீரன் பதிப்பகம் சார்பில் வெளிவந்துள்ளது. அதில் கடைசியில் திரு.சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த படங்களின் பட்டியலும் ஓடிய விவரங்களும் தரப்பட்டுள்ளன. அதிலும் திருவருட் செல்வர் 100 நாட்கள் ஓடியதாக இல்லை.
திரு.முரளி அவர்களின் பதிவுக்கு முன்னால் பதிவு எண்.1612 திரு.ஆதிராமும் திருவருட்செல்வர் சுமாராக போனது என்று கூறியுள்ளார்.
ஆனால், சாதனை சிகரங்களில் திருவருட்செல்வர் 100 நாட்கள் ஓடியபடம் என்று திரு.முரளி குறிப்பிட்டுள்ளார். (சாதனை சிகரங்கள் பக்கம் 3 பதிவு 21). கவனித்துப் பார்த்தால் தியேட்டர் பெயரும் இருக்காது.
இப்படி எல்லாம் அந்த சாதனை சிகரங்கள் தவறான தகவல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், நாம் விதண்டாவாதம் செய்கிறோம். லாஜிக் இல்லை என்று திரு.முரளி கூறுகிறார்.
நான் மேலே கூறியவற்றை எல்லாம் சரிபார்த்துவிட்டு (இதெல்லாம் சாம்பிள்தான்) அந்த காலகட்டத்தில் வெளியிடப்பட்ட இந்த நோட்டீசை பார்த்தால் நாம் அடித்து விடவில்லை என்ற உண்மை நடுநிலையாளர்களுக்கு விளங்கும்.
உண்மைகளை ஒப்புக் கொள்ள மனம் இல்லாதவர்களிடம் அவர்கள் ஒப்புக் கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது தவறுதான். இருந்தாலும் நடுநிலையாளர்களுக்கு உண்மையை விளக்க வேண்டியுள்ளதே.என்ன செய்ய?
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
மக்கள் உள்ளும் புறமும் தூய்மையுடன் துலங்க வேண்டும். புறத்தே நல்லவனாகவும் உள்ளத்தே வஞ்சகனாகவும் இருப்பது தகாது.
- புரட்சித்தலைவர்
இன்பமதை தந்துவிட்டார் எம்.ஜி.ஆர்
பேருந்து கழகத்தில் எங்கள் எம்.ஜி.ஆர்
பெயரெல்லாம் தமிழாக்கி எங்கள் எம்.ஜி.ஆர்
சேரசோழ பண்டிப்பெயர் எங்கள் எம்.ஜி.ஆர்
சிறப்புடன் சூட்டி நின்றார் எங்கள் எம்.ஜி.ஆர்
இவர் தான் இந்த அம்பை எய்தார் என்று சொல்கிறது இந்த சரடு [ பூணூல்]
எய்தவர் மீதி தவறில்லை அம்பு தான் குற்றம் செய்தது என்கிறது ஒரு புருடு
நமது மக்கள்திலகத்தின் பக்தர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன்
http://i58.tinypic.com/2588apc.jpg
எம்.ஜி.ஆர் என்றல் ஏழைகளின் நண்பர், உழைப்பை மதிப்பவர், பெரியவர்களைப் போற்றுபவர், அணிதியை அகற்றுபவர், கண்ணியத்தை காப்பவர், கூட்டுக்குடும்ப முறையை மதிப்பவர், தொண்டு உள்ளம் உள்ளவர்........
மக்கள் திலகம் எம்ஜிஆர். .
திரை உலக வசூல் சக்ரவர்த்தி.எம்ஜிஆர்.
