http://i61.tinypic.com/33da5mt.jpg
Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Printable View
http://i61.tinypic.com/33da5mt.jpg
Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
சூப்பர் ...கலியபெருமாள் சார், தலைவர் எப்போதும் தன்னைப் பற்றி தானே தம்பட்டம் அடித்துக் கொண்டது கிடையாது. இதுதான் அவரது பெருந்தன்மை.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
திரு. ராமமூர்த்தி சார், தலைவர் பற்றிய அரிய ஆவணங்களை பதிவிடும் உங்களுக்கு வருங்காலத் தலைமுறை நன்றி கூறும்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.
திரும்பிப் பார்க்கிறேன் — இயக்குநர் ஸ்ரீதர்
Book Review, M.G.R, Sivaji Ganesan, Sridhar June 20, 2010 Leave a comment
.
–oOo–
இயக்குநர் ஸ்ரீதர் தனது திரையுலக அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் “திரும்பிப் பார்க்கிறேன்” என்ற நூலை அவரது செமி-பயாகிராபி எனலாம். கல்கியில் தொடராக வந்து பின் தொகுக்கப்பட்டதாக முன்னுரை சொல்கிறது. வாரமலரில் வாசிக்கக் கிடைப்பது போன்ற லெளசியான மொழி நடை தான் என்றாலும் சம்பவங்களால் சுவாரசியப்படுகிறது. இளம்வயதில் நாடகங்களில் பணியாற்றத் துவங்கியது, சினிமாவில் கதாசிரியராக நுழைந்து இயக்குனரானது, இந்தி படவுலகில் கால் பதித்தது, சித்ராலயா துவக்கம், வெற்றி தோல்விகள், சிவாஜி, எம்.ஜி.ஆர்-ஐ இயக்கியது என அவரது திரையனுபவங்களை சிறுசிறு பத்திகளாக விரித்து செல்கிறது புத்தகம். புத்தகத்தில் இருந்து ஒரு பகுதி.
‘‘பரணி ஸ்டூடியோவில் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது, ஒரு காட்சி முடிந்து, அடுத்த காட்சிக்காக லைட் அட்ஜெஸ்ட்மண்ட் நடந்து கொண்டிருந்தது. நானும் சிவாஜியும் எதிரெதிரே உட்கார்ந்து, பேசிக் கொண்டிருந்தோம். ஸ்டுடியோவில் நுழைவாயிலை நோக்கியபடி உட்கார்ந்திருந்த எனக்கு திடீரென்று ஒரு அதிர்ச்சி.கேட்டை திறந்து கொண்டு திமுதிமுவென ஐம்பது, அறுபது இளைஞர்கள் உள்ளே நுழைந்து எங்களை நோக்கி வந்துகொண்டிருந்தனர்
அடுத்தாற்போல் அந்த கூட்டத்துடன் வந்துகொண்டிருந்த மனிதரைப் பார்த்தவுடன் மேலும் அதிர்ச்சி.”அண்ணே திரும்பிப் பாருங்க. எம்.ஜி.ஆர். ஐம்பது அறுபது பேரோட வந்துகிட்டு இருக்காரு” என்றேன். திரும்பிப் பார்த்த சிவாஜிக்கும் எம்.ஜி.ஆர். ஏன் இப்போது, இத்தனை பேருடன் இங்கே வருகிறார் என்று புரியவில்லை. இதற்குள் எம்.ஜி.ஆர் எங்களை நெருங்கிவிட்டார். “அண்ணே வாங்க வாங்க… எங்க இவ்வளவு தூரம்?” என்றார் சிவாஜி. தம்முடன் வந்த இளைஞர்களைக் காட்டி “இவங்களெல்லாம் உங்க ரசிகர்களாம். காலையில் ஸ்டூடியோவைத் தாண்டிப் போகிறபோது, இவங்களெல்லாம் ஸ்டூடியோவுக்கு வெளியில் நிற்கறதைப் பார்த்தேன். இப்போ திரும்பிப் போகிறபோதும் பார்த்தேன்.வெளியிலேயே நின்னுகிட்டு இருந்தாங்க. அதான் உங்களை சந்திக்கட்டுமேன்னு உள்ளே கூட்டிக்கிட்டு வந்தேன். நான் வரட்டுமா?” என்று கூறி விடைபெற்றார். அந்த ரசிகர்கள் புறப்பட்டு போனபின் சிவாஜி தமாஷாய் , “என்னோட இந்த ரசிகர்களில் பாதிபேர் எம்.ஜி.ஆர் ரசிகரா இன்னியிலே யிருந்து மாறிடுவாங்க” என்றார்.
சிவாஜி ரசிகர்கள் என்று தெரிந்தும், சிவாஜியை அவர்கள் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்ததை எம்.ஜி.ஆரின் பெருந்தன்மை என்பதா? ராஜதந்திரம் என்பதா?
courtesy - net
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.
http://indiatoday.intoday.in/technol.../1/382109.html
https://isleaked.com/en.php
Pls check your email and change your email password for safety
Thanks
http://s12.postimg.org/drax9krlp/scan0009.jpg
SCANNED FROM IDHAYAKKANI MAGAZINE
திரி நண்பர்களுக்கு....முக்கிய தகவலாக இருப்பதால் திரும்பி வரும் சூழ்நிலை....இந்த செய்தியை முடிந்தவரையில் உங்கள் சுற்றம், நண்பர்கள் அனைவரிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள் !
காவல் துறை முக்கிய அறிவிப்பு ! நூதன கடத்தல் !
http://i501.photobucket.com/albums/e...ps2550aa27.jpg
RKS
இன்றைய தின இதழ் தினசரியில் பிரசுரம் ஆன செய்தி.
http://i60.tinypic.com/69dfzs.jpg
வேலூர் records 20
ஒரு அதிசயமான உண்மையை எங்கள் வேலூர் மக்கள்திலகம் எம்ஜிஆர் கலைக்குழு சேர்ந்த நண்பர்கள் தீர்கதரிசனமாக நிகழ்த்தி உள்ளனர்.
திரு DVP ஸ்ரீனிவாசன் ,திரு இராசா. மாறன் ,திரு பாஸ்கர் ,திரு வின்சென்ட் ,திரு EB இராமமூர்த்தி,
திரு கி .நடராஜன்,திரு இரா எழில்வேந்தன்,திரு பா.து.தினகரன் மற்றும் இன்னும் பலர்.
14-01-1970 அன்று மக்கள்திலகம் நடித்த மாட்டுக்காரவேலன் வேலூர் லக்ஷ்மி அரங்கில் வருவதை வரவேற்கும் விதமாக அச்சிடப்பட்ட விளம்பர நோட்டீஸில் நமது வெற்றி சின்னமாம் இரட்டை இலை சின்னத்தை BACKROUND இல் பதிவு செய்து உள்ளார்கள்.
அப்போது அவர்களுக்கும் தெரியாது நமது புரட்சித்தலைவருக்கும் தெரியாது இதுதான் நமது கட்சியின் சின்னம் என்பது. அப்போது தலைவர் தி மு க கட்சியில் மிக முக்கியமான பதவியில் உள்ளார்.
எதுஎப்படியோ நமது மக்கள்திலகம் தொடங்கும் கட்சியின் சின்னம் 1970லியே உதயமாகி உள்ளது.
அதை உருவாக்கிய நமது வேலூர் மக்கள்திலகம் எம்ஜிஆர் கலைக்குழு மன்ற உறுபினர்களுக்கு எத்தனை கோடி நன்றிகள் சொல்லுவது. இந்த பதிவை அவர்களின் சார்பாக பதிவு செய்கிறேன் .
தெரிந்தோ தெரியாமலோ இரட்டை இலை சின்னத்தை உருவாக்கிய தற்போதைய அந்த மூத்த நண்பர்களை வணங்குகிறேன்
http://i1276.photobucket.com/albums/...ps01aaed8b.jpg
http://i1276.photobucket.com/albums/...ps6cfe2286.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
SUPER ''IRATTAI ILAI'' CHINNATHTHIL VARAVERPU NOTICE.
http://i61.tinypic.com/kb5zz4.jpg
CONGRATULATIONS RAMAMOORTHY SIR
GOLDEN VALUE DOCUMENTS. HATS OFF TO VELLORE MGR MANDRAM .
1969- VELLORE RECORDS.
