http://i67.tinypic.com/2zhjgwh.jpg
Printable View
இனிய நண்பர் திரு அக்பர்.
தயவு செய்து பொறுமை காக்க வேண்டுகிறேன். காரணம் திரியின் moderator திரு முரளி ஸ்ரீநிவாஸ் ஊரில் இருக்கிறாரா இல்லையா என்ற விஷயம் யாருக்குமே தெரியாது. Moderator உக்கு நான் வக்காலத்து வாங்குவதாக நினைக்கவேண்டாம். காரணம் அவர் பார்த்திருந்தால் நிச்சயம் அதனை எடுத்திருப்பார் என்று தான் நான் நிச்சயாமாக நம்புகிறேன்.
தேவையில்லாத பதிவு vkr பதிவு என்பது எந்த சந்தேகமும் இல்லை. இந்த கருத்தை நாமும் வலியுறுத்தி உள்ளோம். நிச்சயம் அது எடுக்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் தயவு செய்து வேண்டாம்.
ஒரு நடிப்பின் கதை என்று இணையதளத்தில் வந்திருக்கும் ( எதில் வந்தது என்ற தகவல் இல்லாமல் ) பதிவு நல்ல சுவாரஸ்யம் நிறைந்ததாக உள்ளது...
கடவுள் இருக்கின்றார் என்று எண்ணும் பெரும்பான்மையானவர்கள் உள்ள நாட்டில் கடவுளே இல்லை என்று கூறும் ஒரு சாரரும் இருக்கின்றனர் . அவர்களுக்கும் நன்றாக தெரியும் கடவுள் என்றொரு சக்தி உண்டு என்று...அது தெரிந்தும் அவர்கள் இல்லை என்று கூறுவது கடவுள் இல்லை என்று அவர்கள் விஞ்ஞான மெய்ஞான பூர்வம் உணர்ந்து அல்ல !
இல்லை என்று சொல்வதால் கிடைக்கும் ஒரு மிகபெரிய விளம்பரம் ..அந்த பிராண்டிங் தான் அவர்களுக்கு வேண்டியது .
அதுபோல தான் நீங்கள் பகிர்ந்த அந்த கட்டுரை ..அதன் பொருள் !
அதை எழுதியவர் பெயர் கூட பதிவு செய்யாமல் இருப்பது (புனைபெயர் கூட ) அவருடைய நிலைப்பாட்டை தெரிவிக்கிறது.
சரி...அவர் எழுதிய கட்டுரை தீர்க்கம் உள்ளதாக இருக்கும் என்று பார்த்தால் ...சல்லடையில் கூட இருக்கும் ஓட்டையை எண்ணிவிடலாம்...ஆனால் ஓட்டையில் உள்ள சல்லடையாக கட்டுரை இருப்பதை பார்த்தால் அவர் மீது பாவம் பரிதாபத்தை தான் ஏற்படுத்துகிறது...
அவர் உபயோக படுத்தியுள்ள வார்த்தைகள் - உயர்குடி ...பார்பனன் ....வாழ்ந்து கேட்டவர்....இவை அனைத்து வார்த்தைகளும் inferiority complex மட்டுமே உள்ள , எந்த உழைப்பையும், உழைப்பவரையும் திறமைகளை பாராட்டவோ, உணரவோ இயலாதா...காசு குடுத்தா அவன் நல்லவன்...இன்னும் சொல்லப்போனால் தனக்கு காசுகுடுக்கிரவன் மட்டுமே நல்லவன் என்று கூறும் ஒரு சாற்றில் ஒருவனின் தோல்வி, வயிதெரிச்சல், பொறாமை, இயலாமை போன்ற negative thoughts மட்டுமே கொண்ட தனிமனித புலம்பலாக தான் பார்க்க நடுநிலையாளர்களால் முடியும்...!
வரிக்கு வரி இதற்க்கு பதில் சொல்லகூடிய நிலையில் என் எண்ணங்கள் இருந்தாலும்...அதற்க்கான நேரத்தை செலவிடுவது மடமை என்பதால் அதே சமயம் அவர் கூறிய ஒரு சில point ...அதில் அவர் கோட்டை விட்ட விஷயங்கள் மட்டும் இங்கு பதில் பதிவு செய்கிறேன்...
பராசக்தி பற்றிய பத்தியில் அவருடைய பார்வைக்கு எனது பதில் பார்வை
பராசக்தி வெளியான ஆண்டு 1952 தீபாவளி அதாவது அக்டோபர் மாதம் -
பெயரிலாத நண்பர் கூறியிருப்பது பராசக்தி வெற்றிக்கு அந்த காலம் துணையாக இருந்தது என்று - சிவாஜியால் அது வெற்றிபெறவில்லை என்று மறைமுகமாக கூறுகிறார்.
இவர் குறிப்பிடும் அந்த காலமும் நேரமும் அந்த 1952 தீபாவளியில் தோன்றியதா ? இல்லையே ...எப்படியும் ஒரு 3 அல்லது நாலு வருடமாவது கால நேர அளவு இருந்திருக்கும்...அல்லவா ? பராசக்திக்கு முன் அதாவது சிவாஜி அறிமுகமாவதற்கு முன் கூட நல்ல சமுதாய சிந்தனை கதைகள் வந்ததுண்டு - அவை ஏன் பராசக்தி ஏற்படுத்திய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை ? பிரபலமான, மிகப்ரபலமான வசனகர்த்தாக்கள், இயக்குனர்கள், இயக்கிய படைப்புகள் தான் அவை ! அப்படி இருந்தும்.....ஏன்....நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த வழக்குகளை கண்டிருக்கிறது என்ற வசனம் போல...ஓடினாள்...ஓடினாள் ...வாழ்கையின் ஓரத்திற்கே ஓடினாள்....என்ற இந்த ஒரு வரி பெற்ற முக்கியத்துவத்தை அந்த படங்கள் பெறவில்லை....?
