கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே
நிலா வீசும் வானில் மழை சூழலாச்சே
Printable View
கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே
நிலா வீசும் வானில் மழை சூழலாச்சே
நிலாவே வா செல்லாதே வா…
எந்நாளும் உன்…
பொன்வானம் நான்…
எனை நீ தான் பிரிந்தாலும்…
நினைவாலே அணைப்பேன்
எனை நீ பாடாதே தலைவா நான் உன் பாட்டல்ல
எனை நீ தேடாதே நான் உன் பாட்டின் பொருளல்ல
உன் மனசுல பாட்டுதான் இருக்குது…
என் மனசத கேட்டுதான் தவிக்குது…
அதில் என்ன வச்சு பாட மாட்டியா…
நெஞ்ச தொட்டு ஆளும் ராசையா
எம் மனச பறி கொடுத்து உம் மனசில் எடம் பிடிச்சேன்
கத்துத் தந்த வித்தை எல்லாம் காட்டட்டுமா கண்ணே கண்ணே
Sent from my SM-A736B using Tapatalk
எல்லாம் இன்ப மயம் புவி மேல்
இயற்கையினாலே இயங்கும் எழில் வளம்
இயற்கை எழில் கொஞ்சுகின்ற மிஞ்சுகின்ற இள மடந்தை
இந்த நீரோடை அவள் நெஞ்சில் வந்து கொஞ்சுகின்ற சிறு குழந்தை
Sent from my SM-A736B using Tapatalk
இளநெஞ்சே வா
தென்றல் தேரினில்
எங்கும் போய் வரலாம்
அட அங்கே பார்
மஞ்சள் வான் முகில்
கையால் நாம் தொடலாம்
கண்ணோடு ஒரு சந்தோசம்
என்னோடு ஒரு சங்கீதம்
இந்நேரம்
வான் போலே வண்ணம் கொண்டு வந்தாய் கோபாலனே
பூ முத்தம் தந்தவனே
அஹா வெண்ணிலா மின்னிடும் கன்னியர் கண்களில் தன்முகம் கண்டவனே
பல விந்தைகள் செய்தவனே
Blessed Vaikunda Ekadesi!
வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன் எண்ணிலா கனவுகளில் எதை எதையோ
Blessed Vaikunda Ekadasi!