இந்த இரண்டு பட்டங்களும் மக்களால் , திரை உலகத்தினரால் எம்ஜிஆருக்கு வழங்க பட்டு நிலைத்து விட்ட புகழ் . இந்த சரித்திர உண்மை எல்லோருக்கும் தெரியும் . மலைக்கள்ளன் படத்தின் மூலம்
வசூல் மன்னன் என்ற பட்ட பெயர் எம்ஜிஆருக்கு தான் கிடைத்தது . 1954 முதல் 1975 வரையில் வெளிவந்த பெரும்பாலான தமிழ் படங்களில் பெரும்பாலான எம்ஜிஆர் படங்கள் வசூலில் சாதனைகள் நிகழ்த்தியது .இது வரலாற்று உண்மை . திரைப்பட தயாரிப்பாளர்கள் , விநியோகஸ்தர்கள் , திரை அரங்கு உரிமையாளர்கள் , நடு நிலை விமர்சகர்கள் , பத்திரிகைகள் அனைவரும் ஏற்று கொண்ட உண்மை . நம்முடைய பொன்னான நேரத்தை இனி வர இருக்கும் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை , அன்னமிட்ட கை நினைவுகளோடு மகிழ்வோம் .
மக்கள் திலகத்தின் 100 வது படமான ஒளிவிளக்கு {20.9.1968} 48 வது ஆண்டு கொண்டாட்டத்தை துவங்குவோம் .
எம். ஜி.ஆருக்கு பொருளாதாரம் தெரியுமா என்று ஒரு கட்சி தலைவர் கேட்டார். உண்மை அவர்கள் கேட்பது சரி. அவர்கள் எல்லாம் அதிகம் படித்தவர்கள்!!!
எங்கள் தலைவருக்கு "பொருஆதாரமும்" தெரியாது "பொருள் ஆதாயமும்" தெரியாது!
அதனால்தான் மக்கள் அவரை தொடர்ந்து மூன்று முறை முதல்வர் என்றும் எங்கள் தலைவன் என்றும் ஒருமனதாக தெரிவு செய்தார்கள். எம்.ஜி.ஆரை தங்கள் ஆசானாக மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். அவர் சொன்ன கருத்துக்கள் என்றும் நல்ல வழியைக் காட்டும் என்பதை மக்கள் அழுத்தமாக நம்பினர்.
http://i160.photobucket.com/albums/t...psamzgjsgf.jpg
http://i160.photobucket.com/albums/t...psslx6cfjl.jpg
http://i160.photobucket.com/albums/t...pstklk4uto.jpg
http://i160.photobucket.com/albums/t...ps6mzegag5.jpg
http://i160.photobucket.com/albums/t...psx12y1oaq.jpg
http://i160.photobucket.com/albums/t...psqmvy2ktf.jpg
http://i160.photobucket.com/albums/t...psuirx6eo7.jpg
http://i160.photobucket.com/albums/t...ps6dz5v0oz.jpg
http://i160.photobucket.com/albums/t...psjuthnln1.jpg
http://i160.photobucket.com/albums/t...psaghyqjas.jpg
http://dinaethal.epapr.in/585239/Din...2015#page/15/1
உலகத்தில் முதன் முறையாக ஒரு நடிகரின் திரைப்படை ச்வுவரோட்டிகளை மட்டுமே "தலைப்பு கார்டில்" பின்னணியில் வைத்து எடுக்கப்பட்ட படம். இந்த பெருமை புரட்சித்தலைவரை தான் சாரும். படம் ஓட தலைவர் புரட்சிதலைவர் மற்றும் ஆ.இ.ஆ.தீ.மு.க. வண்ணம் தேவை ஆனால் ..................
https://www.youtube.com/watch?v=r4pjNnaERZY
We also know to post many such things,with Proof, but no one should question!
சைலேஷ் பாபு சார்
அருமை....அருமையிலும் அருமை....!
நான் எதிர்பார்த்தது வெள்ளிகிழமை உங்கள் தின இதழில் வெளிவரும் என்று...! அது நடந்துவிட்டது !
மூன்று நான்கு நாட்களாக ஸ்ரீதர் விவகாரம் அல்லோலபடுகிறது....அதனை அப்படியே உங்களை சார்ந்தவர்கள் தின இதழ் பத்திரிகைக்கு கொடுத்து / அல்லது தகவலை சொன்னவுடன் அனீஸ் அவர்களே அதனை படித்து அதை இன்றைய தின இதழில் வரவழைத்து விட்டால்......நீங்கள் கூறுவது ...உங்களுடைய இந்த தின இதழ் பத்திரிகை வெளியிட்டுள்ளது உண்மையாகிவிடுமா என்ன ?