காரணம் பராசக்த்திக்கு முன்னர் வந்த படங்களில் சிவாஜி கணேசன் என்ற நடிகர், அதுவும் தமிழின் தரம் அறிந்து , அதனை அதற்குரிய முறையில் உச்சரிக்க , முகபாவங்களுடன், உடல் மொழியுடன் தமிழை தமிழாக பேச கூடிய நடிகர் எவரும் அந்த சமுதாய சிந்தனை கொண்ட படங்களில் இல்லை என்பதே இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகிறது !
பராசக்திக்கு பிறகும் ....இன்றுவரை தமிழ் திரை உலகில் அதே நிலை என்பதுதான் இன்றைய உண்மை !
நட்சத்திர இலக்கணத்தில் சிவாஜியின் வளர்ச்சி !
இந்த பத்தியில் பெயரில்லாத நண்பர் என்ன கூற வருகிறார் என்பது அவருக்கே வெளிச்சம் ! குழப்ப மனநிலையில் உள்ள ஒருவர் எழுதும் எழுத்துக்கு அவர் எழுதிய இந்த பத்தி மிக சரியான உதாரணம், காரணம் " ஒரு நடிகன் என்பவன் குறுகிய வட்டத்தை சேர்ந்தவன் அல்ல ! அந்த பெயரற்ற நண்பர் அதை புரிந்துகொள்ளவேண்டும் !
கதாபாத்திரம் இல்லாத கதை ஏது ? முயல் ஆமை கதையில் கூட முயல் ஆமை என்ற இரண்டு கதாபாத்திரங்கள் உள்ளன ! வாழ்கை வரலாறு என்பது என்ன ? ஒருவருடைய வாழ்கை தொடங்கி முடியும் வரை உள்ள விஷயங்களை முழுதும் அதாவது 80 வயதில் இரப்பவர் வாழ்வை ஒரு திரைப்படமாக எடுத்தால் ஒரு திரைப்படம் முடிய பல வருன்டங்கள் ஆகும்..ஆகவே அதனை தொகுத்து ஒரு கதாபாத்திரமாக திரையில் காண்பிக்காமல் வேறு என்ன காண்பிக்கமுடியும்.
நடிகர் திலகதிர்க்காக படம் என்று கூறியுள்ளார்....அவரால் அனைத்து கதாபாத்திரத்தில் மற்ற எவரை காட்டிலும் சோபிக்க முடிந்ததால் நடிகர் திலகத்திற்கு கதாபாத்திர வடிவம் கொடுத்தனர் ! இதில் என்ன தவறு ?
பெயர் இல்லாத நண்பர் ....accounts இல் தேர்ச்சி பெற்றவர் என்று வைத்துகொள்வோம்...அவருக்கு accounts department இல் வேலை ...ஆனால் அந்த company முதலாளி எல்லா department எப்படி கொண்டு செல்வது என்பது நன்கு தெரிந்ததால்தான் ஒரு company யை வைத்து நடத்துகிறார். அதே போல தான் நடிகர் திலகமும்...எல்லா கதாபாத்திரமும் அதன் தன்மை அறிந்து அவர் அந்த கதாபாத்திரமாக மாறுவதால் தான் நடிகர் திலகம் அவர்களை வைத்து பல கதாபாத்திரங்கள் ஸ்ருஷ்டிக்கபடுங்கின்றன...! அப்படி திறமை உள்ளதால்தான்...ஒரு கட்டபொம்மன் நமக்கு என்றும் நினைவில் நிற்கிறான் , ஒரு கப்பல் ஓட்டிய தமிழன் என்றும் நினைவில் நிற்கிறான், ஒரு ப்ஹகத்சிங்க்ஹ் நமது நினைவில் நிற்கிறான் , ஒரு கர்ணன் நம் நினைவில் நிற்கிரார்ன் ...இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் !
உயர்குடி மாந்தராக சிவாஜியின் இமேஜ் !
முகம் தெரியாத அந்த நண்பரின் மற்றுமொரு குழப்பமான மனநிலையை பிரதிபலிக்கும் இந்த பத்தி. இவர் கூறுகிறார் " முரண்பாட்டில் சிக்குண்ட மேல்தட்டு மனிதர்கள் மற்றும் வாழ்ந்து கெட்ட நல்ல மனிதர்களின் பெருமை, ஏக்கம், புலம்பல், இத்யாதிகளை, சற்று அழுத்தமான மிகை நடிப்பில் வெளிப்படுத்துவதற்கு ஒரு சிவாஜி தேவைப்பட்டார்.
பணக்கார விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பாசமிக்க இளைஞனாக, இராமனுக்கேற்ற தியாகத் தம்பி பரதனாக, நவரசங்களையும் பிழிந்து தரும் உயர்குடி நாயகர்களாக, பக்தர்கள் மீது பழமையை நிலைநாட்டும் பரம்பொருளாக, கம்பீரம் குறையாமல் காதலிக்கும் நாதசுவரக் கலைஞனாக, குடும்ப வேதனையில் குமுறும் இளைஞனாக, வேலை செய்யும் வீட்டின் சுமை தாங்கும் விசுவாசமான வேலையாளாக, காதலியைக் காப்பாற்ற முடியாமல் தவிக்கும் மருத்துவராக, குற்றம் மறந்து நிம்மதி தேடும் கனவானாக, போதையில் விழுந்து புனர் ஜென்மமெடுக்கும் ‘தத்துவ’ இளைஞனாக, வெளிநாட்டு நாகரீக மனைவியைத் திருத்தும் பட்டிக்காட்டானாக, மகன்கள் தரும் சோதனை மேல் சோதனைகளைச் சந்திக்கும் ஏகப்ப்டட தந்தைகளாக சிவாஜி நடித்தார், நடந்தார், ஆடினார், ஓடினார், பாடினார், கர்ஜித்தார், குமுறினார், கலங்கினார், அழுதார், அழ இயலாமல் தவித்தார், சிரித்தார், சிரித்தவாறே அழுதார் – என்று எதையெல்லாம் முடியுமோ அத்தனையும் செய்து காட்டினார்."
