s.l மேடம்,
நடிகர்திலகத்தின் சிலை பிரச்சினை எழுந்துள்ள இந்நேரத்தில் பொருத்தமான பதிவு.
தங்களுடைய மற்ற பதிவுகள் (காட்சி இணைப்புடன்) அருமை. பாராட்டுக்கள், நன்றி.
Printable View
//சின்ன கண்ணரே, கார்த்திக் quote செய்து விட்டு ,வாசுவின் பதிவை வழி மொழிவது....விவேக் சொல்வது போல் ரைட் சிக்னல் போட்டு,லெப்ட் சைடு கைகாட்டி ,திரும்பாமே நேரா போவது போல//
//டியர் எஸ்.கே.சார்,
நான் எப்போது வாசு ஆனேன்?. (ஆனால் வாசு எனக்குள் நிறைந்திருக்கிறார் என்பது உண்மை)// ஹையாங்க்.. தப்பு தான் கார்த்திக் /கண்பத் சார்.. கொஞ்சம் குழம்பிட்டேன்/குழப்பிட்டேன்.. கார்த்திக் சார் ஆலம் பதிவுபோட்டிருந்தீங்கன்னா இந்தக் குழப்பம் வந்திருக்காது.. (?!) அப்புறமேல்ட்ட்க்கு.. ம்ம் திமோ வில் 39ன்னா இ.ம வில் 38..வயசு போனது போனது தானே :)
சாரி ,கார்த்திக் சார். 1971 இலும் ஆதி பராசக்தியே அதிகம் வசூலித்ததாம். 1966 இல் சரஸ்வதி சபதம் முன்னிலையாம். இதன் படி பார்த்தால் 1966,1968,1969,1970,1971,1972 ஆகிய அத்தனை வருடங்களிலும் கே.வீ.எம் இசையமைத்த படங்களே அந்த வருடங்களின் அதிக வசூல் படங்கள். கதாநாயகர்கள்,இயக்குனர்கள் வெவ்வேறு.
சத்யபிரியா பதிவைப்பாராட்டிய சின்னக்கண்ணன் சார், கோபால் சார், வாசுதேவன் சார் ஆகியோருக்கு நன்றி.
டியர் வாசுதேவன் சார்,
முரளி அவர்களின் இருமலர்கள் பதிவுகளுக்கு மேலும் பொலிவு தரும் வண்ணம் நீங்கள் வாரி வழங்கியிருக்கும் நிழற்படத்தொகுப்பு மிகவும் அருமை. ஒருவருடைய பதிவு வரும்போது அதை தங்கள் பங்களிப்பால் மேலும் மெருகேற்றும் தங்கள் சேவை தொடர்வது மகிழ்ச்சியளிக்கிறது.
அந்த வகையில் சத்யபிரியா பற்றிய பதிவுக்கு தங்கள் பாராட்டுக்கும், நிழற்படங்களுக்கும், காணொளிக்கும் மிக்க நன்றி....
டியர் முரளி சார் - உங்கள் பதிவை படிப்பது என்பது - நல்ல பசுவின் பாலை சுண்ட காய்த்து அதில் வருத்த முந்தரி பருப்பு + 3 டம்ளர் சுகர் + திராட்சை போட்டு கலந்து இரண்டு டீஸ்பூன் தேனையும் கலந்து , எல்லா பழங்களையும் சரியான விகிதத்தில் சேர்த்து கடைசியாக சிறிது குங்கும பொடியையும் சேர்த்து எல்லோருக்கும் share பண்ணி சாப்பிடும்போது வரும் சந்தோஷத்தை விட 100 மடங்கு அதிகமான இன்பம் ஏற்படுகின்றது - Great sir !
Ravi
:):smokesmile:
ரவி..அது குங்குமப் பொடி யில்லை.. குங்குமப் பூ..(கு.பொடி வயிற்றைக் கலக்கும் :) )
//அதில் வருத்த முந்தரி பருப்பு // ரொம்பவே வறுத்துட்டாங்க் போல.. :) (ச்சும்மா ஜோக்குக்காக)
Houdini was a master magician as well as a fabulous locksmith. He boasted that he could escape from any Jail cell in the World in less than an hour, provided he could go into the cell dressed in street clothes. Houdini became very famous. A small town in the British Isles built a new Jail, which they were extremely proud of. They issued Houdini a challenge.
"Come give us a try", they said. Houdini loved the publicity and the money attached with it, so he accepted. The day of the challenge came. By the time Houdini arrived, excitement was at a fever pitch. Houdini rode triumphantly into the town and walked into the cell. He proudly walked into the cell and the Big Iron door was closed. Houdini took off his coat and went to work. Secreted in his belt was a flexible tough and durable ten-inch piece of steel, which he used to work on the lock.
At the end of 15 minutes his confident expression had disappeared. At the end of 30 minutes he was looking confused. At the end of an hour he was drenched in perspiration.
After two hours...Houdini literally collapsed against the door - which opened...! Yes, it had never been locked.........except in his mind........where he viewed it was as firmly locked as if a thousand locksmiths had put their best efforts in making the lock for it. One little push and Houdini could have easily opened the door........ ..But he didn't.
Many times a little extra push is all we need to open our opportunity door. In the game of life we will discover, as we set our goals and unlock our mind, that the world will unlock its own treasures and rewards to us. Realistically, Most locked doors are in our minds.
Whenever I read about NT , I always think above message - how many in the past and present are having unlocked minds - what a treasure NT is for this Tamil nadu and entire nation - what a pride he brought to us through his versatile acting. By locking our minds in recognizing this great born actor , we lose the opportunity of getting more laurels - we need to give an extra push to all such immature people to be awaken and thank almighty that such a star was born in our state -
Ravi
:):smokesmile:
விதி என்ன செய்யும் வினை என்ன செய்யும்… உறுதியுடன் நீ இருந்தால்?
கண்ணதாசன் வாழ்வில் நடந்த ஒரு உண்மை சம்பவம்!
