நீ ninaiththaal innEraththilE EdhEdhO nadakkum
naan aRivEn un aasaiyellaam
Printable View
நீ ninaiththaal innEraththilE EdhEdhO nadakkum
naan aRivEn un aasaiyellaam
NOV: avanga veettu shrimp curry saadhA thaan. Don't drool!
நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி படுத்தால் ஆறடிபோதும்
இந்த இரவும் அந்த நிலவும் அது எல்லோருக்கும் சொந்தம்
நாலு பக்கம் வேடருண்டு
நடுவினிலே மானிரண்டு
காதல் இன்பக் காதல்
அம்மம்மா என்னம்மா
NOV: Who said that I'm sharing my shrimp curry? :lol:
Let RC take all the credit!
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
கத்தரிப் பூ தாவணி கட்டி வந்த மோகினி
கித்தாப்பு காட்டுறாளே என்ன செக்காட்டம் ஆட்டுராளே
I understand, NOV! :rotfl:
பூ pOtta தாவணி bOthaiyil aaduthE
ellaam naan unnai ...
raajaaththi
தாவணி என் தாவணி என்றுமே என் தோழி நீ
என்னைத்தொட்ட தாவணி முத்தம்மிட்ட தாவணி
தா வணி என் தாவணி அன்பை சொன்ன தாவணி
என்னைத் thaalaatta varuvaaLO
nenjil pU manjam tharuvaaLO
thanga thEraattam varuvaaLO
illai EmaaRRam
தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம்
காவிரி பொங்கிடும் நீரோட்டம்
கண்டதும் நெஞ்சினில் போராட்டம்
பூ வாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்
தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்
கண்ணே .. கனியே.. முத்தே.. மணியே...அருகே வா...
கரும்பினில் தேன் வைத்த கன்னம் மின்ன
கனி தரும் வாழையின் கால்கள் பின்ன வா
naan paadum paadal nalamaaga vENdum
isai veLLam nathiyaaga Odum
adhil iLa nenjam padagaaga aadum
இசையின் மழையிலே உந்தன் இதயம் நனையவே
உனை நானே வழி மேலே எதிர்பார்த்தேன்
Unnai paartha kaNgaL reNdum poNNai paarthu pazhikkudhu
RC,priya: How many inches of snow? :)
பொன் வண்ண மாலையில்
நீ தொடும் போது
எண்ணத்தில் என்ன சுகமோ
இன்பத்தின் அறிமுகமோ
முத்தெடுக்கும் ஆசையில
கட்டுமரம் ஏறையில
தொட்டுத் தழுவுதடி காத்து
முங்கி முங்கி எந்திரிக்க
முத்துக்கள் அங்க ஒண்ணு
இங்க ஓண்ணு சிந்துதடி
காத்து காத்து தினம் காத்து ஒரு காத்தும் வந்தாச்சு
பாத்து பாத்து எதிர்ப்பாத்து ஒரு பாட்டும் வந்தாச்சு
Sent from my SM-G935F using Tapatalk
I think we had about 2 feet of snow, Raj!
பாட்டு பாடவா பார்த்து பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா
பால் நிலாவை போல வந்த பாவை அல்லவா
நான் பாதை தேடி ஓடி வந்த காளை அல்லவா
மேக வண்ணம் போலே மிண்ணும் ஆடையினாலே
மலை மேனியெல்லாம் முடுதம்மா நாணத்தினாலே
பக்கமாக வந்தபின்னும் வெட்கமாகுமா
இங்கே பார்வையோடு பார்வை சேர தூது வேண்டுமா
ஹாய் நவ் ஆர்சி ராஜ் ராஜ் ராகதேவன் ப்ரியா எப்படி இருக்கீங்க..
Welcome back kaNNaa! :)
மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு
மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு...
paattu thuNdu thuNdaa pOguthuNdu! :rotfl:
சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே
நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே
நின்றது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள்
நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம்
மணம் பெறுமோ வாழ்வே
Sent from my SM-G935F using Tapatalk
பூவே பூவே சின்னப்பூவே
பாப்பா பாடும் பாட்டைக் கேளு
அம்மாவும் அப்பாவும் தெய்வங்கள்
ஒரு அன்பாலே உண்டாகும் சொந்தங்கள்