முதற்க்கண் முகமில்லாத நண்பர் ஒரு விஷயத்தை மிக comfortable ஆக மறந்துவிட்டார் - சிவாஜி கணேசன் ஒரு நடிகர் - அவரை வைத்து திரைப்படம் எடுப்பவர், இயக்குனர், கதை வசனகர்த்தா என்ன எதிர்பார்கிராரோ அதை சிறப்பாக செய்து கொடுப்பது தான் அவர் வேலையே ! நடிகனின் வேலையே அதுதானே ? சம்பளம் பிறகு எதற்கு கொடுக்கிறார்கள் ? வந்து எல்லோர்ரிடம் ஒரு shakehand கொடுத்து bye சொல்வதற்க்கா ? இது கூட புரியாத இந்த முகம் தெரியாத நபர் சிவாஜியின் நடிப்பை மறுபரிசீலனை செய்வது விந்தை அல்ல....வேடிக்கை க்கும் ஒரு படி கீழ் !
கற்ற நடிப்பும் காட்டிய வித்தையும் !
திரு சங்கராச்சாரியார் அவர்களின் பாவங்கள் திரையில் அப்பராக பிரதிபலித்தேன் என்று சிவாஜி கூறினார் ..மற்ற கதாபாத்திரங்கள் பற்றி கூறவில்லை என்றொரு முட்டாள்தனமான ஒரு வாதத்தை வைக்கும் இந்த முகமற்ற மனிதர் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ளவேண்டும் - முதலில் ஒரு விஷயத்தை ஒருவர வெளிபடையாக கூறுகிறார் என்றால் அதற்க்கு முதற்க்கண் தைரியம் வேண்டும்...பரந்த மனப்பான்மை வேண்டும் அதுவும் உச்சத்தில் இருக்கும் நிலையில் ஒருவர் கூறுவதற்கு துணிவு வேண்டும்....சிவாஜி செய்ததை எல்லாம் விளக்கவுரை போட்டு கோனார் புத்தகமா வெளியிடவேண்டும் ? இந்த எதிர்பார்ப்பே எவ்வளவு அபத்தமானது ! சரி....சிவாஜி சொன்னார்...தான் இப்படி தான் செய்தேன் என்று...ஒரு பானை சோட்ட்ருக்கு ஒரு சோறு பதம்....அவர் சொல்லி கிட்டத்தட்ட 45 வருடங்கள் ஆயிற்று....அந்த format ஐ ஒரு முறையாவது யாராலும் பின்பற்ற முடிந்ததா ? வியாபார வெற்றியின் ரகசியத்தை எந்த முதலாளியும் கூறமாட்டார் ! முதலில் இந்த முகம் தெரியாத இந்த மனிதர் இதை உணரவேண்டும்....அந்த ரகசியத்தை நடிகர் திலகம் அவர்கள் உச்சத்தில் இருக்கும்போதே போட்டு உடைத்துவிட்டார்...அதற்க்கு பிறகு கூட யாராவது ஒருவர்...ஒரே ஒருவர்...அதை செய்ய முடிந்ததா ? பிறகு என்னய்யா உமக்கு சிவாஜியை பற்றி மறு பரிசீலனை வேண்டிக்கிடக்கிறது !
வீழ்ந்த நட்சத்திரம் !
தனி மனித துவேஷம்...சிவாஜி பற்றி ஜீரணிக்கமுடியாத வயிதெரிச்சல் கொண்ட இந்த முகம் தெரியாத மனிதனின் புலம்பலின் உச்சம் இந்த பத்தி - இந்த மாமனிதர் கூறுவது இதோ " 80 – களின் துவக்கத்தில் பேரன் – பேத்திகளைப் பெற்றெடுத்த நிலையிலும் ஸ்ரீதேவியுடனும், ‘லாரி டிரைவர் ராஜாக் கண்ணுவில்’ ஜெயமாலினியுடன் ஆடிப் பாடிய சிவாஜியை அவரது ரசிகர்களாலேயே சகிக்க முடியவில்லை.இனிமேலும் அவர் ஒரு நட்சத்திரமில்லை என்பது முடிவு செய்யப்பட்டது. அதன் பின் சிவாஜி நடித்த ‘முதல் மரியாதை, தேவர் மகன்’ திரைப்படங்கள் அவரது யதார்த்தமான நடிப்பிற்காக வரவேற்கப் பட்டாலும், இவையும் வாழ்ந்து கெட்ட கவுரவமான மனிதர்களின் பாத்திரம்தான். இறுதியாக 90-களில் ‘ஒன்ஸ்மோர்’ படத்தில் இளைய தளபதி விஜயின் சில்லறைக் காதலுக்கு உதவிடும் சில்லறைத் தந்தையாக நடித்தார். இதுபோக அவர் பெரியாராக நடிக்க விரும்பிது நிறைவேறவில்லையே என்று சிலர் வருத்தப்படுகின்றனர். பெரியார் பிழைத்தார் என்று நாம் மகிழ்ச்சியடைவோம்".
சிவாஜி அவர்கள் 1980 முதல் 1987 ( அதாவது உடல்நலம் ஒத்துழைத்த வரை ) நடித்த படங்களின் எண்ணிக்கை 63. அதுவும் 7 வருடத்தில். சராசரி ஆண்டிற்கு 9 படங்கள் ! நட்சத்திரம் வீழ்ந்ததா ? வேறு எந்த நட்சத்திரம், எத்துனை நட்சத்திரம் இதுபோல மின்னி பிரகாசித்துக்கொண்டு இருந்தன ? என்பதை பெயர் இல்லாத நண்பர் கூற முடியுமா ?