VERY NICE POSTING. THANKS RAMAMOORTHY SIR
http://i59.tinypic.com/2ns8lug.jpg
நான் எம்.ஜி.ஆரின் தீவிரமான ரசிகன்!
அஜித் என்னை கவர்ந்த நாயகன்:- பிரபல இந்தி நடிகர் வித்யுத் ஜம்வால் புகழாரம்!
'பில்லா2'வில் அஜித்துடன், 'துப்பாக்கி'யில் விஜய்யுடன் மோதி நடித்த பிரபல இந்தி வில்லன் நடிகர் வித்யுத் ஜம்வால். 'காக்க காக்க' இந்தி தழுவலில் முதன் முதலாக நடித்து சினிமாவில் அறிமுகமான வித்யுத் ஜம்வால் இந்தியில் 'கமாண்டோ' என்ற படத்தில் கதாநாயகன் ஆகவும், நடித்திருக்கிறார். தற்போது இந்தி, தெலுங்கு, தமிழ் என்று மும்மொழி படங்களிலும் வில்லனாக, நாயகனாக, இரண்டாவது நாயகனாகவும் நடித்து வருகிறார். சூர்யா நடிக்கும் 'அஞ்சான்' படத்தில் இரண்டாவது நாயகன் வேடத்தில் நடிக்கிறார்.
குறுகிய காலத்தில் கன்னடப்பட ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த வித்யுத்தின் மானசீக, அபிமானத்திற்குரிய ஆக்சன் நடிகர் எம்.ஜி.ஆர். அது பற்றி அவர் இப்படிக் கூறுகிறார். "யூ டியூப்பில் (Youtube) எம்.ஜி.ஆரின் சண்டைக் கட்சிகளை பார்த்து பெரிதும் வியந்திருக்கிறேன். எம்.ஜி.ஆரின் சண்டைக் காட்சி, நடிப்பு சாகசங்களைக் கவனிக்கையில் இன்றைய ஜாக்கிசானை மிஞ்சியதாகத் தெரிகிறது. ஒரு சண்டைக் காட்சியில் உருமி மேள இசைக்கு எம்.ஜி.ஆரின் நடிப்பு அபாரம் என்கிறார் ('உழைக்கும் கரங்கள்' படத்தில் மான் கொம்பு சண்டைக் காட்சி). நடிப்பில் அவரை ஒரு மாஸ்டராகக் கருதுகிறேன்.
எம்.ஜி.ஆர். படங்களின் தன்மையில் அவரது ஆளுமை அபாரமானது. அவரது தோற்றத்தினை திரையில் கண்டாலே உற்சாகம்தான். தற்காப்புக் கலையில் எம்.ஜி.ஆரின் அணுகுமுறையே என்னை அவர் மீது ஈடுபாடு கொள்ளச் செய்தது. என் சண்டைக் காட்சி நடிப்புக்கு தூண்டுதல் அவரது அணுகுமுறைதான்" என்று புகழாரம் சூட்டுகிறார்.
தமிழில் நடித்தது பற்றி வித்யுத் ஜம்வால் கூறுவதாவது ,
"தமிழில் நான் நடித்த படங்களில் அஜித் அற்புதமானவர், விஜய்யின் குழந்தை போன்ற தன்மை சிறப்பானது, சூர்யாவின் நடிப்பு ஈடுபாடு அபாரமானது.
'பில்லா 2 - ல் நடித்த பொது எனது அதிகபட்ச நேரம் அஜித்துடன் கழிந்தது. அவர் நடிப்புத் தொழிலில் அவரோடு பணி புரிந்த போது அவரது பழகும் தன்மையைக் கண்டு மகிழ்ந்திருக்கிறேன். ' பில்லா 2 ' - விற்காக ஜார்ஜியா -வில் ' படபிடிப்பு நடந்த போது அஜித்தின் சமையல் திறனும் வெளிப்பட்டது. எனக்காக மட்டுமின்றி எல்லோர்க்காகவும் சமைத்து அவரே பரிமாறியது மறக்க இயலாது"
'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' , ' டைம்ஸ் ஆப் இந்தியா' - நாளிதழ்களிலிருந்து.
