ஏனோ வானிலை மாறுதே மணித்துளி போகுதே மாா்பின் வேகம் கூடுதே
Printable View
ஏனோ வானிலை மாறுதே மணித்துளி போகுதே மாா்பின் வேகம் கூடுதே
ஏ உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு ஊட்டிவிட நீ போதும் எனக்கு
முத்தமிட்டு நெத்தியில மார்புக்கு மத்தியில செத்துவிடத் தோணுதடி எனக்கு
Sent from my CPH2371 using Tapatalk
எவன்டா எனக்கு custody
நம்ம எவ்வளோ பெரிய lambadi
Hey man you are a nobody
ஆமா சொல்ட்டான் future dead body
Sent from my SM-N770F using Tapatalk
[emoji38]
Everybody Listen Listen Listen
Make Way For The King
Everybody Listen Listen Listen
Just Watch The Way He Is Gonna Swing… Alright
ஹேய் விண்ணை தீண்டும் கதிரவன்
Sent from my CPH2371 using Tapatalk
body?
Need a clue?
Sent from my SM-N770F using Tapatalk
மிதிச்சி அம்மாடி நீ போனா
ஜிம் பாடி தாங்காது
அரக்கி
Sent from my CPH2371 using Tapatalk
(More lines)
என்ன நீ மிரட்ட காலில் விழுந்து
நான் தண்டால் எடுப்பேன்
மிதிச்சி அம்மாடி
நீ போனா ஜிம் பாடி தாங்காது
அரக்கி
உன்ன உன்ன உன்ன மறக்க
Sent from my CPH2371 using Tapatalk
கணை தொடுத்திட வேண்டும் அரக்கியின் வாழ்வை அழித்திடுவாய் நீயே
அனந்த சயனத்தில் பள்ளி எழுந்து வாராய் திருமாலே
Sent from my SM-N770F using Tapatalk
திருமால் பெருமைக்கு நிகரேது
உந்தன் திருவடி நிழலுக்கு இணையேது
பெருமானே உந்தன் திருநாமம்
பத்து பெயர்களில் விளங்கும் அவதாரம்
Sent from my CPH2371 using Tapatalk
மாறன் அவதாரம் மணி மந்த்ரவாதியிவர்
மனிதரூபங் கொண்ட மாரன் அவதாரம்
மரகத மணியே என் மயில் இள மயிலே
மாறன் கணை போடும் விழியே
மாலை தன்னில் பாடும் மொழியே
Sent from my CPH2371 using Tapatalk
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
சுகம் பல தரும் தமிழ்ப்பா
சுவையோடு கவிதைகள் தா
ஆசை நூறு வகை
வாழ்வில் நூறு சுவை
வா போதும் போதும்
Sent from my CPH2371 using Tapatalk
சிரிக்கத் தெரிந்தால் போதும் துயர் நெருங்காது நம்மை ஒருபோதும்
நிலவே என்னிடம்
நெருங்காதே நீ நினைக்கும்
இடத்தில் நானில்லை
மலரே என்னிடம்
மயங்காதே
Sent from my CPH2371 using Tapatalk
மதி மயங்காதே
ஆளைக் கண்டு மயங்காதே
அபாயம் வருமே அதனாலே
அவ தூரம் நின்ன தூறலு
என் பக்கம் வந்த சாரலு
அவளாலே நான் ஆனேன் ஈசலு
அவ மேலே ரொம்ப ஆவலு
அதனாலே உள்ளே மோதலு
அவ என்னோட காவல் ஏஞ்சலு
Pineapple வண்ணத்தோடு red
Apple கன்னத்தோடு
சில்லென்றுதான் சிக்கென்றுதான் என் ஏஞ்சல் போகிறாள்
நான் போகிறேன் மேலே மேலே… பூலோகமே காலின் கீழே
வானம் கீழே வந்தால் என்ன
அட பூமி மேலே போனால் என்ன
மாயம் எல்லாம் மாயம் இதில் மனிதன் நிலை என்ன
வாடா ராஜா வா வா இதில் முதலும் முடிவென்ன
அன்பே உன் ஃபேஸ் புக்கில் தான்
அடிக்கடி நான் தான் நிலை தடுமாறி
விழுகிறேன் கண்ணே
கண்ணான கண்ணே கண்ணான கண்ணே என் மீது சாய வா
புண்னான நெஞ்சை பொன்னான கையால் பூ போல நீவ வா
உங்க பொன்னான
கைகள் புண்ணாகலாமா
உதவிக்கு வரலாமா சம்மதம்
நான் என்ன சொல்லிவிட்டேன் நீ ஏன் மயங்குகிறாய்
உன் சம்மதம் கேட்டேன் ஏன் தலை குனிந்தாயோ
மலரைப் பறித்தாய் தலையில் வைத்தாய் மனதைப் பறித்தாய் எங்கே வைத்தாய்
எத்தனை கோடி இன்பம் வைத்தாய்
எங்கள் இறைவா இறைவா இறைவா
இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணி விளக்கு, தலைவா உன் காலடியில்
அழகின் காலடியில் அமைதி காண வந்தேன்
இன்பம் எங்கே என்னை அங்கே
அழைத்து செல்ல உங்கள்
அன்புள்ள அத்தான் வணக்கம்
உங்கள் ஆயிழை கொண்டாள் மயக்கம்
தென்னவர் கையிருக்கும் திருவாளைப் போலிருக்கும்
கண்ணிருந்தும் இல்லை உறக்கம்
சொர்க்கத்தில் மயங்கும் மயக்கம்
அங்கு வெட்கத்தில் விளங்கும் விளக்கம்
பக்கத்தில் உறங்கும் உறக்கம்
அது பக்தியை போலவும் இருக்கும்
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே..
கருடன் சொன்னது.. அதில் அர்த்தம்
எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த மகளே என் மகளே
அத்தைக்கு பிறந்தவளே
ஆளாகி நின்றவளே
பருவ சுமந்து வரும் பாவாடை
ஆத்தாடி பாவாட காத்தாட
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட
காத்தாட நெஞ்சு கூத்தாட
பட்டுச் சேலை காத்தாட பருவ மேனி கூத்தாட
கட்டுக் கூந்தல் முடித்தவளே என்னைக்
காதல் வலையில் அடைத்தவளேஅரும்பு மீசை
மச்சான் மீசை வீச்சருவா
மச்சினி எல்லாம் ஏங்கிடுவா
மச்சான் கண்ணு மந்திரமா
ராமனின் மோகனம்
ஜானகி மந்திரம்
ராமாயணம் பாராயணம்
காதல் மங்களம்
குங்கும பொட்டின் மங்களம்
நெஞ்சம் இரண்டின் சங்கமம்
குங்கும தேரில் நான் தேடிய தேவன்
சீதா புகஷ் ராமன்
தாளம் தொட்டு ராகம் தொட்டு
பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்
தேவை யாவும் தெரிந்த பின்னும்
பூவை நெஞ்சில் நாணம் போராடும்
ஊர் கூடியே உறவானதும்
தருவேன் பல நூறு
பூ வைத்த பூவைக்குப் பூக்கள் சொந்தமா
பூவுக்கும் தேனுக்கும்
பூ சிந்தும் போதைக்கும் ஈக்கள்