இந்த நண்பர் பேரன் பேத்தி பெற்ற சிவாஜி ஸ்ரீதேவியுடன், ஜெயமாளிநியுடன் நடித்ததை கூறுகிறார்..! யார் நடிக்கவில்லை இல்லம் நடிகைகளுடன் ...எல்லா நடிகர்களும் இளம் நடிகைகளுடன் நடித்துதான் உள்ளனர்...எம் ஜி யார் , ரஜினி, கமல், பிரேம் நசிர், என் டி ஆர், எ என் ஆர் , ராஜ்குமார், ஹிந்தி ராஜ்குமார், திலிப்குமார், அமிதாப்..உலக அளவில் சீன கொனோரி, ரோஜெர் மூர், மார்லோன் பிராண்டோ , கிரிகோரி பேக், டாஸ்டன் ஹோப்ப்மன் இப்படி உலகில் அனைத்து நட்சத்திரங்களும் இளம் நடிகைகளுடன் நடித்திருக்கின்றனர்...
ஆனால் இந்த பெயர் திரியாத நண்பர் சிவாஜி கணேசன் நடித்ததை ஒரு காழ்புணர்ச்சியுடன் மட்டுமே எழுதுகிறார். இவருக்கு வாய்ப்பு கிடைத்தால் இவர் கூட தான் நடிப்பார் ! இல்லை என்று கூரசொல்லுங்கள் பார்க்கலாம் !
பெரியார் பிழைத்தார் என்று பெருமிதம் சிருமிதமாக கொள்ளும் இந்த பெயர் இல்லா பண்பாளர்..மற்றொரு விஷயத்தை மறந்துவிட்டிருப்பதும் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை.....அது - கலை, சினிமா , சினிமா கலைஞர்களை அறவே வெறுத்த வாய்க்கு வாய்...கூத்தாடி பயலுவ ...கூத்தாடி பயலுவ என்று வசைபாடிய தந்தை பெரியார்...விழுப்புரம் சின்னையா கணேசனின் சிவாஜி என்ற கதாபாத்திரத்தில் ஆற்றிய நடிப்பில் மயங்கிபோய் நீ வெறும் கணேசன் அல்ல ...இன்று முதல் நீ சிவாஜி கணேசன் என்று அறிந்ஞர் அண்ணா மற்றும் பல பெரிய மனிதர்களின் முன்னிலையில் பட்டம் கொடுத்தார். களம் கண்ட கவிஞன் நாடகம் பார்த்து ...சிவாஜி அவர்களை சிவாஜி கணேசன் ஒரு கலை களஞ்சியம் என்று பல ஆயிரம் பேர் முன்னிலையில் பாராட்டியது வரலாறு.....
இந்த வரலாறு தெரியாத பெயர் தெரியாத இந்த புரவலர் எழுதியது மறுபரிசீலனையா அல்லது வெத்து புலம்பலா ?
சிவாஜியும் அரசியலும் !
இதில் இந்த முகம் தெரியாத மனிதர் கூறியிருப்பது எந்தளவிற்கு தவறான ஒரு செய்தி என்பது நான் விளக்காமலே தெரியும். சிவாஜி கட்சி தொடங்கியபோது mgr போட்டியாம் ? இதெல்லாம் ஒரு பச்சை பொய் என்பது மக்கள் திலகம் ரசிகர்களுக்கே தெரியும்...mgr அவர்களுக்காக தேர்தல் பிரசாரம் செய்தவர் சிவாஜி கணேசன். அவர் மறைந்த பின்னர் mgr அவர்களின் துணைவியார் திருமதி ஜானகி அம்மையாருடன் கூட்டணி கொண்டவர் நடிகர் திலகம்...
இந்த பெயர் தெரியாத பண்பாளர் புதுக்கதை விடுகிறார்...புது வரலாறு தீட்டுகிறார் ! இதை கூட படிக்காமல் இதை இங்கு திரு அக்பர் அவர்களும் பதிவு செய்துள்ளார்.!
காங்கிரசில் சேர்ந்த ‘கூத்தாடி’ !
———————————————–
திரையுலகில் திராவிட இயக்கத்தின் செல்வாக்கினால் காழ்புணர்ச்சியடைந்த காங்கிரசு கட்சி நடிகர்களை ‘கூத்தாடிகள் ’ என்று கேவலப்படுத்தியது. - இது பெயரற்ற புரவலர் புளுகியது ! கூத்தாடி என்று காங்கிரஸ் கட்சியா நடிகர்களை கூறியது ? இந்த தனிமனித காழ்புணர்ச்சி கொண்ட பெயரற்ற புரவலன் நாக்கிற்கு நரம்பில்லை என்பதால் தம்முடைய சிறுமையை அடுத்தவர் தலையில் வைத்து பறைசாற்றும் திராவிட கட்சிகளின் தனிப்பெரும் குணத்தை அல்லவா இங்கு வெளிபடுத்துகிறார் !
தேர்தல் தோல்வி - வாழ்கை தோல்வி அல்ல !