கவியரசு கண்ணதாசன் அவர்கள் எத்தனையோ காலத்தால் அழியாத தன்னம்பிக்கை
பாடல்களை தந்திருக்கிறார். ஆனால் அவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல
திகழ்வது ‘சுமைதாங்கி’ படத்தில் வரும் ‘மயக்கமா கலக்கமா’ பாடல் தான்.
ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் உச்சகட்ட சோதனை, துன்பம், விரக்தி என்ற
ஒரு நிலை ஏதாவது ஒரு தருணத்தில் வரும். வறுமை, இயலாமை, பழி சொல்,
துரோகம், எதிர்பாராத சோகம், பிரிவு, என ஏதாவது ஒரு ரூபத்தில் துன்பம்
நம்மை தாக்கும் அந்த தருணங்களில் நமக்கிருக்கும் கடவுள் நம்பிக்கையே கூட
அசைத்து பார்க்கப்பட்டுவிடும். உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்பாது
என்பது போல அதுல இருந்து எந்த சேதாரமும் இல்லாம தப்பிச்சு வர்றதெல்லாம்
அத்துணை சுலபமில்லே. அந்த சமயத்தில் என்ன ஆறுதல் எங்கு தேடினாலும்
மனதுக்கு அமைதி கிடைப்பது இல்லை.
அது போன்ற நேரங்களில் அனைவரும் கேட்க வேண்டிய பாடல் தான் இந்த ‘மயக்கமா
கலக்கமா’ பாடல். பாடலை கேட்ட நொடிகளில் துவண்டு கிடக்கும் உள்ளங்கள்
தெளிவு பெரும். வாழ்வில் நிச்சயம் ஜெயிப்போம் என்கிற எண்ணம் வேரூன்றும்.
மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா
மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோரும் வேதனை இருக்கும்
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோரும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
வாடி நின்றால் ........ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி நிலைக்கும்
(மயக்கமா கலக்கமா )
ஏழை மனதை மாளிகை ஆக்கி
இரவும் பகலும் காவியம் பாடு
நாளை பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு
நடக்கும் வாழ்வில் ...........அமைதியை தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு
(மயக்கமா கலக்கமா )
as told by my friend :
சமீபத்தில் ஒரு நாள் கண்ணதாசன் அவர்கள் எழுதிய நூல்கள் சிலவற்றை
வாங்குவதற்கு தி.நகரில் அவரது இல்லத்திலேயே அமைந்துள்ள கண்ணதாசன்
பதிப்பகம் போயிருந்தேன்.
அப்படியே கண்ணதாசனின் புதல்வர் திரு.காந்தி கண்ணதாசன் அவர்களையும்
சந்தித்தேன். அப்போது திரு.காந்தி கூறிய சில விஷயங்கள் சிலிர்க்க வைப்பவை.
இதற்கிடையே, ‘மயக்கமா கலக்கமா’ பாடல் பற்றி காந்தி கண்ணதாசன் அவர்கள்
கூறியவைகளை இங்கே தருகிறேன். படியுங்கள்… சிலிர்த்துப்போவீர்கள்!
எதற்க்கெடுத்தாலும் விதியை நொந்து இறைவனை வசைபாடுவதை விட்டே விடுவீர்கள்!
ஊருக்கு திரும்ப இருந்த கவிஞர் வாலி… பாடலை கேட்டு பின்னர் மனம் மாறிய சம்பவம்!
திரையுலகில் எப்படியாவது வெற்றி பெறவேண்டி கவிஞர் வாலி
ஸ்ரீரங்கத்திலிருந்து கிளம்பி சென்னை வந்த சமயம் அது. ஆல் இந்திய ரேடியோ,
நாடக சபாக்கள் என தனக்கு கிடைத்த ஒன்றிரண்டு வாய்ப்புக்களை வைத்து
சென்னையில் காலத்தை தள்ளுகிறார் வாலி. ஆனால் அவர் எதிர்பார்த்த திரையுலக
பிரேக் கிடைக்கவேயில்லை. போதிய வருமானம் இன்றி சென்னையில் அவரால் காலம்
தள்ள முடியவில்லை. அவ்வப்போது ஏதாவது வாய்ப்புக்கள் வந்தாலும் எதுவும்
சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை.
நாகேஷ், வாலி இவர்கள் எல்லாம் ஒரே அறையில் தங்கியிருந்த காலகட்டம் அது.
இவர்களை பார்க்க பாடகர் பி. பி.ஸ்ரீனிவாஸ் அங்கே அடிக்கடி வருவார்.
மூன்று பேரும் எங்கவாது ஒன்றாக செல்வார்கள். ஒரு பக்கம் வறட்சி,
மறுபக்கம் வறுமை… ஒவ்வொரு நாளும் கொடுமையாக இருந்தது வாலிக்கு.
“சரி.. இனி சென்னை நமக்கு சரிப்பட்டு வராது… நம்ம ஊருக்கே போய்டவேண்டியது
தான்” என்று முடிவு செய்துவிட்டு தான் கொண்டு வந்த பெட்டியுடன்
ஸ்ரீரங்கம் திரும்புவதற்காக தயாராகிக் கொண்டிருந்தார். அந்த நேரம் அங்கே
வந்த பி.பி.ஸ்ரீனிவாஸ்.. ‘சுமைதாங்கி’ங்கிற படத்துக்காக இன்னைக்கு ஒரு
பிரமாதமான பாட்டு பாடினேன்ய்யா.. கேக்குறியா?” என்று வாலியை கேட்க,
ஆர்வமுடன் கேட்கும் நண்பரிடம் மறுப்பு சொல்லமுடியாமல் வாலி அரைமனதுடன்
“சரி… பாடுங்க” என்று சொல்ல… ஸ்ரீனிவாஸ் ‘மயக்கமா கலக்கமா’ பாடலை பாடத்
துவங்குகிறார்.