கடந்த இதழ் வரை வந்துள்ள கட்டுரைகளுக்கும் இன்று வந்துள்ள கட்டுரைக்கும் அப்படி ஒரு DISCONNECT ......அதனை படிப்பவர்களே.....என்ன சம்பந்தமே இல்லாமல் ஸ்ரீதர் அவர்கள் கட்டுரை வந்துள்ளதே இன்று என்பதை படித்து ...ஓஹோ....சிவாஜி அவர்கள் படத்தை பற்றி இறக்கி MGR அவர்களை தூக்கி எழுத சம்பந்தமே இல்லாமல் ஒரு கட்டுரை இன்று வந்துள்ளது என்பதை படிப்பவர்கள் நிச்சயம் புரிந்துகொள்வார்கள் !
உங்களுடைய தின இதழின் ரீல் மன்னன் ....கதை வசனகர்த்த அரூர்தாசையே மிஞ்சிவிட்டார்....அப்படி ஒரு GAS அவர் எழுதியுள்ள இந்த ஸ்ரீதர் சம்பந்தப்பட்ட கதையுரையில் ...சாரி...கட்டுரையில் !
இதற்க்கு பெயர் தான் organized lie distribution என்பது....!
அதை இப்படி தின இதழ் பத்திரிகையில் எழுதவைத்து....எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல ஒரு மறைமுக confession செய்துள்ளதற்கு மிகவும் நன்றி...!
Rks
https://www.youtube.com/watch?v=sKp8FXKpnJ8
PLEASE WATCH TILL 1:30
"எல்லாம் அவன் செயல்"வரும்முன் காப்பவந்தான் அறிவாளி. காரியம் முக்கியமா வீரியம் முக்கியமா என்றல் கேட்டல் காரியம் தான் முக்கியம் என்று கற்றுகொடுபது இந்த காலம்.
Dear Sailesh Sir
மனசாட்சி உள்ளவர்கள் உண்மையை ஒத்துகொள்வார்கள் என்பது பழமொழி....
நீங்கள் மனசாட்சி உள்ளவர் என்பது எனக்கு என்றோ விளங்கிவிட்ட விஷயம் சார் ..!
மீண்டும் அதனை நீங்கள் " I read today's Dinaethal article "Line by Line" only after your posting. I understand that some of the lines are absolutely unnecessary." என்று ஒத்துகொன்டதன் மூலம் நிரூபித்துள்ளீர்கள்....நன்றி...!
என்னிடமும் மக்கள் திலகத்தினை பற்றிய "திரு ஸ்ரீதர் கூறினார் என்பதுபோல" உள்ள தகவல் கொண்ட புத்தகம் உள்ளது....ஆனால் நான் அதனை இதுபோல இதுவரை பதிவிட்டதில்லை,
காரணம் இருவர் மீதும் மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளவன் நான் !
வசூல், யார் வசூல் சக்ரவர்த்தி, யார் அந்த சக்ரவர்த்தி, யார் இந்த சக்ரவர்த்தி இப்படி ஒரு பட்டிமன்ற தலைப்பு வரும்போது...ஒரு ரசிகராக நான் பதில் அளித்துள்ளேன் என்பது அனைவருக்கும் தெரியும்...அதில் தவறு இருப்பதாக நான் நினைக்கவும் இல்லை. ஆனால், நடிகர் திலகத்தால் அவர் நஷ்டப்பட்டார்..மக்கள் திலகத்தால் அவர் காப்பாற்றபட்டார்...என்பது போல ஆதாரமில்லாத செய்திகள் வரும்போது ....அதாவது....நடிகர் திலகத்தால் நான் நஷ்டப்பட்டேன்....மக்கள் திலகத்தால் தான் நான் மீண்டும் கோடீஸ்வரன் ஆனேன்...என்று இன்றுவரை எந்த தயாரிப்பாளராவது கூறியிருக்கிறாரா என்று சிந்தித்து பார்க்கவேண்டும் இதுபோல செய்தி கூறுவோர் அல்லது பதிவிடுவோர்....எல்லா வியாபாரத்திலும் எல்லாமுறையும் எதிர்பார்ப்பதற்கு மேலாக லாபம் வரும் என்று எதிர்பார்க்கவும் முடியாது....வரவும் வராது....திரை துறையை பொருத்தவரை ஒரு நடிகரை வைத்து பிரம்மாண்ட படம் எடுப்பவர்...பெருத்த அளவில் நஷ்டம் வந்தால் மீண்டும் அதே நடிகரை வைத்து நிச்சயம் உடனே மீண்டும் அதே அளவில் படம் தயாரிக்கமாடார்...