தேர்தலில் தோற்றதற்கு காரணம் சந்தர்ப்பவாத அரசியல் சிவாஜி செய்யவில்லை ! திராவிட கட்சிகளின் கூட்டணியில் சென்றிருந்தால் தோல்வி ஏற்பட்டிருக்காது...அப்போதும் சுயநலம் இல்லாமல்...mgr அவர்களுக்கு கொடுத்த வாக்கின் மாண்பை காப்பாற்ற கூட்டணி கண்டார் ...செஞ்சோற்று கடன் தீர்க்க அங்கும் ஒரு கர்ணன் நிலையே நடிகர் திலகம் அவர்களுக்கு என்பதை இதன் மூலம் அறிந்துகொள்ளவேண்டும்....நாட்டுக்கு நல்லது மட்டுமே செய்த கர்ம வீரர் காமராஜர் கூட மக்கள் மடமையால், தவறான ஒரு முடிவால் தான் தோற்றார்.....அதன் விளைவு.....இன்றும் தமிழகத்திற்கு விடியவில்லை !
கருணாநிதி சிவாஜி கணேசன் கட்டிபிடித்து அழுத காட்சியை கொச்சையாக விமர்சனம் செய்த இந்த பெயர் தெரியாத பண்பாளர்...mgr அவர்கள் கூட எனது மனைவி மறைந்தபோது நான் அழவில்லை..யார் யாரோ தேற்றிய பொது அழாத நான் ...தம்பி கணேசன் வந்த்தபோது கதறி..கதறி அழுதேன்..எங்கிருந்துதான் எனக்கு அழுகை வந்ததோ என்று தெரியவில்லை...என்று அவர்கள் நட்பை பற்றி அதன் ஆழத்தை உணரும்படி கூறியுள்ளார். அதனை கொச்சைபடுத்தி எழுத துணிவு உண்டா இந்த கணவானிடம்....
சிவாஜி கலைஞர் அழுத நொடி எது ? சிவாஜி அப்போதிருந்த உடல்நிலையில் ..இனி அதிகம் நாம் இருக்கமாட்டோம் என்பதை நன்கு உணர்து ..இது போல ஒரு விழ எப்போது வருமோ அதுவரை நாம் இருப்பது கடினம் என்பதை புரிந்துகொண்டு ..நல்ல நண்பர்களாக இருந்ததன் அடையாளமாக எனது ஆயுளில் இரண்டு வயதை தருகிறேன் என்று கூறிய தருணத்தில் விளைந்த emotion . அதை கூட நட்பு பற்றி சிறிதும் அறியாத , புரியாத....காழ்புணர்ச்சி மட்டுமே கொண்ட ..வாழ்கையில் தோற்ற ...மற்றவர்கள் வாழ்வதை கூட பொறுக்கமுடியாத ...பொருமுகிற ஒரு கேவலமான மனித பிறவி கொச்சை படுத்துகிறான் ....அதனை பெருமை பட என்னமோ சாதித்ததை போல இங்கு திரு அக்பர் அவர்கள் பதிவும் செய்துள்ளார்.....
திரு அக்பர் அவர்களே...உங்களுக்கு நட்பு வட்டம் என்று உள்ளதா ? அவர்களுக்கு ஒரு நல்லது அல்லது கேட்டதோ நடந்தால் நீங்கள் செள்ளமாடீர்களா..சந்தோஷத்தையோ துக்கத்தையோ பங்குகொள்ளமாடீர்கள ?
Ar rahman ஆஸ்கார் விருது பெற்றபோது தாங்கள் பெருமைபடவில்லையா ?
தமிழனின் புகழ் உலகறிய செய்த முதல் நடிகன் யார் ? சிவாஜி கணேசன்
அமெரிக்க போன்ற வல்லரசு தமிழத்தை தேடி ஒரு நடிகனை காலாச்சார தூதுவராக வரவைத்தது எந்த நடிகனை ? சிவாஜி கணேசன் என்ற தமிழனை !
பிரதமர்களும் ..உயர் கனவான்களுக்கு மட்டுமே உரித்தான அமெரிக்க கௌரவ மேயர் பதவி கொடுத்தது எந்த நடிகனுக்கு ? சிவாஜி கணேசன் என்ற தமிழ் நடிகனுக்கு - ஒரு முறை அல்ல...3 முறை இந்த கெளரவம் !
நபோலியன் என்ற மாவீரன் அறிமுகபடுத்திய விருது எந்த நடிகனுக்கு முதலில் பிரெஞ்ச் அரசாங்கம் கொடுத்தது ? சிவாஜி கணேசன் என்ற தமிழ் கலைஞனுக்கு !
கற்பூர வாசனை தெரியாதவைகளுக்கு பரவாயில்லை...தமிழன் தமிழன் என்று பேச்சளவில் தமிழனை ஊறுகாய் போல தொட்டுக்கொண்டு ....தமிழன் பெருமை படும்போதும்...அவனுக்கு பெருமைகள் வந்துசேரும்போது....இதுபோல வயிர் எரிந்து காழ்புணர்ச்சியால் புலம்பி பொறாமையால் புழுங்குவதன் பெயர் தமிழ் மாண்பா ? தமிழன் மாண்பா ? தமிழ் பண்பா ?
Rks
எம் ஜி ஆர்
இந்த மாபெரும் நடிகர் எப்படி மக்கள் திலகம் ஆக பொன்மனச் செம்மல் ஆக
புரட்சி நடிகராக
ஆம்
புரட்சித் தலைவராக
எத்துணை பரிமாண வளர்ச்சி
இது எப்படி சாத்தியமாகியது
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...0d&oe=56E1D8AC
அதற்காக
அவர் இழந்தது எவ்வளவு
பணக்காரர்களை
பணம் படைத்த பண்ணையார்களை
முதலாளிகளை
நேரடியாக சாடினார்.
அதனால்
இவரைப் போட்டு
படம் எடுக்க தயங்கிய
பண முதலைகள்
எம் ஜி ஆர்
பற்றிய அவதூறுகளை
பரப்பினார்கள்
ஆயினும்
மக்கள் சக்தி கொண்டு
தூற்றிய அதே
பண முதலைகள்
எம் ஜி ஆர் படம் பண்ண வேண்டும் என
வரிசையில் நின்றார்கள்.