தமிழாக்கம் : 'இதயக்கனி' மாத இதழ் ஆசிரியர்
Wonderful, Fantastic, Marvellous, Precious treasure. It is unbelievable that our Two Leaves symbol has already been identified by some of our M.G.R. Devotees.
This is an example for the True and Divine bond exist between Our Leader and his Men. . Thanks to Ramamoorthi Sir.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
1970 பொங்கல் அன்று வெளிவந்த மக்கள் திலகத்தின் ''மாட்டுக்கார வேலன் '' படத்திற்கு வேலூர் நகர தலைமை மன்றம் வெளியிட்ட வரவேற்பு நோட்டீஸ் ல் ''இரட்டை இலை '' சின்னம் இடம் பெற்றுஇருந்தது வியப்பை தருகிறது . புதுமைக்கு பெயர் போனவர்கள் வேலூர் எம்ஜிஆர் மன்றங்கள் என்பது தெரிகிறது . மக்கள் திலகத்தின் 100 வது படமான ''ஒளிவிளக்கு மற்றும் ''நம்நாடு '' சிறப்புமலர்கள் மிகவும் புகழ் பெற்ற மலர்கள் .
இனிய நண்பர் திரு ராமமூர்த்தி அவர்கள் நம் எல்லோருடய கண்களுக்கு விரைவில் அந்த மலர்களை நம் திரிக்கு வழங்குவார் என்று ஆவலுடன் எதிர் பார்ப்போம் . மேலும் பல அரிய வேலூர் நகரில் -மக்கள் திலகம் படங்கள் வெளிவந்த நேரத்தில் வெளியிட்ட ஆவணங்கள் பலவற்றை நாம்காண போகிறோம் என்பதில் மகிழ்ச்சி.
http://www.youtube.com/watch?v=gJyy2yCIIq4
அப்புறம் தலைவரே!
http://www.youtube.com/watch?v=8jGGA3k7mhM#t=53
அப்புறம் தலைவரே!
மக்கள்திலகத்தின் அசத்தல் காவியங்கள் வேலூர் மாநகரில் -செய்திருக்கும் அளப்பரிய சாதனை சுவடுகளை ரசிகர் மன்றங்கள்-நோட்டீஸ் வாயிலாக வெளிகொணர்ந்திருக்கும் சேவையை திரு வேலூர் ராமமூர்த்தி அவர்கள் மிகுந்த பாராட்டுதலுக்கு உரியவர்...மேலும் காவியதலைவனின் - காவிய சாதனைகளை -நோட்டீஸ் ஆதாரங்களை தொடர்ந்து வெளியிடுமாறு பாசத்துடன் வேண்டுகிறோம்...
http://i62.tinypic.com/htv992.jpg
Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
தஞ்சாவூர் மாவட்டம் ஒருங்கிணைந்து ( தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்,புதுக்கோட்டை) இருந்த பொழுது மாவட்டத்தின் நடுநாயகமாய் இருந்த (இப்பொழுது திருவாரூர் மாவட்டத்தில்) இருக்கும் நடுத்தரமான நகர் மன்னார்குடி -என அழைக்கப்படும் ராஜ மன்னார்குடி... அன்று இருந்த 4 திரைஅரங்குகள் 1) ரத்னா (இன்றைய பெயர் சாந்தி) 2) ஸ்ரீராம் (விஜயா) 3) கல்கி ( லக்ஷ்மி) 4) ஜோதி (செண்பகா) -இவற்றில் சாந்தி theatre மற்றும் 22 ஆண்டுகள் ஆகும் சாமி theatre என இரண்டு திரை அரங்குகள் இயங்கி கொண்டிருக்கிறது...மற்ற அரங்குகள் நிறுத்த பட்டு விட்டன...இவற்றில் மேலே குறிப்பிட்டுள்ள முதல் நான்கு அரங்குகளிலும் மக்கள்திலகம் காவியங்கள் மகத்தான சாதனைகளை பலமுறைகள் படைத்திருக்கிறது... (தொடரும்)...
மன்னார்குடி - நகரில் இதுவரை 99 நாட்கள், 100 நாட்கள் ஓடிய திரைப்படங்கள் 3... முதல் படம் - செண்பகா திரை அரங்கம் - மதுரைவீரன் ...100 நாட்கள், இரண்டாவது - ஒளிவிளக்கு... 99 நாட்கள். மூன்றாவது விஜயா - ரஜினி நடித்த அருணாசலம்...100 நாட்கள் ...( இது விநியோச்தர்கள் சங்கம் பிரச்னையால் படம் மாற்றபடாமல் இருந்தது) இதில் மதுரைவீரன், ஒளிவிளக்கு திரைப்படங்கள் மறுவெளியீடு-களில் ஓடிய நாட்களே தலா 150 நாட்கள் குறையாமல் இருக்கும் ...அப்படிப்பட்ட எவரும் நெருங்க முடியாத சாதனைகள் படைத்தார் மக்கள்திலகம்...( தொடரும்)...
http://i57.tinypic.com/283se8.jpg
Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
இரட்டை இலை சின்னம் மூலம் புரட்சித் தலைவர் ஆட்சி அமையப் போவதை 1970லேயே வேலூர் நண்பர்கள் மூலமாக ஆண்டவன் முன்னறிவித்துள்ளான். அந்த நோட்டீசை 44 ஆண்டுகளாக போற்றி பாதுகாத்து ஆவணப்படுத்திய திரு. ராமமூர்த்தி சாருக்கு ஒரு Royal Salute.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
தலைவர் தீர்க்கதரிசி என்றால் அவர் ரசிகர்களும் தீர்க்கதரிசிகளாக இருந்து இருக்கிறார்களே
http://i58.tinypic.com/10n7tlk.jpg
Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
AAYIRATHIL ORUVAN RUNNING 27TH WEEK IN BABY ALBERT THEATER EVE.SHOW ONLY
http://www.ticketnew.com/Albert-Comp...et-Booking/33#
http://i58.tinypic.com/95tmrs.jpg
Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
RAMAMURTHY SIR HATS OFF FOR VELLORE RECORDS
http://i1170.photobucket.com/albums/...psbc1242dc.jpg
வேலூர் நகருக்கு பல பெருமைகள் சேர்த்த எம்ஜிஆர் ரசிகர்கள் .
http://i61.tinypic.com/25ztkwy.jpg
1972ல் மக்கள் திலகம் அதிமுக இயக்கத்தை துவங்கிய நேரத்தில் வட ஆற்காடு மாவட்டம் முழுவதும் மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றங்கள் மக்கள் திலகத்திற்கு தீவிர ஆதரவு தந்து வெற்றி மேல் வெற்றிகள் தந்தார்கள் .
1973 மே மாதம் அதிமுக மாநாடு வேலூரில் நடைபெற்ற நேரத்தில் மக்கள் திலகம் அவர்கள் அந்த மாநாட்டில் ''உலகம் சுற்றும் வாலிபன் '' படம் மே 11 அன்று வெளியாகிறது என்ற முதல் அறிவிப்பை
வெளியிட்டார் . அன்றய இரவே வேலூர் முழுவதும் [ 6.5.1973] உலகம் சுற்றும் வாலிபன் ''வருகிறது '' போஸ்டர் ஒட்டப்பட்டது .
வேலூர் நகரில் தொடர்ந்து 125 காட்சிகள் நிறைந்து , 112 நாட்கள் ஓடி முதல் முறையாக ரூபாய் 3 லட்சங்கள் மேல் வசூலாகி சாதனை படைத்தது .
1975ல் புதியதாக திறக்கப்பட்ட ''கிருஷ்ணா '' அரங்கில் இதயக்கனி படம் முதல் முறையாக 100 நாட்கள் ஓடி சாதனை .
1977 சட்ட மன்ற தேர்தலில் வேலூர் சட்ட சபை தொகுதிக்கு எம்ஜிஆர் மன்றத்தை சேர்ந்த திரு
அரங்கநாதன் என்பவர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது .
1984ல் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் எம்ஜிஆர் மன்றத்தை சேர்ந்த திரு ஏ .சி . சண்முகம்
மாபெரும் வெற்றி பெற்றார் .
மக்கள் திலகத்தின் திரை உலக - அரசியல் உலக வரலாற்றில் எம்ஜிஆர் ரசிகர்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை வேலூர் ரசிகர்கள் நிரூபித்து காட்டினார்கள் .
http://i62.tinypic.com/2v0ie0z.jpg
Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்