பாடப் பாட நிமிர்ந்து உட்கார்ந்த வாலி, என்ன தோன்றியதோ
“இனிமே ஜெயிக்காம ஊர் திரும்புற பேச்சுக்கே இடமில்லே. மெட்ராஸைவிட்டு
ஜெயிக்காம நான் போகமாட்டேன். முயற்சி பண்ணா நிச்சயம் ஜெயிக்கலாம்ன்னு
இந்த பாட்டு எனக்கு புரிய வெச்சிடுச்சு” என்று சொல்லி பெட்டியை எடுத்து
உள்ளே வெச்சிடுறார்.
அன்னைக்கு வெச்ச பெட்டியை அதுக்கு பிறகு வாலி எடுக்கவே இல்லை. சொல்லப்போனா
பீரோ பீரோவா வாங்கித் தள்ளிட்டார். இது வாலி சாரோட லைஃப்ல நடந்த விஷயம்.
விரட்டியடிக்கப்பட்ட அதே இடத்தில்….
இந்த பாட்டு சம்பந்தமா அப்பாவோட (கண்ணதாசன்) லைஃப்ல நடந்த விஷயம் ஒன்னை
சொல்றேன் கேளுங்க.
அப்பா மெட்ராஸ்க்கு வரும்போது அவரோட வயசு 16 இருக்கும். காரைக்குடியில
இருந்து சென்னைக்கு கையில ஒரு பைசா கூட இல்லாம வர்றாரு. வருஷம் 1942
அல்லது 1943 இருக்கும். எக்மோர்ல ட்ரெயின்ல வந்து சாயந்திரம் இறங்குறார்.
எங்கே போறதுன்னு தெரியலே. அவருக்கு மெட்ராஸ்ல தெரிஞ்சதெல்லாம் மண்ணடில
இருக்குற எங்க ஊர்க்கரங்களுக்கு என்றே இருக்கும் ‘நகரத்தார் விடுதி’
தான்.
அதுக்கு கூட எப்படி போறதுன்னு தெரியாது. பஸ்ல போக கைல நையா பைசா
இல்லே. நடந்தே போவோம்னு மண்ணடிக்கு கிளம்புறார். பீச் வழியா போறாரு. அந்த
நேரம் பார்த்து இருட்டிடவே, இனிமே விடுதிக்கு போகமுடியாது…
லேட்டாயிடுச்சு… பூட்டியிருப்பாங்கன்னு அங்கேயே ஒரு ஓரமா படுக்குறார்.
ஆனா பாரா வந்த போலீஸ்காரர் படுக்க விடலே…. “யார் நீ? இங்கே எதுக்கு
படுத்திருக்கே?” அப்படின்னு கேட்டு இடத்தை காலி பண்ணச்சொல்லி
மிரட்டுறார். இவர் தன் நிலைமையை சொல்ல, “அதெல்லாம் தெரியாது. இடத்தை காலி
பண்ணு, இல்லே நாலணா காசு கொடுத்திட்டு அப்புறம் படு…” அப்படின்னு சொல்ல….
இருந்தாத் தானே கொடுக்குறதுக்கு… So, படுக்க கூட இடம் இல்லாம அந்த
இடத்திலிருந்து துரத்தப்பட்டார் கண்ணதாசன். “இந்த ஏழையிடம் நாலணா
இல்லாததால் பீச்சில் கூட படுக்க இடம் கிடைக்கவில்லை” அப்படின்னு
பின்னாளில் எழுதினார்.
அதுக்கப்புறம் அப்பா சினிமாவுல ஜெயிச்சு, படம்லாம் கூட தயாரிச்சார்.
‘விசாலாக்ஷி ஃபிலிம்ஸ்’ என்கிற சொந்த பேனர்ல ஜெமினி கணேசனை வச்சு ஸ்ரீதரை
டைரக்டரா போட்டு ‘சுமைதாங்கி’ங்கிற படம் எடுக்குறார். அந்த படத்துக்கு
இந்த ‘மயக்கமா கலக்கமா’ பாட்டு எழுதுறார்.
அந்த பாட்டை எங்கே ஷூட் பண்ணாரு தெரியுமா? அவரை எந்த இடத்துல படுக்கக்கூட
கூடாதுன்னு சொல்லி போலீஸ்காரன் விரட்டிவிட்டானோ அதே இடத்துல ஜெமினி
கணேசனை நடக்க வெச்சு அந்த பாட்டை ஷூட் பண்ணாரு. அந்த பாடறப்போ நல்லா
பார்த்தீங்கன்னா தெரியும்.. ஜெமினி சார் நடக்கும்போது குறுக்கேயும்
நெடுக்கேயும் நாலஞ்சு கார்கள் போவும். அது அத்தனையும் அப்பாவோடது தான்.
இது தான் கண்ணதாசன் சினிமாவுல ஜெயிச்ச கதை!!”
எவ்ளோ பெரிய சாதனை…. என்ன ஒரு DETERMINATION!
“சார்.. இந்த வைர வரிகளிலேயே எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது
நாளை பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் நிம்மதி தேடு
& உனக்கும் கீழே உள்ளவர் கோடி… நினைத்து பார்த்து நிம்மதி நாடு”
என்கிற வரிகள் தான் சார். அங்கே தான் கவியரசு நிக்கிறார்.” என்று நான் சொல்ல
… பதிலுக்கு திரு.காந்தி கண்ணதாசன் ஆமோதித்தார் -
இதே மாதிரி பல NT பாடல்களிலும் - கண்ணதாசன் இன்னும் வாழ்துகொண்டு இருக்கிறார் - சில உதாரணங்கள்
1. விதி என்று ஏதும் இல்லை - படம் சொர்க்கம்
2. உலகம் ஆயிரம் சொல்லட்டுமே - நிறைகுடம்
3. வாழ்ந்து பார்க்க வேண்டும் - சாந்தி
Ravi
:):smokesmile:
//இதே மாதிரி பல nt பாடல்களிலும் - கண்ணதாசன் இன்னும் வாழ்துகொண்டு இருக்கிறார்// உண்மை ரவி..
கடலளவு கிடைத்தாலும் மயங்கமாட்டேன் அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்..-
காட்டுமானை வேட்டையாடக் கலங்கவில்லையே இந்த வீட்டுமானின் உள்ளம் ஏனோ விளங்கவில்லையே..
