ஹல்லோ ஹல்லோ சுகமா
ஆமா நீங்க நலமா
ஹல்லோ ஹல்லோ சுகமா
ஆமா நீங்க நலமா
ஹா ஹா ஹா ஹா
ஹோ ஹோ ஹோ ஹோ !!!
Printable View
ஹல்லோ ஹல்லோ சுகமா
ஆமா நீங்க நலமா
ஹல்லோ ஹல்லோ சுகமா
ஆமா நீங்க நலமா
ஹா ஹா ஹா ஹா
ஹோ ஹோ ஹோ ஹோ !!!
ஆஹாஇன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே
ஆடிடுதே விளையாடிடுதே
தாரா சந்திரிகை உலாவும் நிலையிலே
தவழும் நிலவின் நடைதனிலே
Sent from my SM-G935F using Tapatalk
நடையா இது நடையா ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா அது இல்லாததுபோல் இருக்குது
வெள்ளிக் கண்ணு மீனா
வீதி வழி போனா தையத் தக்க தையத் தக்க உய்யா..
வெள்ளிக்கிண்ணம்தான் தந்தக்கைகளில்
முத்துப்புன்னகை தங்கக்கண்களில்
வைரசிலைதான் எந்தன் பக்கத்தில்
தொட்டுக்கலந்தால் அதுதான் சுகம்
எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா வா
நானிங்கே நாணமில்லை
வாராய் நீ வாராய்
போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்
ஆஹா மாருதம் வீசுவதாலே
ஆனந்தம் பொங்குதே மனதிலே
ஆஹா நம் ஆசை நிறைவேறுமா
கடல் அலையைப் போலே மறைந்து போக நேருமா
அன்பே சந்தேகம் கொள்ளலாகுமா
கொடி அசைந்தாட பந்தலின்றிப் போகுமா
Sent from my SM-G935F using Tapatalk
கடலிலே எழும்புற அலைகளை கேளடி ஓமானே
மீனவர் படுகிற அவதியை கூறிடும் ஓமானே
கடல் தண்ணி கரிக்குது காரணம் இருக்குது ஓமானே
உடல் விட்ட வேர்வைகள் கடல் வந்து கலக்குது ஓமானே
This song is specially for you UV!
கலக்க போவது யாரு ? – நீ தான்
நிலைக்க போவது யாரு ? – நீ தான்
வருந்தி உழைப்பவன் யாரு ? – நீ தான்
வயசை தொலைத்தவன் யாரு ? – நீ தான்
உனக்கு தானே கொடுக்க வேண்டும்
Sent from my SM-G935F using Tapatalk
:bow:
இது உங்களுக்காக :lol:
நீதானா என்னை அழைத்தது
நீதானா என்னை நினைத்தது
நீதானா என்னை என் இதயத்திலே
நிலைதடுமாரிட உதவியது
நீதானா
என்னை அறியாமலே எனதுள்ளம் கவர்ந்தாளே
ஏனோ என் வாழ்வினிலே எங்கிருந்தோ வந்தாய்
தன்னன் தனியாக நானே என்னை மறந்திருந்தேனே
வந்தாயே கள்வனை போலெ
idhu unga ellaarukkum....
https://fbcdn-photos-d-a.akamaihd.ne...24d5751ee4f9da
why this கொலைவெறி சார்
பிசிபேளாபாத் மசால் வடை தயிர் சாதம்
அய்யான்வ் எனக்கு வேணும்
எங்கிருந்தோ வந்தான் இடைசாதி நானென்றான்
இங்கிவனை நான்பெறவே என்னதவம் செய்துவிட்டேன் கண்ணன்
கண்ணன் மன நிலையை தங்கமே தங்கம்
கண்டு வர வேணுமடி தங்கமே தங்கம்
எண்ணம் உரைத்துவிடில் தங்கமே தங்கம்
பின்னர் ஏதெனிலும் செய்வோமடி தங்கமே தங்கம்
தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே
வைரமே ஒருநாள் உன்னத் தூக்குவேனே
ராசாத்திய ராத்திரி பாத்தேன்
ரவுடிப்பயன் ரொமாண்டிக் ஆனேன்
ரகசியமா ரூட்டப் போட்டு
கடத்தனும் கடத்தனும் கடத்தனும் உன்ன
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜ சுகம் தேடிவரத் தூது விடும் கண்ணோ
தாமரைப் பூ குளத்திலே சாயங்கால பொழுதிலே
குளிக்க வந்தேன் தன்னாலே கூட வந்தான் பின்னாலே
Sent from my SM-G935F using Tapatalk
பூவே உன்னை நேசித்தேன் பூக்கள் கொண்டு பூஜித்தேன்
நீயா என்னை நேசித்தாய் நெஞ்சுக்குள்ளே பூஜித்தாய் கண்ணா..
நெஞ்சுக்கு முகமே கண்ணாடி
நீ நினைப்பதைக் காட்டும் முன்னாடி
Sent from my SM-G935F using Tapatalk
நீ என்பதென்ன நான் என்பதென்ன
ஒரு நினைவு என்பதென்ன ஓ ஹோ
நிலையில்லாத ஒரு உலக மேடையில்
நாமும் வந்ததென்ன
ஓஹோஹோஹோ மனிதர்களே
ஓடுவதெங்கே சொல்லுங்கள்
உண்மையை வாங்கி பொய்களை விற்று
உருப்பட வாருங்கள்
Sent from my SM-G935F using Tapatalk
பொய் சொல்லக் கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி
கண்களால் கண்களில் தாயம் ஆடினாய்
கைகளால் கைகளில் ரேகை மாற்றினாய்
பொய் ஒன்றே ஒப்பித்தாய் அய்யய்யோ தப்பித்தாய்
கண் மூடி தேடத் தான் கனவெங்கும் தித்தித்தாய்...
https://www.youtube.com/watch?v=rnp2h0s9BvI
தித்திக்கும் பாலெடுத்து தெய்வத்தோடு கொலுவிருந்து
முத்துப் போல் வாழ்வதற்கு மாலை சூடும் மண விருந்து
பொன்னைப் போல் நீ இருந்து அன்னம் போல நடை நடந்து
உண்ணத் தான் மடியிருந்து அள்ளி வைப்பாய் தேன் விருந்து
முத்துப் போல் பல்லழகி...
முன்கோப சொல்லழகி
கத்திப் போல் கண்ணழகி
கனிவான பெண் அழகி
Sent from my SM-G935F using Tapatalk
பெண் மேகம் போலவே
நீ என் மேல் ஊர்கிறாய்
உன் மோக பார்வையால்
நான் நீராய் ஆகிறேன்...
மோக சங்கீதம் நிலவே நிலவே
அதைக் கேட்க வந்தாயோ
Sent from my SM-G935F using Tapatalk
நிலவே நீ சாட்சி
மன நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம் நிலவே நீ சாட்சி
மன நாட்டிய மேடையில் ஆடினேன்
கலை காட்டிய பாதையில் வாடுகிறேன்
Sent from my SM-G935F using Tapatalk
கலை வந்த விதம் கேளு கண்ணே
உடல் கட்டோடு அழகாக கூத்தாடும் பெண்ணே
கட்டோடு குழலாட ஆடஆட
கண்ணென்ற மீனாட ஆடஆட
கொத்தோடு நகையாட ஆடஆட
கொண்டாடும் மயிலே நீ ஆடு
Sent from my SM-G935F using Tapatalk
மயிலே மயிலே இறகை போடு
ஆச வந்தா கடலை போடு
வெடல பையன் கடலை போட்டா
வயசு பொண்ணு தாங்க மாட்டா...
போடு ஆட்டம் போடு நம்ம கேக்க எவனும் இல்ல
ஊரே துணை இருக்கு எனக்கிங்கு வேறு உறவெதுக்கு
ஊரு சனம் தூங்கிடிச்சு ஊத காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியலையே
ஊதக்காத்து வீசயில குயிலு கூவயில
கொஞ்சிடும் ஆசையில குருவிங்க பேசயில
வாடத்தான் என்னை வாட்டுது வாட்டுது
கொஞ்சி கொஞ்சி பேசி மதி மயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
இன்னலைத் தீர்க்க வா
Sent from my SM-G935F using Tapatalk
கண்ணுக்குள்ளே உன்னை
வைத்தேன் கண்ணம்மா
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
அடி நீதான் என் சந்தோசம் பூவெல்லாம் உன் வாசம்
நீ பேசும் பேச்செல்லாம் நான் கேக்கும் சங்கீதம்
Sent from my SM-G935F using Tapatalk
மாலைக் கருக்கலில்
சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ
சோடிக் குயிலொண்ணு
பாடிப் பறந்தத தான் தேடுதோ
கண்ணுக்குள்ளே வா வா
நெஞ்சுக்குள்ளே போ போ
கண்ணுக்குள்ளே வா வா
நெஞ்சுக்குள்ளே போ போ
என் ஜீவனே...
https://www.youtube.com/watch?v=5qcxclHhwY0