https://youtu.be/SQg7BVjkW7Q
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
https://youtu.be/SQg7BVjkW7Q
Sent from my SM-G935F using Tapatalk
https://youtu.be/w24ilXwGfWM
Sent from my SM-G935F using Tapatalk
https://youtu.be/IyOxzckWL9M
Sent from my SM-G935F using Tapatalk
https://youtu.be/FMwt_ANhryY
Sent from my SM-G935F using Tapatalk
https://youtu.be/aK3Q9uN3Q1g
ஓராயிரம் நாடகம் ஆடினாள்
பூமாலைகள் மேனியில் சூடினாள்
அருகில் அழகில் பாவனை காட்டினாள்
https://youtu.be/b0uYnVjZ498
Sent from my SM-G935F using Tapatalk
https://youtu.be/-zwui3MtCpQ
நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே
உலகாண்ட புலவர் தமிழ் போலே
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே..!
பொய் என்பது இங்கில்லையே..
இந்தக் கனவுக்குள் பிழை இல்லையே..
பொதுவாக காதல் சொல்லாமல் பூக்கும்
பொதுவாக என்மனசு தங்கம்
ஒரு போட்டியினு வந்துவிட்டா சிங்கம்
உண்மைய சொல்வேன் நல்லத செய்வேன்
தன்னானா தானா தன தன்னானா தானா...
தங்க நிறத்துக்கு தான் தமிழ் நாட்ட எழுதி தரட்டுமா
உன் கண்ணு அழகுக்கு தான் கன்னடா நாட்ட வாங்கி தரட்டுமா
Sent from my SM-G935F using Tapatalk
அழகுக்கு மறுபெயர் பெண்ணா
அல்லி மலருக்கு மறுபெயர் கண்ணா
தமிழுக்கு மறுபெயர் அமுதா
அதை தருகின்ற இதழ் தங்கச் சிமிழா...
அல்லி தண்டு காலெடுத்து
அடிமேல் அடி எடுத்து
சின்னக் கண்ணன் நடக்கையிலே
சித்திரங்கள் என்ன செய்யும்
Sent from my SM-G935F using Tapatalk
சின்னக் கண்ணன் அழைக்கிறான்
ராதையை... பூங்கோதையை
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி
சின்னக் கண்ணன் அழைக்கிறான்
சின்னக் கண்ணன் அழைக்கிறான்...
https://www.youtube.com/watch?v=xJQCostlavw
Raadhai manadhil raadhai manadhil enna rahasiyamo
kaN reNdum thandhi adikka kaNNaa vaa kaNdu pidikka
VaNakkam RD ! :)
கண்ணா வா வா
வசந்த கால மலர்கள் காதல் ராகம் பாடுதே
தேவ நாதமே உனைத்தேடும் கீதமே
தெய்வ ராகமே இசை பாடும் எங்குமே
கண்ணா வா வா
வசந்த கால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்
வானில் காயுதே வெண்ணிலா
நெஞ்சில் பாயுதே மின்னலா
நீ பேசவே ஒரு மொழி இல்லையா
பார்த்தல் போதுமே பூக்கள் வாய் பேசுமா
வெண்ணிலா முகம் பாடுது
அது கண்ணிலே சுகம் தேடுது
வண்ண மயிலும் வானவில்லும்
பெண் உருவில் வந்து ஆடுது
Sent from my SM-G935F using Tapatalk
வண்ண nilavE vaigai nadhiyE
solli vidavaa endhan kathaiyE
yeattil illaathadhu en kathai thaan
yaarum sollaathadhu en nilai thaan
வைகை நதி ஓரம் பொன்மாலை நேரம் காத்தாடுது
கள்வடியும் பூக்கள் காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது
Sent from my SM-G935F using Tapatalk
காத்தாடும் நேரம் பூத்தாளே பூவாய்
பூ வாடிப் போச்சே ராவோடு ராவாய்...
பூ உறங்குது பொழுதும் உறங்குது நீ உறங்கவில்லை நிலவே
கானுறங்குது காற்றும் உறங்குது நான் உறங்கவில்லை...நான் உறங்கவில்லை
Sent from my SM-G935F using Tapatalk
காற்றினிலே பெரும் காற்றினிலே
ஏற்றிவைத்த தீபத்திலும் இருள் இருக்கும்
காலம் எனும் கடலிலே சொர்கமும் நரகமும்
அக்கரையோ இக்கரையோ
ஆண்டவனும் கோவிலில் தூங்கிவிடும் போது
யாரிடத்தில் கேள்வி கேட்பது
ஏழைகளின் ஆசையும் கோவில் மணி ஓசையும்
வேறுபட்டால் என்ன செய்வது
தர்மமே மாறுபட்டால் என்ன செய்வது...
https://www.youtube.com/watch?v=qvqqnR9QR6Q