வீதியில் நின்ற எத்தனை
தயாரிப்பாளர்கள்
மீண்டும் நலம் வாழ
எம் ஜி ஆர் கை கொடுத்தார்.
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...4a&oe=56E3026B
அது மக்கள் சக்தியால்
நடந்ததே அன்றி
மக்களை ஏமாற்றி அல்ல
எம் ஜி ஆர்
இந்த மா மனிதரைப் பற்றி
வாழ்த்தி வாழுபவர் பலர்
தூற்றி வாழுபவரோ இன்னும் பலர்
வெட்டினாலும் பலன் தரும்
வாழை மரம் போல்
என் தலைவன்
எல்லாருக்கும் பலன்
தரும்
கற்பக விருட்சம்
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...81&oe=56E773F4
தூற்ற வேண்டும்
என்று
நினைத்து தம்
மேலேயே சேற்றை வாரி
இறைக்கும் அறிவிலிகள்
அவர்களை மன்னிப்போம்
மறப்போம்
சரித்திரம் சொல்கின்றது
கட்டம் போட்டு வைத்துள்ளது
எமக்காக
வண்டிக்காரன் மகன்
என்று ஒரு படம்
அது
எம் தலைவன் மேல்
கரி பூச
என்றே எடுத்த படம்
நடந்தது என்ன
அதில் நடித்த நடிகரின் நிலை
அதன் பின்
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...22&oe=56DA86B2
ஏ ன்
மிகச் சிறந்த நடிகர் ஒருவர்
ஊரார் சொல் கேட்டு
ஒரு படம் நடித்தார்
எம் தலைவன் போல்
பாட்டும் பாடினார்
நடந்தது என்ன
சிரித்தனர்
தாய் மார்கள்
உண்மை அன்பு எது
போலி எது என்று
தாய் உள்ளம் தவிர
வேறன்ன உணரும்
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...8e&oe=56DDE86A
முதல் படம்
முதல்
மக்களாட்சி
அதன் பெருமை
தத்துவம்
அதை அடையும் வழி
மனிதம்
அதன் மாண்பு
கடமை
கண்ணியம்
கட்டுபாடு
இவற்றை தானும்
கடைப் பிடித்து
தன அன்பு
ரத்தத்தின் ரத்தங்களுக்கு
சொன்ன
முதல்வன்
ஒரு கணம் கூட
ஒரு படம் கூட
மக்கள் நலனுக்கு
பாதிப்பு வரும் படங்களில்
நடிக்காமல்
வாழ்ந்த எம் தலைவனை
தூற்றும்
அறிவிலிகளை என்ன சொல்வது
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...49&oe=56ADAD89
மேடை நாகரீகம்
மற்றவரை எதிர்த்தாலும்
அவர் பெயரை
திருவாளர்
என்றே சொன்ன
எம் தலைவன்
எங்கே
இன்றோ
மேடைகளில்
பேசும் பேச்சுக்களில்
மரியாதை என்றால்
என்ன என்றே தெரியாமல்
அவன் இவன் என்றே
பேசுகின்றார்கள்
எம் தலைவன் இருந்தவரை
மேடை நாகரீகம்
இருந்தது
மனிதனை மனிதனாக
மதித்து
நடந்தார்கள்
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...c7&oe=56D8E3A8
ஒதுக்கப்பட்ட மக்களுக்காக
அவர்களாகவே
திரையில் தோன்றி
அந்த இன மக்களை
இணைக்கும்
பாலமாக
இணையங்கள் இல்லாத கால கட்டத்தில்
அவர்கள் சிந்தனைகளை
ஒரு முகப் படுத்தி
வாழும் வழி சொன்னார்
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...02&oe=56EEEE89
நாற்று நடுவதற்கு
அவன் வேண்டும்
தண்ணீர் பாய்ச்ச
அவன் வேண்டும்
போர் அடிக்க
அவன் வேண்டும்
நெல்லை அரிசியாக்க
அவன் வேண்டும்
ஆனால் அந்த
அரிசியை
நீங்கள்
வீட்டில் சமைத்து
உண்பீர்கள்
ஆனால்
அவன்
தீண்டத் தகாதவன்
இத்தனை
எளிமையாக
தீண்டாமையை
எடுத்துச் சொன்னான்
திரையில்
துணிவாக
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...4d&oe=56AD3AB9
தரை மேல் பிறக்க வைத்தான் -
எங்களைத்தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரை மேல் இருக்க வைத்தான் -
பெண்களைக்கண்ணீரில் துடிக்க வைத்தான்
தரை மேல் பிறக்க வைத்தான்
https://i.ytimg.com/vi/r8S5bTwmIbg/maxresdefault.jpg
கட்டிய மனைவி தொட்டில் பிள்ளை
உறவைக் கொடுத்தவர் அங்கே
அலை கடல் மேலே அலையாய் அலைந்து
உயிரைக் கொடுப்பவர் இங்கே
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல்தான் எங்கள் வீடு
முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்
இதுதான் எங்கள் வாழ்க்கை
இதுதான் எங்கள் வாழ்க்கை
http://i.ytimg.com/vi/Q_Bzr9WUl8E/hqdefault.jpg
https://i.ytimg.com/vi/M4HfoYMv_KQ/maxresdefault.jpg
கடல் நீர் நடுவே பயணம் போனால்
குடினீர் தருபவர் யாரோ
தனியாய் வந்தோர் துணிவைத் தவிர
துணையாய் வருபவர் யாரோ
ஒருநாள் போவார் ஒருநாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம் (2)
அரைஜாண் வயிற்றை வளர்ப்பவர் உயிரை
ஊரார் நினைப்பது சுலபம்
ஊரார் நினைப்பது சுலபம்
மீனவ நண்பர்கள்
படும் துயரம்
உண்மை உழைப்பை
உறிஞ்சும்
பணம் படைத்தவர்கள்
இதை எதிர்க்கும்
ஒரு மீனவனாக
படகோட்டியிலும்
https://i.ytimg.com/vi/p4GKMxQM06Y/hqdefault.jpg
மீனவ சமூகத்திடையே
பிளவை ஏற்படுத்தி
அதில்
தம்மை மேம்படுத்தும்
கூட்டத்தை இனம் காட்டி
ஒற்றுமை கொண்டால்
அரசே உதவி செய்யும்
என்று
எல்லாரையும் ஒன்றாக்கும்
மீனவ நண்பனாக
http://tamildada.com/wp-content/uplo...nban-Songs.jpg
ஏழை என்ற இல்லாத ஜாதி யாராலே உண்டானது
சில கோழை கும்பல் தான் வாழவேண்டி
பேதங்கள் கொண்டாடுது
உன்மகள் பொன்மகள் கேவலம் மீனவன்
எனையே காதலித்தாள்
ஊரினில் யாவரும் ஓரினம் தான் எனும்
நீதியை ஆதரித்தாள் நீதியை ஆதரித்தாள்
நீ கொண்ட நாணயம் பூட்டிய வீட்டுக்குள்
சிறையாய் இருக்குதய்யா
நான் கொண்ட நாணயம் நாட்டிலும் வீட்டிலும்
நிறைவாய் இருக்குதையா
http://www.tamilpaa.com/upload/movie...ava-nanban.jpg
பட்டினியால் தினம் ஒட்டிய வயிறு
பாதையில் தவிக்குதடா
சில பாவிகள் ஆணவம்
மக்களின் உயிரை
தினம் தினம் பறிக்குதடா
வாட்டத்தை மாற்றட்டும் இல்லையேல் மாற்றுவோம்
தீமைகள் யாவையும் கூண்டிலே ஏற்றுவோம்
நீதியின் தீபத்தை ஏற்றிய கைகளின்
லட்சிய பயணமிது
இதில் சத்திய சோதனை எத்தனை நேரினும்
தாங்கிடும் இதயமிது
அண்ணனின் பாதையில் வெற்றியே காணலாம்
தர்மமே கொள்கையாய் நாளெல்லாம் காக்கலாம்
http://i1273.photobucket.com/albums/...amil-mgr-1.jpg
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில்
ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில்
உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில்
விவசாயி .... விவசாயி ....
http://cdn.spicyonion.com/cache/imag...yi-225x300.jpg
பார் முழுதும் மனிதக்குலப்
பண்புதனை விதைத்து
பாமரர்கள் நெஞ்சத்திலே
பகுத்தறிவை வளர்த்து(2)
போர் முறையை கொண்டவர்க்கு
நேர்முறையை விதைத்து
சீர் வளர தினமும் வேகமதை வளர்த்து
பெற்ற திருநாட்டினிலே
பற்றுதனை விதைக்கணும்
பற்றுதனை விதைத்துவிட்டு-
நல்ல ஒற்றுமையை வளர்க்கணும்
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...fd&oe=56E39E25
நல்லவர்போல் வெளி வேஷங்கள்
அணிந்து நடிப்பவர் நடுவில் இருப்பதில்லை
நாணயத்தோடு நல்லறம்
காத்து நடப்பவர் தம்மை மறப்பதில்லை
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
தன்மானம் காப்பதிலே
அன்னை தந்தையை பணிவதிலே
பிறந்த பொன்னாட்டின் நல்ல முன்னேற்றம்
காண பொதுப்பணி புரிபவர் மகிழ்ச்சியிலே
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...a4&oe=56EC7D16
சத்தியத்தின் எல்லையிலே
உயர் சமரச நெறிகளிலே
அன்பின் சக்தியிலே தேச பக்தியிலே
உண்மை சமத்துவம் காட்டும் சன்மார்கத்திலே
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...af&oe=56E3CF39
மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை
மான் என்று சொல்வதில்லையா
தன்னை தானும் அறிந்து கொண்டு
ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...e5&oe=56DC8109
பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
சாமிக்கு நிகர் இல்லையா
பிறர் தேவை அறிந்து கொண்டுவாரிக்கொடுப்பவர்கள்
தெய்வத்தின் பிள்ளை இல்லையா
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...30&oe=56F8E8C3
மாபெரும் சபையினில் நீ நடந்தால் -
உனக்கு மாலைகள் விழவேண்டும் -
ஒரு மாசு குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும்
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...69&oe=56D78C95
நான்கு பேர்கள் போற்றவும்
நாடு உன்னை வாழ்த்தவும்
நான்கு பேர்கள் போற்றவும்
நாடு உன்னை வாழ்த்தவும்
மானத்தோடு வாழ்வது தான் சுயமரியாதை
நல்ல மனமுடையோர் காண்பதுதான் தனி மரியாதை
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...21344269_o.jpg
பாடுபட்ட காத்த நாடு கெட்டுப் போகுது
கேடுகெட்ட கும்பலாலே-
நீங்க கேடுகெட்ட கும்பலாலே..
சூடுபட்ட மடமை கூடுகட்டி வாழுது
மூடர்களின் தலைகளிலே-பெரும்....சூடுபட்ட
வேடிக்கையான பல வித்தையைக் கண்டு பயந்து
வேதனையில் மாட்டிக்கிடும் வீணராலே
வாடிக்கையாய் நடக்கும் வஞ்சகச் செயல்களுக்கு
வாழ இடமிருக்கு மண் மேலே-இன்னும்
வாழ இடமிருக்கு மண் மேலே
சூடுபட்ட மடமை,கூடுகட்டி வாழுது
மூடர்களின் தலைகளிலே...