இதை புரிந்துகொள்ள ஒரு MBA அல்லது ஒரு CA படிப்பறிவு வேண்டாம்....COMMON SENSE இருந்தால் போதும்....!
வேறு ஒன்றும் இப்போதைக்கு சொல்வதற்கு இல்லை ..
மீண்டும் உண்மையை ஒத்துகொண்டதற்கு நன்றி
RKS
காணுகின்ற இடத்திலெல்லாம் எங்கள் எம்.ஜி.ஆர்
கன்னித் தமிழ் வாழ்த்திடவே எங்கள் எம்.ஜி.ஆர்
பேருந்தில் பெயருமிட்டார் எங்கள் எம்.ஜி.ஆர்
பேரும்புகழ் பெற்றுவிட்டார் எங்கள் எம்.ஜி.ஆர்
இதயமலர் தன்னில் வாழும் எங்கள் எம்.ஜி.ஆர் - அவர்
பாதமலரை போற்றி பாடு.
திரு சைலேஷ் சார்
திரு ரஜினி காந்த் அவர்கள் ஆர்.எம். வீ பிறந்த நாள் விழாவில்.............
1966 ல் மக்கள் திலகத்தின் நான் ஆணையிட்டால் படத்தை காண பெங்களூர் நகரில் முதல் நாள் முதல் காட்சிக்கு விடியற்காலை 5 மணிக்கு 65 பைசா டிக்கெட் வாங்க ரசிகர்கள் கூட்டத்தில் நின்று வாங்கியதை பெருமையுடன் கூறிய வீடியோ காட்சி மிகவும் அருமை . தங்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள் .
திரு ராமமூர்த்தி அவர்களே
பிறகு என்று ஏன் தாமதபடுத்துகிரீர்கள் ...
கேள்விகள் எழுப்புங்கள்
பதில் நிச்சயம் கிடைக்கும் ...
ஆதாரங்களை பதிவிடுங்கள் யார் வேண்டாம் என்றார்கள் ?
ஆதாரம் .....அதனை ஆதாரம் தான் என்று ஒத்துகொள்ளும் ஆவணமாக இருந்தால் மட்டுமே ஆதாரம் .
எங்களுக்கு நீங்கள் கேள்விகேட்டால் அதனை ஒத்துக்கொண்டு பதில் பதிவு எப்போதும் நாங்கள் பதிவு செய்தும் இருக்கிறோம் .
அதே எதிர்பார்ப்பு எங்களுக்கும் இருக்கிறது !
தம்பி ரவி கிரண்
:-D:mrgreen:
ஊருக்கு போனோமா , வந்த வேலை பார்த்தோமா என்று இருக்காமல் மனம் , இதயம் ,லாப் டாப்
எம்ஜிஆர் .. எம்ஜிஆர் ரசிகர்கள் இதையே நினைத்து கொண்டு ,எல்லாத்தையும் வருத்தி கொண்டு
இந்த திரியில் வந்து இதை போடு , அதை கேளு என்று உன்னுடய நேரத்தை வீணாக்க வேண்டாம் .
திரு ராமூர்த்தி ஏதாவது நோட்டீஸ் பதிவிட்டால் உனக்கு தூக்கம் கேட்டு , பதிலுக்கு பதில் என்று
சின்ன பிள்ளைகள் போல் நடந்து கொள்கிறாய் . இல்லை என்றால் திரு கலைவேந்தன் திரு முரளிக்கு பதில் போட்டால் நீ வக்கீலாக குதித்து விடுகிறாய் . என்னமோ தம்பி .. வெளியூர் பயணத்தில் கூட நீ எங்களையும் எங்கள் மக்கள் திலகத்தையும் மறக்க மாட்டீர்கள்:fatigue::fatigue::fatigue: .உன் நண்பர்கள் உட்பட :cry2::cry2::cry2::cry2: