ஒரு பொன்மானைக் காண தக்கத்திமித்தோம்
ஒரு அம்மானை நான் பாட தக்கத்திமித்தோம்
சலங்கை இட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு
Printable View
ஒரு பொன்மானைக் காண தக்கத்திமித்தோம்
ஒரு அம்மானை நான் பாட தக்கத்திமித்தோம்
சலங்கை இட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு
காண வந்த காட்சி என்ன
வெள்ளி நிலவே
கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே
வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்
வள்ளி கணவன் பேரை சொல்லி கூந்தலில் பூ முடித்தேன்
பூ வாசம் புறப்படும் பெண்ணே,
நான் பூ வரைந்தால்,
தீ வந்து விரல் சூடும் கண்ணே,
நான் தீ வரைந்தால்
தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா
என் திமிர் எல்லாம் அடங்காது கொஞ்சம் கடிடா
எல்லாம் இன்ப மயம் புவி மேல் இயற்கையினாலே இயங்கும் எழில் வளம்
எழில் ஓவியம் பார்த்தேனோ
இதயத்துள்ளே நானே
அங்கு பார்த்ததைக் கூறாய் நீ
அருமை சுவை தேனே
தேனே தென்பாண்டி மீனே
இசைத் தேனே இசைத் தேனே
மானே இள மானே
நீதான் செந்தாமாரை ஆரீராரோ நெற்றி மூன்றாம்பிறை
செந்தாமரையே செந்தேன் இதழே
பெண்னோவியமே கண்ணே வருக கண்ணே வருக
கண்ணே கண்ணே உறங்காதே காதலர் வருவார் கலங்காதே