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...3e&oe=56F6AC2F
வயிறு வலிக்கச் சிரிப்பவர்கள் மனித ஜாதி
பிறர் வயிறெரிய சிரிப்பவர்கள் மிருக ஜாதி
மனிதன் என்ற போர்வையில்,
மிருகம் வாழும் நாட்டிலே
நீதிஎன்றும் நேர்மை என்றும் எழுதி வைப்பார் ஏட்டிலே! ....
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...55&oe=56E617D7
நாணல் போல வளைவதுதான் சட்டமாகுமா?
அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேணுமா?
தர்மத் தாயின் பிள்ளைகள்
தாயின் கண்ணை மறைப்பதா?
உண்மைதன்னை ஊமையாக்கித்
தலைகுனிய வைப்பதா?
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...00&oe=56DDE7A0
தோட்டம் காக்கப் போட்ட வேலி பயிரைத் தின்பதோ
அதைக் கேள்வி கேட்க ஆளில்லாமல் பார்த்து நிற்பதோ ..
நான் ஒரு கை பார்க்கிறேன்
நேரம் வரும் கேட்கிறேன்
பூனை அல்ல புலி தான் என்று
போகப் போகக் காட்டுகிறேன்
ஊருக்கு நீ உழைத்தால்
உன்ன*ருகே அவ*ன் இருப்பான்
உண்மையிலும் அன்பினிலும்
ஒன்றாய்க் கலந்திருப்பான்
பசித்தவர்க்கு சோறிடுவோர்
பக்கத்தில் அவன் இருப்பான்
கருணையுள்ள நெஞ்சினிலே
தினமும் குடியிருப்பான்
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...ac&oe=56E504AF
உள்ளத்தில் உள்ளவனை
ஒளிவிளைக்காய் நிற்பவனை
ஊரெங்கும் தேடினாலும்
ஒரு நாளும் காண்பதில்லை
கண்டவரும் சொன்னதில்லை
சொன்னவரும் கண்டதில்லை
காற்றைப் போல் பூமியிலே
கலந்திருப்பான் ஆண்டவனே
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...8c&oe=56EAD80D
மதம் என்ற சொல்லுக்கு
வெறி என்றோர் பொருளும் உண்டு
மனிதராய் பிறந்தவர்கள்
மதத்தால் பிரிந்து விட்டார்
மதத்தால் பிரிந்தவர்கள்
அன்பினால் ஒன்றுபட்டு
ஒன்றே குலமாக* ஒற்றுமையாய் வாழ்ந்திருப்போம்
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...f7&oe=56FAC925
பால் தமிழ் பால்
எனும் நினைப்பால்
இதழ் துடிப்பால்
அதன் பிடிப்பால்
சுவை அறிந்தேன்
பால் மனம் பால்
இந்த மதிப்பால்
தங்க அழைப்பால்
உந்தன் பிறப்பால்
உள்ள வனப்பால்
வந்த மலைப்பால்
கவி புனைந்தேன்
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...d3&oe=56F02A4C
மக்கள் திலகம்
கண்டவரைக் கட்டிபோடும்
வசீகரத்திற்கு சொந்தக்காரர்
பூக்களை ஏந்திப் போகும்
புன்னகைக்கு சொந்தக்காரர்
கேளாமல் அள்ளித்தரும்
பொற்கரங்களுக்கு சொந்தக்காரர்
மக்கள் மனங்களை கட்டி ஆளும்
மகுடத்திற்கு சொந்தக்காரர்
என்றும் மாறாதிருக்கும்
மங்காப் புகழுக்கு சொந்தக்காரர்
அன்றும் இன்றும் என்றுமே
மக்கள் திலகம்
பூங்குழலிhttps://scontent-lhr3-1.xx.fbcdn.net...23&oe=56E8E4C8
உழைப்போர் யாவரும் ஒன்று
பெரும் புரட்சிகள் வளர்வது இன்று
வலியோர் ஏழையை வாட்டிடும் கொடுமை
இனி ஒரு நாளும் நடக்காது
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...0f&oe=56E1BF34
தங்கத்தில் முகமெடுத்து,
சந்தனத்தில் உடலெடுத்து
மன்னன் என்று வந்திருக்கும் மயனோ
நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ
தங்கத்தில் முகமெடுத்து
சந்தனத்தில் உடலெடுத்து
காமன் போல வந்திருக்கும் வடிவோ
அந்த தேவ லோக மன்னவனும் நீயோhttps://scontent-lhr3-1.xx.fbcdn.net...b2&oe=56F298E3
எந்தன் மனக்கோயிலில்
தெய்வம் உனை காண்கிறேன்
உந்தன் நிழல் போலவே வரும்
வரம் கேட்கின்றேன்
இந்த மனராஜியம்
என்றும் உனக்காகவே
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...50&oe=56E47B55
வளர்த்தவரே உன்னை மறந்து விட்டாலும்
அடுத்தவரிடத்தில் கொடுத்து விட்டாலும்
வளர்த்தவரே உன்னை மறந்து விட்டாலும்
அடுத்தவரிடத்தில் கொடுத்து விட்டாலும்
வளர்ந்த இடத்தை நீ மறக்காத தெய்வம்
வளர்ந்த இடத்தை நீ மறக்காத தெய்வம்
வாய் மட்டும் இருந்தால்
நீ மொழி பேசும் தெய்வம்
தன்னையே கொடுப்பதில் வாழைக்கு ஈடு
சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசு மாடு
தன்னையே கொடுப்பதில் வாழைக்கு ஈடு
சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசு மாடு
பொன்னையே தந்தாலும் உனக்கேது ஈடு
பொன்னையே தந்தாலும் உனக்கேது ஈடு
பூப்போலே வைத்துன்னை காப்பதென் பாடு
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...94&oe=56DB424F