உ.ஆ.சொல்லட்டுமே..- அது அருணோதயம்னு நினைவு..
தரையோடு வானம் விளையாடும்கோலம்
இடையோடு பார்த்தேன் விலையாகக் கேட்டேன் - சு.என்.சுந்தரி..
இரவல் தந்தவன் கேட்கின்றான் இல்லையென்றால் அவன் விடுவானா.. பாலும் பழமும்
எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது - பு.ப
ம்ம் சொல்லி க் கொண்டே போகலாம்..
"A small tribute to all great writers of this wonderful NT thread "
from
Ravi :):smokesmile:
The following two quotes are so much related to our thread and the great hubbers in this thread - let us see how are they related ----
Quote 1 :
Do not educate your child to be rich
Educate him or her to be happy
So when he or she grows up
He will know the value of things , not the price
Quote 2 :
If you can't be a pencil to write someone's happiness , then try to be a nice
Eraser to remove their sadness
This thread and great writers in this thread bring cheers to all fans of NT spread across global with their deep dedication , passion and love for NT - they know their time value of money but still dedicate their time in upholding the values of a great star /leader - the future generation will only know values of NT and not the unfair comments about him by some immature
Regarding 2nd quote : KC sir through his untiring efforts not only remains as a pencil in continuously writing happiness of many but also act as an Eraser in removing sadness of others thro' his team members .
Saluting one and all - let us further grow thro" partnership and concerted efforts of upholding NT's true values and take them to next generation :):smokesmile:
கொஞ்சம் கால யானையின் மீது ஏறி க் கொஞ்சம் பலவருடங்களுக்குப் பின்னால் நடை பழக வைத்தால் :
ஒல்லி ஒல்லி உடல் பேண்ட் சட்டை; சுருள் முடி சுமார் உருவம் - நடராஜ சுந்தரம் என் காலேஜ் மேட். கூட ப வடிவ மீசை..கொஞ்சம் நீளமாய் வளர்ந்த சைட் பர்ன் எனச் சொல்லப் படும் கிருதா, கண்களில் சிரிப்பு..உடலில் துள்ளும் இளமையுடன் யார் அந்த ஹாண்ட்ஸம் பாய்.. அட நான் தான் :)
இந்த ந.சு இருக்கிறானே அவன் யாரென்றால் மதுரை ஃபேமஸ் பொன்னுச்சாமி - சேதுராமன் நாதஸவர வித்வான்களில் பொன்னுச் சாமியின் பையன்.. அவன் சொன்ன ஒரு விஷய்ம்..
“தில்லானா மோகனாம்பாள் படப் பிடிப்பில்- என்னெல்லாம் நாதஸ்வரக் காட்சிகள் வரும்பொழுதும் அதை வாசித்த இருவரையும் வாசிக்கச் சொல்லிக் கேட்பாராம் சிவாஜி..கூர்மையாய்ப்பார்த்துக் கேட்ட பிறகு அவர்களிடமிருந்து நாதஸ்வரம் வாங்கி உடனேயே அவர்கள் செய்த முகபாவங்களைச் செய்து காண்பித்து - சரியாங்க என்பாராம்..அவர்கள் அந்த அச்சு அசல் பாவனையைப் பார்த்து வாயடைத்துப் போய்விடுவார்களாம்..அவ்வளவு அழகாக இருக்குமாம்..அதையே படத்தில் உபயோகப் படுத்தியிருந்தார் என்று அப்பா என்னிடம் சொல்லியிருக்கிறார்.”
எவ்வளவு கஷ்டமான விஷயமது..அதை அப்படியே முகத்தில் பாவனையாகக் கொண்டுவருவது ந.தியால் மட்டுமே சாத்தியம் என நினைக்கிறேன்.இதில் சரியாங்க எனக் கேட்டதில் அடக்கம் மிளிர்கிறதே...(சொல்றதெல்லாம் சரி..அது என்ன உன்னைப் பத்தியே வர்ணனை.. “மனசாட்சி..ச்சும்மா..ஒரு இதுக்குத் தான் :) )
இந்த திரியினால் எவ்வளவு நன்மைகள் - இந்த ஒரு குட்டி கதை போதும் - எவ்ளவோ stress லும் இந்த திரியை எட்டி பார்க்கும்போது , NTயை பற்றி படிக்கும்போதும் , மனம் அடையும் சந்தோஷத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியுமா ? முடியும் என்றல் அது சூரியன் மேற்கில் தான் உதயமாகிறான் என்று சொல்வதுபோல்
=======
ஒரு பெரிய நிறுவனத்தில வேலை பார்த்துக் கொண்டிருந்த
ஒரு இளைஞன். அடிக்கடி நோய் வாய்ப்பட்டுக்கிட்டிருந்தான்.
பெரிய பெரிய டாக்டர்களைப் போய்ப் பார்த்து,
மருந்து ,இஞ்செக்ஷன் எல்லாம் வாங்கிப் போட்டும்,
எவ்விதப் பயனும் கிடைக்கவில்லை.
-
கடைசியில் அவனுடைய புத்திசாலி மனைவி ஒரு நாள் சொன்னா,
‘நீங்க மனுஷங்களுக்கு வைத்தியம் பார்க்கிற டாக்டர்களை விட்டுட்டு ,
ஏதாவது ஒரு நல்ல வெட்னரி டாக்டர்கிட்டே (மிருக டாக்டர்)
போய் உடமைபைக் காட்டுங்க!
அவர்தான் உங்களுக்ku சரியான ட்ரீட்மெண்ட் கொடுக்க முடியும்’னாள்.
-
என்னது மிருக டாக்டர்கிட்டேயா?
உனக்கென்ன மூளை கெட்டுப் போச்சா?’ன்னு சீறினான் கணவன்.
-
‘எனக்கொண்ணும் கெட்டுப் போகல!
உங்களுக்குத்தான் எல்லாமே கெட்டுப் போய் கிடக்கு!
காலாங்காலத்தாலே கோழி மாதிரி
விடியறதுக்கு முன்னமேயே எழுந்திருக்கீங்க!
