சிவாஜி கணேசனின் அரசியல் வாழ்வு-நடந்தவைகளும் மறந்தவைகளும்.
... திண்ணை இணைய வாரப்பத்திரிகையிலிருந்து..
இறைவனே... ஓயாமல் நாங்கள் பட்ட பாட்டுக்கு முதல் முறையாக ஒரு நல்ல பலன் கண்ணில் தெரிகிறது..
நேர்மையின் சின்னம் மக்கள் தலைவனின் அரசியல் மற்றும் பொது வாழ்க்கையைப் பற்றிய நேர்மையான அணுகுமுறையில் கட்டுரை வெளிவந்துள்ளது மகிழ்வூட்டுகிறது.
இனி வரும் காலங்கள் மக்கள் தலைவரின் சிறப்புக்குக் கட்டியம் கூறுபவை என்பதற்கு இது ஒரு முன்னோடியாகக் கொள்ளலாம்.
கட்டுரையாளருக்கு மனமுவந்த பாராட்டுக்கள்.
திண்ணை இணைய பத்திரிகைக்கு நம் உளமார்ந்த நன்றி.
மேற்காணும் மேற்கோள் கட்டுரையின் சுட்டி -
http://puthu.thinnai.com/?p=30659