தாய் இல்லாமல் நான் இல்லை தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள் என்றும் என்னை காக்கின்றாள்
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
தாய் இல்லாமல் நான் இல்லை தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள் என்றும் என்னை காக்கின்றாள்
Sent from my SM-G935F using Tapatalk
பிறக்கும் போதும் அழுகிறாய்
இறக்கும் போதும் அழுகிறாய்
ஒருநாளாயினும் கவலையில்லாமல்
சிரிக்கமறந்தாய் மானிடனே
கவலையில்லாத மனிதன்... கவலையில்லாத மனிதன்... கவலையில்லாத மனிதன்
உலகத்தை அறிந்தவன் துணிந்தவன் அவனே கவலையில்லாத மனிதன்
Sent from my SM-G935F using Tapatalk
துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே
சோகம் பொல்லாதே
sorry sir cant remember the lyrics :roll:
என் உள்ளே எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்க்கிறது ஏன் வாட்டுது
ஆனால் அதுவும் ஆனந்தம்
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
இல்லை ஒரு பிள்ளை என்று ஏங்குவோர் பலரிருக்க
இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே
ஒரு கணம் ஒரு யுகமாக
ஏன் தோன்ற வேண்டுமோ
தினம் தினம் உனை எதிர்பார்த்து
மனம் ஏங்க வேண்டுமோ
ஏன் என்ற கேள்வி
இன்று கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம்
கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை
Sent from my SM-G935F using Tapatalk
இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ கொண்டுபோகுதம்மா
பட்டு மேனி பந்துபோல துள்ள
என் பக்கம் வந்து அள்ளவேண்டும் மெல்ல