அப்புறம் காக்காய் மாதிரி குளிச்சிட்டு,
குரங்கு மாதிரி ‘லபக் லபக்’னு ரெண்டு வாய் தின்னுட்டு ,
பயந்தயக்குதிரை மாதிரி வேகமாக ஓடி ஆபிசுக்குப் போறீங்க!
-
அங்கே போய் மாடு மாதிரி உழைக்கறீங்க!
உங்களுக்கு கீழே வேலை செய்றவங்க மேலே கரடியா கத்தறீங்க!
அப்புறம் ஆபிஸ் விட்டவுடனே, ஆடு மாடுங்க மாதிரி பஸ்லே அடைஞ்சு
வீட்டுக்கு வர்றீங்க! வந்ததும் வராததுமா,
நாள் பூராவும் வேலை செஞ்ச களைப்பிலே
நாய் மாதிரி என்மேலே சீறி விழறீங்க!
அப்புறம் முதலை மாதிரி ராத்திரி சாப்பாட்டை ‘சரக் சரக்’னு முழுங்கிட்டு,
எருமை மாடு மாதிரி போய் படுத்து தூங்கறீங்க!
-
மறுபடியும் விடிஞ்சா அதே மாதிரி கோழி கதைதான்!
இப்படி இருக்கிறவங்களை மனுஷ டாக்டர்
எப்படிங்க குணப்படுத்த முடியும்?
அதனாலதான் சொல்றேன்,
நாளைக்கே ஒரு கால்நடை டாக்டரைப் போய் பாருங்க!”
என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள் மனைவி.
-
என்ன பதில் சொல்வதென்று தெரியாம கணவன் முழிக்க,
கோட்டான் மாதிரி முழிக்காதீங்க’
போங்கன்னு முத்தாய்ப்பு வச்சாளாம் மனைவி..!
:):smokesmile:
வாரியாரின் நகைச்சுவை பொதிந்த சொற்ப்பொழிவுகள், கருத்துக்கள் எக்காலத்துக்கும் நிலைத்து நிற்பவை.
NT யின் படத்தை நல்ல படங்களுக்கு எடுத்துக்காட்டாய் கூறுகிறார் - கொஞ்சம் பார்ப்போமா ?அப்படிப்பட்ட வாரியாரின் கருத்துக்கள் கொஞ்சம் இங்கே உங்கள் பார்வைக்கு.
'கம்' முனு இரு: "கம்முனு சும்மா இரு. எல்லாம் தானே நடக்கும்" என்று பேச்சுவாக்கில் சொல்வதுண்டு. உண்மையில் "கம்" எனபது விநாயகரின் பீஜ மந்திரம். "ஓம் கம் கணேசாய நம" எனபதாகும். 'கம்' என்ற விநாயக மந்திரத்தை உச்சரித்து கொண்டே இருந்தால், எல்லா காரியங்களும் மங்களமாகவே முடியும் என்ப்தே இதன் பொருள்.
உலாவ இடமா இல்லை : "வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்" என்று பாடினார் பாரதியார். அங்கு ஏன் உலாவ வேண்டும்? உலாவ பீச், பார்க் என்று எத்தனையோ இடம் இருக்கிறதே? அங்கெல்லாம் உலாவுவோம் என்று ஏன் எழுதவில்லை. காரணம், பாரத தேசத்தின் அந்தப்புற எல்லையாக இருக்கிறது பனிமலை. அங்கே இருப்பவர்கள், நாட்டை காக்கும் இராணுவ வீரர்கள். அவர்கள் எல்லாம் ஒரே இடத்தில் இருந்தால், பகைவர்கள் நுழைந்து விடுவார்களே.அதனால்தான் வெள்ளிப் பனி மலையில் உலாவிக் கொண்டே, நடந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதற்க்காகத்தான் பாரதி இப்படி பாடினான்.
வேறுபாடு இல்லா பெண் உலகம் : எல்லா வேறுபாடுகளும் ஆண் உலகிலேயே காணப்படுகின்றன. பெண் உலகுக்கு இந்த வேறுபாடுகள் கிடையாது. ஐயர்,செட்டியார்,நாயுடு, முதலியார் முதலிய ஜாதிப் பெயர்கள் எல்லாம் ஆணின் பெயரை ஒட்டியே வருகின்றன. பெண் எந்த ஜாதியை சேர்ந்தவராக இருந்தாலும் மீனாட்சி அம்மாள், காமாட்சி அம்மாள் என்றுதானே வழங்குகின்றன.
அதிகம் எது? : பாண்டவர்கள் ஐந்து பேர். கவுரவர்கள் நூறு பேர். அந்த காலத்திலேயே நல்லவர்கள் ஐந்து பேரும், கெட்டவர்கள் நூறு பேரும் ஆக இருந்தார்கள். இப்போது கேட்கவா வேண்டும்?
கள் தேவை : கள்ளை குடித்தால்தான் போதை எனபது இல்லை. 'கள்' என்று சொன்னாலே பலர் மயங்கி விடுகிறார்கள். "நீ" என்பதற்க்கு பதில் நீங்'கள்' என்று சொல்லிப்பாருங்கள். எல்லாம் அந்த 'கள்' செய்யும் வேலைதான்.
சினிமா: இப்போதைய சினிமாக்களை பணம் பண்ணும் சாதனமாக ஆக்கிவிட்டார்கள். சினிமாக்கள் மூலம் நல்ல கருத்துக்களை இந்த சினிமாக்காரர்கள் சொல்லாமே? ஏன் சொல்லத் தயங்குகிறார்கள்? நான் ஆயிரம் சொற்பொழிவு நடத்துவதும் சரி, ஒரு நல்ல சினிமா வருவதும் சரி. பணம் சம்பாதியுங்கள். அதே சமயம் சமுதாயத்தையும் உருப்படவிடுங்கள். படங்கள் என்றால் திருவிளையாடல் , திருவர்ட்செல்வர் , கந்தன் கருணை - நடிப்பு மட்டும் அன்று , நல்ல படிப்பினையும் தந்த படங்கள் - ஒரு நாஸ்திகனையும் திருத்தக்கூடிய படங்கள்
பதவி அலைச்சல்: ராமபிரான், ஆட்சியே வேண்டாம் என்று, பெரிய பதவியை துறந்து தந்தை சொல்லைக் கேட்டு காட்டுக்கு போனார். ஆனால், இப்போது சிலர் பிள்ளையார் கோவில் அறங்காவலர் பதவிக்கே அலையாய் அலைகிறார்கள்.
