மௌனம் நாணம் மலரும் புது யௌவனம்
தேகம் யாவும் விளையும் ரோமாஞ்சனம்
புதிய சௌந்தர்யம் புரியும் சல்லாபம்
நான் பேச நீ பேச விழி ஒரு மொழியோ
Printable View
மௌனம் நாணம் மலரும் புது யௌவனம்
தேகம் யாவும் விளையும் ரோமாஞ்சனம்
புதிய சௌந்தர்யம் புரியும் சல்லாபம்
நான் பேச நீ பேச விழி ஒரு மொழியோ
நான் பேச vandhEn
sollath thaan Or vaarththai illai
un vaai mozhi
வாய் திறவாய் பூங்குயிலே
ஒரு கீதம் உன்னைத் தேடும் தனியே
தனியே thannanthaniyE naan kaaththu kaaththu ninREn
nilamE poRu nilamE un porumai venRu vidavE
eppai kIrInga Priya?
nallA irukkEn RC, neenga eppidi irukkeenga?
காத்திருந்தேன் கணவா
காண்பதெல்லாம் கனவா
வெயிலில் நீயும் மழையாய் வந்தாய்
vaNdi running....
veyyilum nIyE mazhaiyum nIyE
nilavum nIyE neruppum nIyE
adadaa unnai thaan ingu
vaazhum maanida kaathal enbathaa
payyar padichchu mudicchuttaaraa?
adhu mazhaiyum neeyE-nnu start paNNadhu?
அடடா அடடா அடடா எனை ஏதோ செய்கிறாய்
அடடா அடடா அடடா என் நெஞ்சை கொய்கிறாய்
Sent from my SM-G935F using Tapatalk
ஏதேதோ கற்பனை வந்து என்னை அழைக்கிறதே
எங்கேயோ விண்ணில் பறக்க இறக்கை முளைக்கிறதே
விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்
வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம்
Sent from my SM-G935F using Tapatalk
பருவமே புதிய பாடல் பாடு
இளமையின் பூந்தென்றல் ராகம்
பூந்தென்றல் காற்றே வா வா
அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா
Sent from my SM-G935F using Tapatalk
காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி
கங்கை வெள்ளம் கங்கைக்குள்ளே அடங்கி விடாது
கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான்
கண்ணின் மணி சீதை தானும் தொடர்ந்தாள்
மெல்ல நடந்தாள்
ராமன் ஆண்டாலும் ராவணும் ஆண்டாலும்
எனக்கொரு கவலை இல்லே
நான்தான்டா என் மனசுக்கு ராஜா
எனக்கொரு ஆசை இப்போது
உனக்கதை சொல்வேன்
மறைக்காமல் வர வேண்டும்
உன் மைவிழி ஆனந்த பைரவி பாடும்
உன் தேகத்தில் மோஹன ராகத்தின் பாவம்
மோஹன புன்னகை செய்திடும் நிலவே மேகத்திலே நீ மறையாதே
பாகுடன் தேனுமே கலந்திடும் நேரம் சாஹசமே நீ புரியாதே.
புன்னகை புரியாதா
காதலைச் சொல்ல
வார்த்தையில்லை
sollaththaan ninaikkiREn
uLLaththaal thudikkiREn
vaai irundhum solvathaRkku
vaarththayinRi thavikkiREn
aah haaa
நினைத்துப் பார்க்கிறேன் என் நெஞ்சம் இனிக்கின்றது
சிரித்துப் பார்க்கிறேன் என் ஜீவன் துடிக்கின்றது
Oh oh remember, oh my darling remember
darling darling darling I love you
ennai vittu pOgaadhE
mannan unnai endhan nenjil vaiththEn
endrum uNmai anbai endhan kaNNil vaiththEn
Sent from my SM-G935F using Tapatalk
போய் வா நதி அலையே
இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா
வா வா நதி அலையே
ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா
அலையே kadal அலையே
yean aadugiraai
...
ennennavO en aasaigaL
கடல் அலை கால்களை
முத்தமிடும் புது கலை
சத்தமில்லாத முத்தங்களை
கற்றுத் தந்தாள் இந்த கன்னி அலை
alai paayum kadal oram iLa maangaL pole
ViLaiyaadi isai paadi........
கடல் மேலே அலை போலே விளையாடு மானே
உனதங்கம் மிருதங்கம் இசை பாடு தேனே
alai paayudhe kaNNaa en manam miga alai paayudhe un
aanandha mohana veNu gaanamadhil........
கண்ணன் மனம் என்னவோ கண்டு வா தென்றலே
கங்கை கரை அல்லவோ காதலின் மன்றமே
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு பூ வுடன் மெல்ல நீ பேசு
கரையின் மடியில் நதியும் தூங்கும் கவலை மறந்து தூங்கு
நீ பேசும் பூவா பூவனமா
என் காதல் நூலா நூலகமா
ஒரு கோடி அர்த்தம் கொண்ட சொல் நீயா
பல கோடி நிலவில் செய்த பெண் நீயா
பூவா தலையா போட்டுப்பார்க்கலாம் அது பூவா இருந்தா நாம ரேட்டுப்பேசலாம்
காயா பழமா தொட்டுப்பார்க்கலாம் அது காயா இருந்தா வெலையப்பார்த்துப் பேசலாம்
தலையை குனியும் தாமரையே
உன்னை எதிர்பார்த்து
வந்த பின்பு வேர்த்து
தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்
எத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும்போது பொங்கிடும் எண்ணங்கள்