ஆயிரம் ஆயுதம் எதிர் வரும் போதும் அன்பெனும் சக்தியை வென்றவரில்லை காரிருள்
Printable View
ஆயிரம் ஆயுதம் எதிர் வரும் போதும் அன்பெனும் சக்தியை வென்றவரில்லை காரிருள்
காலங்கள் செய்யும் மாயங்கள் எல்லாம்
புரியாத வாழ்விலே
இருள் மூடும் போதிலே
உயிர்
ஊன் ஆய் உயிர் ஆனாய் உடல் ஆனாய்
உலகு ஆனாய் வான் ஆய் நிலன் ஆனாய்
பித்தா பிறைசூடீ பெருமானே! அருளாளா
வில்லாதி வில்லி…
எந்தன் பக்கம் வந்தாய்…
தூங்காமல் துப்பறிந்து…
தோழி ஆனாய்…
நஞ்சுள்ளக்…
கள்ளன்
உள்ள பணத்தை பூட்டி வச்சி கள்ளன் வேசம் போடு
ஒளிஞ்சி மறைஞ்சி ஆட்டம் போட்டு உத்தமன் போல பேசு
நல்ல நேரம் பார்த்து நண்பனையே மாத்து
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது
ஒதுங்கி போவது சரியல்ல
ஒளிஞ்சி மோதிடு தவறல்ல
நெனச்சேன் முடிச்சேன் ஜெயிச்சேன்
ஒன்னு ரெண்டு மூனுடா பொண்ணுங்கள பாருடா எங்கள ஜெயிச்ச ஆம்பளைங்க
வேல வேல வேல
வேல மேல மேல வேல
வேல ஆம்பளைக்கும் வேல
பொம்பளைக்கும் வேல
பொம்பளையா போன
ஆம்பளைக்கும் வேல
கால மால மால கால
மேல மேல வேல வேல
எத்தனையோ
நான் பட்ட கடன் எத்தனையோ பூமியில் பிறந்து
அடை பட்ட கடன் ஏதும் இல்லை ஆயிரம் இருந்து
கன்னத்தில் கொடுக்குற முத்தம் ஒண்ணு
அதை கடனா கொடுத்தா தப்பு
போடா போடா புண்ணாக்கு போடாத தப்பு கணக்கு
மன்மத ராசா
மன்மத ராசா கன்னி மனச
கிள்ளாதே கண்ணுல லேசா
கண்ணுல லேசா என்ன கணக்கு
பண்ணாதே
என் பச்சை உடம்புல
உச்சி
பச்ச மலப் பூவு நீ உச்சி மலத் தேனு
குத்தங்குறை ஏது நீ நந்தவன
கெழக்கே நந்தவனம் கிளியடையும் ஆலமரம்
ஆலமர ஊஞ்சல்கட்டி ஆடப்போரோம் வாரியாடி
வரியாடி வாரியாடி வாரியாடி வாரியாடி
வரியாடி வாரியாடி வயசுப்புள்ள
புள்ள புள்ள வயசு புள்ள
பூட்டி வச்சேன் மனசுக்குள்ள
உன்ன விட்டா
மேகத்தைத் தூது விட்டா திசை மாறிப் போகுமோன்னு தாகமுள்ள மச்சானே
வா மச்சானே மச்சானே பூ வச்சாளே வச்சாளே
தீக்குச்சாட்டம் தொட்டாலே… சுட்டாலே
சட்டி சுட்டதடா கை விட்டதடா புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
சந்திரனை தொட்டது யாா் ஆம்ஸ்ட்ராங்கா அடி ஆம்ஸ்ட்ராங்கா
சத்தியமாய் தொட்டது யாா் நான்தானே அடி நான்தானே
கனவு தேவதையே நிலவு நீதானே உன் நிழலும் நான்தானே
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
ஓரு கோடி பூக்கள் உலகெங்கும் உண்டு
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து
ஒரு வருஷம் காத்திருந்தா
கையிலொருப் பாப்பா
உன் முகம் போலே
ஆஹா
என் மடிமேலே
மாறாதே மனமே மானே மடிமேலே விழுந்தேன் நானே
காதல் கனவே தள்ளிப் போகாதே
கோவக்காரக்கிளியே... எனைக்கொத்திவிட்டுப் போகாதே...
அறுவா மனையைப் போல... நீ புருவந்தூக்கிக் காட்டாதே
இதுப் போதை நேரம் எதுவும் பேசாதே
தடுமாறினாலும் தயக்கம் காட்டாதே
இதுப் போதை
பாவை உந்தன் கூந்தல் இன்று போதை வந்து ஏற்றும் போது
பாத்து பாத்து ஏங்கும் நெஞ்சில் வந்திடாத மாற்றம்
நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில்
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும் கேட்கும் போதெல்லாம் சில ஞாபகம்
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே
நானே எனக்கு நண்பன் இல்லையே
உன்னால் ஒரு சொந்தம்
ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்
சொந்தமுமில்லே
ஒரு பந்தமுமில்லே
சொன்ன இடத்தில் அமர்ந்து கொள்கிறார்
நாங்கள் மன்னரும் இல்லே
மந்திரி இல்லே
வணக்கம்
செந்தமிழே வணக்கம் ஆதி திராவிடர் வாழ்வினை சீரோடு விளக்கும்
தேகம் பொன்னென்றும் பாதம் பூவென்றும்
தழுவும் சல்லாப ரசங்கள்
வேகம் குன்றாமல் விளக்கம் சொல்லாமல்
விரும்பும் ஆனந்த ரகங்கள்
வீணை மீது விரல்கள் விழுந்தால் ராகம்
ராகம் நூறு ரகங்கள் விளைந்தால் யோகம்
உனது ராகம் உதயமாகும்
ஒரு நாயகன் உதயமாகிறான்
ஊரார்களின் இதயமாகிறான்
நினைத்ததை யார் முடிப்பவன் சொல்
அவனிடம் நான் படித்தவன்தான்
வாசல்
காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய் தித்திக்கும் தேன் குடமே
முத்துக் குடமே முத்துக் குடமே பெத்து தர வேணும் அடி அப்பன் என்ற பதவி
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
பதவி வரும்போது பணிவு வர வேண்டும்
துணிவும் வரவேண்டும் தோழா