Ravi
:):smokesmile:
Thanks sir - in the anxiety of making the menu , I mentioned " பொடி " before correcting, many have already read that ! _ also sorry for the mistake in வறுத்த முந்திரிபருப்பு -E&OE should be made applicable in all my postings till I reach the height ( extremely difficult but I don't give up ) of yourself , பம்மலார் sir Karthik sir , ragavendra sir , Gopal sir , Murali & Vasu sir and இன்னும் பலர்
நல்ல ஆசிரியரிடம் தமிழ் கத்துகொள்ளவில்லை சார் - அதனால் ஏற்பட்ட தடுமாற்றம் - மன்னிக்கவும்
NT படங்களுக்கு பிறகு - நல்ல தமிழை இந்த திரியில் தான் பார்க்கிறேன்- Improve ஆகிவிடும் சார் கூடிய விரைவில்
:):smokesmile:
//வத்தி வைக்கச்சொல்றேன்....// ம்ஹீம் தரமாட்டேனே :) என்னடா இது மதுரைக்குவந்த சோதனை கண்ணா :)
//also sorry for the mistake// இதுக்கெல்லாம் ஸாரி சொல்லலாகுமா ரவி.. நம்மளை மாதிரி யூத் (ம்க்கும்) எல்லாம் தமிழ் எழுத ட்ரை பண்றதே பெரிய விஷயம்.. :) எழுதுங்க எழுதுங்க தொடர்க உங்க குட்டிக் கதைகளை..
Dear Mr Raghavendra and mr_karthik
Thanks for your kind words - I thought you may have forgotten me after nearly 1-2 years, nice to see you remember just one single post by me.
டியர் சின்னக்கண்ணன் சார்,
தங்களுடைய பதிவுகள் ஒவ்வொன்றும் (புதிய நடையில்), சின்னச் சின்ன செய்திகளோடு (ஓ.... சி.க?) சுவாரசியமானதாக இருக்கிறது.
எவ்வளவு பெரிய விஷயத்தை ஒரு சிறிய சம்பவத்தின் மூலம் தெரிவித்துள்ளீர்கள். சபாஷ்.
நடிகர்திலகம் சிவாஜி சிலை குறித்த நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவையின் முயற்சிகளைப் பாராட்டிய, ஆதரவளித்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றி.
பல நல்ல பாடல்கள் இந்த திரியில் பதிவாகி உள்ளன - பதிவாகி கொண்டும் இருக்கின்றன - இன்னும் பதிவாகும் . இவைகளை எப்படி இந்த திரியில் இல்லாதவர்களும் பன்மடங்கு ரசிக்கிறார்கள் இன்பத்தை சொல்லவே இந்த பதிவு - சற்றே இந்த பதிவு மாறுபட்ட ஒன்று
http://youtu.be/fAl20VnpgU4
Nat Chander
one of the great duet songs of the legend, tms. if you just close your eyes you feel that sivaji is singing the song. TMS is simply great.
sandy
Gosh the first song that etched in my memory - great
radha krishnan
ॅFeel like tasting the honey
;-):smokesmile:
http://youtu.be/jL3qDEBkFhM
Rahman claims in an interview that "Sunta Hai" tune is inspired from MSVs "Kallelam Maanikka Kallaguma"... Cheers!! :)
Nat Chander
KALLELAMMANICKA KALLAGUMA..... YES IT IS TRUE TMS AYYAH AVARGALE NO SINGER IS EQUAL TO YOU IN ANY FORM OR IN ANY TIME.
Alaudeen govindakudi : tms wonderful songs
We lost TMS.Wonderful song. May his siul rest in peace.
Rajaa R
Melodious song enna inimaiyana kural
GunaSekaran Gururaman
this song the Great singer L. R. Eswari amma.... When i hear the humming of her voice, i feel i'm in heaven also my i filled with tear.... i love this song....
Reply · Vote UpVote Down
Sundar Rajan
Super Super song, one of the all time Tamil favorites
Jeyaseelan T
kaalathaal azhiatha paadal
Senthil Murugan
nice tamil song
vinku singh
sooooooo lovvvvvelyyyyyyy song
http://youtu.be/yOoguw_wQ7Y
All time folk song :)
Hafizulla Shaikh
good
anusa nadar
good song
Mani Jayakumar
Yes we lost a wonderful actor , he was one of the best in the world, probably in first five actors
TheMap007
superb song, MUKKAIYAN ROCKS
Sumudu Senarathne
nice
Kiran Kumar
this is our song
jayesh ayyappan
we lost u,sir
Srinivas Ramajayam
RIP Sir.
RIP Sir.
Reply · Vote UpVote Down
Rasheedudheen A
A sing I lived all my childhood listening. My tribute to the legend.....
Shebnem Gambarova
oooooooopssss!!! big likkkke - adored this song modern style - loved the old style as well
murali bala
superb .....
Prem Kumar
like songs
Prad Urc
Timeless. This song is way ahead of it's time.
Jay Ariyam
no words to this song simply suburb
marioriospinot
Nice.
Dhanashekar V
Sema kuttipattupa..
Mohankumar Kadambanad
Super tappankuthu song !
This song till's awesome now
gowthamravi1998
Enna song ya ithu paaa
Bharani vel
Nice
padmajanparamu425
Good
http://youtu.be/H8VkUxkMu8c
Raghupathy NP
Even in kuthupatuu there is an excellent message
http://youtu.be/DkIfGXXDP3g
What a song! Thanks to Kannadasan, TMS and Sivaji! We are truly blessed to have had these giants in Tamil cinema.
Mohamad Ali
அற்புதமான பாடல்
Logan Andy
Awesome song...
Captainkdayan Chander
i participated in his funeral procession with prof periyasamy i expected rain to pour but never happened he sang numerous religious songs anyhow our tears would do
AnniyanHell
true :)
Arunmozhivarman Viswanathan
Nobody in any cinematic world can match Nadigar Thilagam's acting in this song,,,,,The trembling walk of a man who's legs are twisted is clearly portrayed....He's a Genius....Credits to TMS, MSV and the great Kaviyarasu Kannadasan avargal....I'm happy that we belong to the era of these legends....
harichakra1
excellent
R. BANU
Kannadasan : I bow by head in respect !
Karthik Prakash
super song
super song
Nei Thalaan
எவராவது பாடிப்பார்க்கட்டும் எவராவது நடித்துபார்க்கவும்
Mayavu Manoharan
This movie was in 60s. Even after 50 years, I have not come across any body posing similar to Sivaji's posture at the start of this song. Sivaji himself stated in one of his interviews that he keeps observing the walk, talk and postures of different people. This gives a lot of ideas for self acting.
Aruna Viswanath
Most emotional song
thotti jaya
old is gold
Guna Shekar
Paadhi manadhil Deivam Meedhi manadhil mirugam
amarveda
Excellent song with meaning and melody. It explains the simple concept described in the Srimad Bhagavatam that there are two halves to a mans soul. One is the Parmatman and the other the Jeevatman. They are pictured as two birds on a tree, The P is just looking at the the J eating the fruits of passion etc.. Finally the J dies and there is shanti everywhere... What a nice inclusion.. Hats off to Kannadasan.. you are a genius, undoubtedly.
http://youtu.be/GqAtpVEu5q4
எத்தனை நடிகர்கள் வந்தாலும், புகழ் பெற்றாலும் உன்னை போல் ஒரு தெய்வ மகன் எந்த காலத்திலும் வர முடியாது.
எங்கள் சிங்க தமிழனே என்றும் உன் புகழ் இருக்கும்.
rajef07
உடலில் என்றால் மருந்து போதும் உள்ளம் பாவம் என்ன செய்யும் ?
Mohamad Ali
super song best song
KANDASAMY T S
இரண்டு மனம் வேண்டும்
இறைவனிடம் கேட்டேன்
நினைத்து வாழ ஒன்று,
மறந்து வாழ ஒன்று.......
Nei Thalaan
மக்கள் கொடுத்த அனுமதிப் பற்றுச் சீட்டுக்கு மேலாக நடித்துக் கொடுத்தவர் சிவாஜி
Tinky Girl
best movie and best song
Krishna Prakash
That was a Great Performance by the Great Actor with Great Singing by TMS too, Unmatchable Combination.
maknam
Brilliant work by the actor and singer ! This song can be used as study material by actors and play back singers ! Its not easy to act with such a slow song with so many close ups.... no current day actor can match this, as for TMS singing... no words !
Krishnamurthy S
I have been viewing Nadigar Thilagam for the past 50 years but I never get bored of seeing him, Great Actor No one in the world is comparable to Our Singa Tamilan Shivaji Ganeshan.
Suntheres Karupayah
super song
bonraji
Grt lyrics by the grt kannadaasan ayya
http://youtu.be/XNOjcAZJoSM
ranganathan venkatasubramnaiyan
super song in tms & sivaji
Raju
No one can act like sivaji - hats off to him
http://youtu.be/pNBuZwH7zHA
radha krishnan
all are great - wonderful song with excellent dance
Madasseri Balachandran
one of saundrarajans supper hit,song ,,,also ,very magnifistoned music,,i canot forget d dance of shivaji and joyti lakshi,,,v v hjappy to listenig ,,,,always ....
Hubai Huap
woooow
Prabu .K.Vel
Katazhagodu, Karpanai Ragiyam,
Katti Mudithathudaa, Athil Kattil Amaithathada,
Verum Sattangal Dharmaingal Aethum Illai, Inba Sakaram Suthruthathuda,
hahahaha.... Athil Naan Sakravathiyada........
Abdulkader ViswaNallamohideen
Athil naan chakravathiyada - really fantastic
sivaeswaran eswaran
Kanadasan is great
Kumaran
Sivaji is ultimatum - no one even can think of imitating him now or for ever !
http://youtu.be/cAfACzsmDEY
Raman
Trisoolam is my favorite movie - cannot really count the number of times I hv seen this movie - NT lives and he will live for ever
Raju
Wonderful acting and song - sivaji lives in this song
இரு மலர்கள் படத்தைப் பற்றிய பதிவை பாராட்டிய கோபால், கணேஷ்ஜி, வாசு, ராகவேந்தர் சார், சின்னக் கண்ணன், கார்த்திக், சந்திரசேகர், ரவி மற்றும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
கார்த்திக், சாரதாவின் பதிவை மீள் பதிவு செய்ததற்கு தனி நன்றி.
வாசு சார்,
நான் விளையாட்டுப் பிள்ளை படத்தை பற்றிய பழைய பதிவை மீள் பதிவு செய்த போதே சொன்னேன், நம் இருவருக்கும் உள்ள அலைவரிசையைப் பற்றி. இரு மலர்களும் அதற்கு விதி விலக்கல்ல. சுமார் மூன்று அல்லது மூன்றரை வருடங்களுக்கு முன்பு [2010-ல்] நான் நமது திரியில் எழுதிய ஒரு சின்ன பதிவு உங்கள் [அனைவரின்] பார்வைக்கும்
இரு மலர்கள். இந்த படத்தின் பாடல் காட்சிகளிலெல்லாம் பல nuances நடிகர் திலகம் செய்திருப்பார். மன்னிக்க வேண்டுகிறேன் பாடலில் வரும் வாயசைப்பு பற்றி ஏற்கனவே பேசியிருக்கிறோம். அது போல் கடவுள் தந்த இரு மலர்கள் பாடல் காட்சி. இந்த பாடல் பற்றி பேசிக் கொண்டே இருக்கலாம். இனம் புரியாத சோகத்தை மனதில் விதைக்கும் மெல்லிசை மன்னரின் அற்புதமான இசை, வாலியின் முத்தாய்ப்பான வரிகள், இனிமையே உருவான சுசீலா, ஈடு கொடுக்கும் ஈஸ்வரி, திரையில் நாட்டியப் பேரொளியும் புன்னகை அரசியும் அவரவர் பாணியில் அழகுற செய்திருப்பார்கள்.
ஆனால் நான் சொல்ல வந்தது நமது நடிகர் திலகம் பற்றி. இந்தப் பாடலை எப்போது பார்த்தாலும் இரண்டு விஷயங்கள் பளிச்சென்று தெரியும், ஒன்று நடிகர் திலகத்தின் புற தோற்றம் மற்றொன்று அவரின் உடல் மொழி எனப்படும் body language. புற தோற்றத்தைப் பொறுத்த வரை ஆள் அவ்வளவு அழகாக இருப்பார். விகடனில் எழுதியது போல படு இளமையாக ஸ்லிமாக இருப்பார். அந்த பால்கனியின் கைப்பிடி ரைல்ஸ்-ஐ பிடித்தபடி நிற்கும் அந்த போஸ் ஒன்றே போதும்.
Body language - அந்த பாத்திரம் [சுந்தர்] தன் காதலி மேல் தீராக் கோபம் கொண்டிருக்கின்றான். தன்னிடம் அவ்வளவு வாக்குறுதி கொடுத்தவள் வார்த்தை தவறி விட்டாளே என்ற ஆத்திரம், அவளை வாழ்க்கையில் மீண்டும் சந்திக்க நேர்ந்த போது அந்த கோவம் ஆத்திரம் எல்லாம் ஒன்று சேர்ந்து வார்த்தைகளால் அவளை குத்தி கிழித்த பிறகும் அடங்காமல் அவளைப் பார்க்கும் போதெல்லாம் அது முகத்தில் பிரதிபலிக்கிறது. அவளாலும் நடந்த உண்மையை சொல்ல முடியவில்லை. தன் நிலையை பாடலாய் வடிக்கிறாள் அதை கேட்கும் போதும் நாயகனுக்கு கோபம் தணியவில்லை என்பது அந்த முகத்தில் தெரிகிறது.
அந்நிலையில் இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பினார்கள் என்பதையோ முன்பு நடந்தது என்னவென்றோ தெரியாத நாயகனின் மனைவி அவளுக்கு ஆறுதல் சொல்லி பாடுகிறாள்.
இந்த காட்சியை சற்று கூர்ந்து நோக்கினால் நான் முதலில் சொன்ன nuance தெரியும். கதைப்படி நாயகனுக்கு தன் மனைவி பாடப் போகிறாள் என்று தெரியாது. ஆனால் காட்சிப்படி சிவாஜி என்ற நடிகருக்கு விஜயா என்ற நடிகை வாயசைக்க போகிறார் என்று தெரியும். தெரிந்த ஒன்றை தெரியாதது போல் செய்ய வேண்டும், பார்வையாளனும் அதை உணர வேண்டும். இப்போது கவனியுங்கள். இரண்டாவது சரணம் தொடங்குகிறது
அலையில் மிதந்த மலர் கண்டு
அதன் மேல் கருணை மனம் கொண்டு
குரல் ஒலித்தவுடன் கிழே டீச்சரை பார்க்கும் நடிகர் திலகம், டீச்சர் பாடவில்லை குரல் தன் பக்கத்திலிருந்து வருகிறது என்று புரிந்து தன் மனைவியை பார்க்கும் நடிகர் திலகம், அந்த ஒரு வினாடிக்குள் அவர் முகத்தில் வந்து போகும் அந்த திகைப்பு +ஆச்சரியம், எப்படி இவரால் மட்டும் முடிகிறது? என்று பல முறை நான் வியந்து போவேன்.
பொதுவாகவே சினிமாவில் நடிகனுக்கு தெரியும், கதாபாத்திரத்திற்கு தெரியாது என்பதுதான் அடிப்படை என்றாலும் அதை இவர் அளவிற்கு convincing-ஆக செய்தவர்கள் எத்தனை பேர்?
பல முறை மனதில் தோன்றிய இந்த எண்ணத்தை எழுத்தில் வடிக்க வேண்டும் என்பது இன்று காலை இந்த பாடலை டி.வியில் பார்க்க நேர்ந்த போது தோன்றியது.
அன்புடன்
இது என்ன கதை ரவி? கண்ணதாசன்(Or Gemini Ganesh) திரியில் எழுத வேண்டியதை இங்கு எழுதி விட்டு,முத்தாய்ப்பாக நடிகர்திலகம் பெயர்? போகிற போக்கை பார்த்தால் இதற்கு தானே ஆசை பட்டாய் பாலகுமாரா முழு விமர்சனம் எழுதி விட்டு , இது ஒரு தமிழ் படம்.பழைய தமிழ் படங்களில் நடிகர்திலகம் நிறைய நடித்திருக்கிறார் என்று connection கொடுப்பீர்கள் போல!!!???:banghead::fatigue::-D
//இது ஒரு தமிழ் படம்.பழைய தமிழ் படங்களில் நடிகர்திலகம் நிறைய நடித்திருக்கிறார் என்று connection கொடுப்பீர்கள் போல!!!???// காலங்கார்த்தலல கக்னு சிரிக்க வச்சுட்டீங்க கோபால்.. :)
என்ன கார்த்திக் சார், உங்க வீட்டம்மாவிற்கு தெரிந்தால் உங்களுக்கு பிரச்சினை இல்லையா? சின்னக்கண்ணன் அவர்களை மிரட்டுகிறேர்களே? சரி சரி சீக்கிரம் ஆலம் பதிவை போடுங்களேன். கோபால் சாரும், சின்னக்கண்ணன் சாரும் எவ்வளவு ஆவலாக காத்திருக்கிறார்கள்? சத்தியப்ரியா பதிவும் மிக நன்றாக இருந்தது.