மக்களொரு தவறு செய்தால் மாமன்னன் தீர்ப்பளிப்பான்
மன்னவனே தவறு செய்தால் மாநிலத்தில் யார் பொறுப்பார்
Printable View
மக்களொரு தவறு செய்தால் மாமன்னன் தீர்ப்பளிப்பான்
மன்னவனே தவறு செய்தால் மாநிலத்தில் யார் பொறுப்பார்
உன் தொல்லை எல்லாம் பொறுப்பேன்
உன் கஷ்டத்த நான் குறைப்பேன்
பிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே
என் பிரியத்தை அதனால் குறைக்க மாட்டேன்
எரியும் உடலென்று தெரியும்
கண்ணில் தெரியும் வானம் கையில் வராதா
புல்லும் பூண்டும் வாழும் உலகம் இங்கு நீயும் வாழ வழி இல்லையா
புல்வெளி புல்வெளி தன்னில் பனித்துளி பனித்துளி ஒன்று
தூங்குது தூங்குது பாரம்மா - அதை
சூரியன் சூரியன்
நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே
நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே
ஆத்தோரம் மணலெடுத்து
அழகழகாய் வீடு கட்டி
தோட்டமிட்டு செடி வளர்த்து
ஜோராக
சூடான பொட்டல் காடு ஜோராக கத்திப் பாடு
ஒன்னப் பாரு மண்ணப் பாரு பொன்னப் போல மின்னும் பாரு
என் ஜோடி மஞ்சக் குருவி
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி
சேதி தெரியுமா〰️〰️〰️
என்னை விட்டு பிரிஞ்சு
போன கணவன்
வீடு
செவ்வந்தி பூக்களில் செய்த வீடு வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு