ஆகட்டும்டா தம்பி ராஜா நட ராஜா
மெதுவா தள்ளய்யா பதமா செல்லய்யா
Printable View
ஆகட்டும்டா தம்பி ராஜா நட ராஜா
மெதுவா தள்ளய்யா பதமா செல்லய்யா
மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு மலரும் மலரும் புது தாளம் போட்டு புதுசா புதுசா
புதுசா ஒரு சரக்குடா
அத குடிச்சா செம்ம வெறப்புடா
ஒரு பொண்ணு ஒன்னு நான் பாத்தேன் சென்டிமீட்டர் சிரிக்க சொல்லி கேட்டேன்
நான் கேட்டேன் அவன் தந்தான் தாலாட்டும் தாயானேன்
அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன் நான் அல்லவா ஐயிரண்டு மாதத்திலே கைகளிலே
இரண்டு கைகள் நான்கானால்
இருவருக்கேதான் எதிர் காலம்
நான்கு சுவர்களுக்குள் எது நடந்தாலும் நமக்குள் இருக்கட்டும் நல்லம்மா
எது நான் இங்கே
எனை நான் என்பேன்
மறைபோடும் திரைகள் நானா
நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி
தேவி வந்த நேரம்
செல்வம் தேடாமல் தானாக சேரும்
நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு
கூரைப் பட்டு எனக்காக
யோகம் உள்ள ராணி
இனி நாணம் என்ன வா நீ
நீதானா நீதானா நெஞ்சே நீ தானா நீ இன்றி நானே தான் இங்கே வாழ்வேனா அன்பே அன்பே
இங்கே மானமுள்ள பொண்ணு
ஒண்ண மனம் துடிக்க விட்டாக
மருதலிக்க வச்சாக மதிமயங்க
வச்சாக
மனம் ஒரு குரங்கு. மனித மனம் ஒரு குரங்கு
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் கொம்பேறித் தாவும்
உருண்டையான உலகின் மீது உயர்ந்தோர் சொன்ன உண்மையீது
சொன்ன சொல்லை மறந்திடலாமா வா வா வா உன் சுந்தர ரூபம் மறந்திடப் போமோ வா வா வா
சுந்தர கண்ணு இந்திரலோகம் காட்டுது
மந்திரம் போட்டு வந்து மனச வாட்டுது
மந்திரம் இது மந்திரம்
தினம் தோறும் மனம் மோதும்
ஆவி நீ எழில் தேவி நீ
இதைக் கேட்டு வர வேணும்
எழில் ஓவியம் பார்த்தேனோ இதயத்துள்ளே நானே
அங்கு பார்த்ததைக் கூறாய் நீ அருமை சுவை தேனே
தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத்தேனே மானே இள மானே
இசைக்கவோ நம் கல்யாண ராகம்
கண்மூடி மௌனமாய் நாண மேனியில்
கண்மூடி திறக்கும்
போது கடவுள் எதிரே வந்தது
போல அடடா என் கண்
முன்னாடி அவளே வந்து
நின்றாளே
அடடா அடடா அவளே என் ஆளு
அழகோ அழகு முழுசா நீ கேளு
அழகு சிரிக்கின்றது
ஆசை துடிக்கின்றது
பழக நினைக்கின்றது
பக்கம் வருகின்றது
பழகும் தமிழே பார்த்திபன் மகனே அழகிய மேனி சுகமா
அழகிய லைலா அவள் இவளது ஸ்டைலா சந்தன வெயிலா இவள் மன்மத புயலா அடடா பூவின் மாநாடா ஓஹோ
லைலா லைலா லைட்டா தான் அடிப்பா சைட்டு
லப்பு டப்பு ஹை ஸ்பீடில் அலரும் என் ஹார்ட்டு
என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்
என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுபார்
என் வீட்டு தென்னங்கீற்றை இப்போதே கேட்டுபார்
கேட்டுப்பாரு கேள்விகள் நூறு
பாட்டுப் பாடு காளை என்னோடு
காளை காளை முரட்டு காளை முரட்டு காளை நீ தானா போக்கிரி ராஜா நீ தானா பாயும் புலிய
நீதானா நீதானா நெஞ்சே நீ தானா
நீ இன்றி நானே தான் இங்கே வாழ்வேனா
நானே நானா யாரோ தானா ? மெல்ல மெல்ல மாறினேனா? தன்னைத்தானே மறந்தேனே என்னை நானே கேட்கிறேன்
என்னை விட்டு உயிர் போனாலும்
உன்னை விட்டு நான் போமாட்டேன்
ஜென்மம் பல எடுத்தாலும்
உன்னை யாருக்கும் தர மாட்டேன்
உன்னை விட மாட்டேன் உண்மையில் நானே
கபடமெல்லாம் கண்டுகொண்டேனே முன்பே தானே
முன்பே வா என் அன்பே வா
ஊடே வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா
பூப்பூவாய் பூப்போம் வா
வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே
தெருவெங்கும் ஒளி விழா தீபங்களின் திரு விழா
திரு திருடா. திரு திருடா தீஞ்சுவை நானடா
திரு திருடா திரு திருடா தீண்டியே பாரடா..
தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன
பார்வை பார்த்து கலந்ததென்ன