வணக்கம் வேலன்! :)
முத்து முத்து மேடை போட்டு
பித்துக்கொண்டேன் மானே மானே
நித்தம் நித்தம் உன்னை எண்ணி
நெஞ்சம் நொந்தேன் நானே நானே
உன்னை எப்போ காண்பேன் கண்ணாலே
ஓ உள்ளுக்குள்ளே சோகம் உன்னாலே
ஓ உருகுது உயிரிங்கே
நீ இருப்பது தான் எங்கே...
Printable View
வணக்கம் வேலன்! :)
முத்து முத்து மேடை போட்டு
பித்துக்கொண்டேன் மானே மானே
நித்தம் நித்தம் உன்னை எண்ணி
நெஞ்சம் நொந்தேன் நானே நானே
உன்னை எப்போ காண்பேன் கண்ணாலே
ஓ உள்ளுக்குள்ளே சோகம் உன்னாலே
ஓ உருகுது உயிரிங்கே
நீ இருப்பது தான் எங்கே...
நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ
நெஞ்சில் நினைப்பதிலே நடந்தது தான் எத்தனையோ
கோடு போட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ
கொண்ட குறியும் தவறி போனவர்கள் எத்தனையோ
போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி
ஓஹோ காதலால் ஐ லவ் யூ என்று சொன்னாள் பெண்மணி
ஓஹோ எந்தன் பேபி நீ வாராய் எந்தன் பேபி
கலை மேவும் வர்ண ஜாலம் கொண்ட கோலம் காணலாம்
Sent from my SM-G920F using Tapatalk
கலைமகள் கை பொருளே
உன்னை கவனிக்க ஆள் இல்லையோ
விலையில்லா மாளிகையில்
உன்னை மீட்டவும் விரல் இல்லையோ
உன்னை கேளாய் நீ யாரு
உன்னை கேளாய் நீ யாரு
உண்மை கண்டார் யார் யாரு கூறாய்
உள்ளக் கண்ணால் நீ பாராய்
உன்னை வென்று நீ வாராய்
பாதை எல்லாம் போகும் சீராய்...
கேளாய் மகனே கேளொரு வார்த்தை
நாளைய உலகின் நாயகன் நீயே
Sent from my SM-G920F using Tapatalk
நாளை உலகை ஆள வேண்டும்
உழைக்கும் கரங்களே
இந்த நாடு முழுதும் மலர வேண்டும்
புரட்ச்சி மலர்களே புரட்ச்சி மலர்களே
உழைக்கும் கரங்களே...
உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே
உலகை புது முறையில் உண்டாகும் கைகளே
புது மஞ்சள் மேனிச் சிட்டு
புடவைக்குள் ஊஞ்சல் இட்டு
நடனங்கள் ஆடிடும் நயமான அழகு
விழியே இது என்ன ராஜாங்கமோ...