http://www.jeyamohan.in/wp-content/u...5/04/thumb.jpg
வாசு சார்
அருமை நண்பர் சுந்தரபாண்டியனுக்கும் பேராசிரியருக்கும் உளமார்ந்த நன்றி.
இந்த பொக்கிஷத்தை வெளிக்காட்டிய தங்களுக்கும் ஸ்பெஷல் தாங்க்ஸ்
Printable View
http://www.jeyamohan.in/wp-content/u...5/04/thumb.jpg
வாசு சார்
அருமை நண்பர் சுந்தரபாண்டியனுக்கும் பேராசிரியருக்கும் உளமார்ந்த நன்றி.
இந்த பொக்கிஷத்தை வெளிக்காட்டிய தங்களுக்கும் ஸ்பெஷல் தாங்க்ஸ்
நீலாவுக்கு நெறஞ்ச மனசு
நம்ம வாசுவுக்கும் தான்..
ஒரிஜினாலிட்டி... பாட்டில் கையில் தட்டை வைத்திருக்கும் அந்த பாட்டி..இரண்டழுத்து இனிஷியலில் இரண்டாம் எழுத்து டி...
Ahaa... வாசுஜி... ஃபார் தி சாங் ஆஃப் வண்டி.....தாங்க்ஸ் எ லாட்டி... ( அடச்.. இந்த தங்கவேலு பாட்டைக் கேட்டதிலிருந்து எல்லாத்துக்கும் ஒரு டி சேர்ந்து வருதே... ஓகே ஒகே...)
அது கண்டிப்பா தாராபுரம்தான் (அப்போ காதுக்குள் கேட்ட குரல் கரீட்டுதான் )..
இன்னும் ஒரே ஒரு சந்தேகம்.. அது அன்னை சொன்ன சொல்தானா ... இல்லாட்டி ஒரு வேளை பொய் சொல்லாதேவாக இருக்குமா ? ( ஏனென்றால் பாடியவர் டி.எம்.எஸ் என தப்பாக குறிப்பிட்டிருப்பது போல படமும் மாறி இருக்க சான்ஸ் இருக்கே ).
இதுக்கு யாரு புரூஃப் கொடுப்பாங்க... ? ஆண்டவனே நீ இருந்தா சொல்லு !
Launched
www.mellisaimannar.in
website for MSV ... in Tamizh
http://i872.photobucket.com/albums/a...psygy11jjh.jpg
மெல்லிசை மன்னருக்கு இசை அஞ்சலி நிகழ்ச்சி மேற்காணும் நிரல்படி நாளை 23.10.2015 மாலை நடைபெற உள்ளது. அழைப்பிதழ் வேண்டுவோர் நமது நண்பர் திரு ரவி.ரங்கசாமி அவர்களை 9962027654 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Raghav ji,
Website super :)
Vaazhthukkal
வாசு சார்
1-g, 4-t பாட்டுக்கும் நினைவூட்டியதற்கும் மீண்டும் பாராட்டுக்களும் நன்றியும்