உடையாத வெண்ணிலா உறங்காத பூங்குயில்
நனைகின்ற புல்வெலி நனையாத பூவனம்
Printable View
உடையாத வெண்ணிலா உறங்காத பூங்குயில்
நனைகின்ற புல்வெலி நனையாத பூவனம்
புல்வெளி புல்வெளி தன்னில்… பனித்துளி பனித்துளி ஒன்று… · : அதை சூாியன் சூாியன் வந்து
பனி துளி பனி துளி பனி துளி என்னை சுடுவது சுடுவது ஏனோ
என் சூரியன் சூரியன் சூரியன் அதில் உருகுது உருகுது ஏனோ
உருகுதே மருகுதே… ஒரே பார்வையாலே… · : உலகமே சுழளுதே… உன்ன பாா்த்ததாலே
ஒரு பார்வை பார் ஒரே பார்வை பார்
நெஞ்சில் பூ பூத்தாலும் பூக்கட்டும்
கடும் தீ பிடித்தாலும் பிடிக்கட்டும்
தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா என் திமிர் எல்லாம் அடங்காது கொஞ்சம் கடிடா தேள் கடிக்க தேள் கடிக்க என்னை தொடுடா
தேள் கொடுக்கு சிங்கத்த சீண்டாதப்பா
எவன் தடுத்தும் என் ரூட்டு மாறதப்பா
சிங்கம் ஒன்று புறப்பட்டதே அதுக்கு நல்ல காலம் பொறந்துருச்சு நேரம் கனிஞ்சிருக்கு ஊரும் தெளிஞ்சிருக்கு
நல்ல காலம் பொறந்திட நம்ம கண்ணு தொறந்திட
கெட்டுப் போன தேசம் நல்ல சட்டப்படி உருப்பட
கண்ண தொறக்கணும் சாமி கைய புடிக்கணும் சாமி
இது வானம் பாக்குற பூமி
வந்து சேர்ந்து விளச்சல காமி
வானம் இடி இடிக்க மத்தளங்கள் சத்தம் இட
ராசாத்தி பீனா பொறந்த நாளுதான்
இந்த ராசாத்தி தோளில் முடிச்ச மாலதான்
ராசாத்தி என் உசுரு என்னு தில்ல
பூச் சூடி வாக்கப் பட்டு போற புள்ள
நீ போனா என் உடம்பு மண்ணுக் குள்ள
உசுரு நரம்புல நீ ஏன் ஊசி ஏத்துற
மனசப் படுக்க வச்சு வெள்ளைப் போர்வ போத்துற
வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
கை நிறைய கண்ணாடி வளையல் சத்தம்
என் கனவுல கன்னத்துல தாரியே முத்தம்
முத்தம் முத்தம் முத்தமா மூன்றாம் உலக யுத்தமா ஆசை கலையின் உச்சமா ஆயிரம் பாம்பு கொத்துமா
பாம்பு என வேம்பு என மாறி வரும் தாயே
பாம்பணிந்த ஈசனுக்கு பாதி உடல் நீயே
நீயே உனக்கு என்றும் நிகரானவன் அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி
தாயாக மாறிடுவேன் துணைக்காக
தவறிய நான் மண்டியிட்டேன் உனையேந்த
நான் ஏன் பிறந்தேன் நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன் என்று நாளும் பொழுதும் வாழும் வரையில் நினைத்திடு என் தோழா
தோழா என் உயிர் தோழா தினமும் இங்கே திருவிழா
தோழா நிற்காதே தோழா உன் வாழ்க்கை உந்தன் திருவிழா
வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம் மானிடரின் மனதினிலே மறக்க ஒண்ணா வேதம்
மானிட வாழ்விதுவே மரணம் ஜனனம் வையக நியமம்
கருகிடும் உடல் முன் அழுதிடும் மகனே
கண்ணீராலே உன் பாபம் விடுமோ
மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா! மரணத்தின் தன்மை சொல்வேன்; மானிடர் ஆன்மா மரணமெய்தாது, மறுபடிப் பிறந்திருக்கும்
பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே பெருமையுடன் வருக*
உன் திருவடித் தாமரை தொடங்கிய பாதையில் தேசம் நன்மை பெருக
தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள் எத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும்போது
எத்தனை கவிஞன் எழுதி பார்த்துட்டான் காதல் தீர்ந்து போகல
எத்தனை நடிகன் நடிச்சி பார்த்துட்டான் காதல் போரே அடிக்கல
காதல் வந்தால் சொல்லி அனுப்பு உயிரோடிருந்தால் வருகிறேன் என் கண்ணீர் வழியே உயிரும் வழிய
கண்ணீர் சிந்த ஆனந்த பூவொன்று பூக்கின்றதே
பாரம் தாங்கி தளர்ந்த இதயம் கை வீசுதே
கை வீசும் தாமரை கல்யாண தேவதை பொன்வாழ்வு கண்டாள் கண்மூடி நின்றாள் காதல் கொண்டாள்
கண்மூடி திறக்கும்போது கடவுள் எதிரே வந்தது போல
அடடா என் கண் முன்னாடி, அவளே வந்து நின்றாளே
அடடா என்ன அழகு அருகே வந்து பழகு அனல் மேல் வைத்த மெழுகு அதுபோல் நீயும்
அனல் மேலே பனித் துளி அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத் துளி இவை தானே இவள் இனி
துளி துளியாய்
கொட்டும் மழை துளியாய்
என் இதயத்தை இதயத்தை
நனைத்து விட்டாய்
என் இதயத்தை திருடி சென்றவளே
என் மனசையும் நோகடிச்சு போறவளே
போறவளே போறவளே பொன்னுரங்கம் என்னை புரிஞ்சுக்காம போறியே நீ சின்ன ரங்கம்
சின்னக் கண்மணிக் குள்ளே வந்த செல்லக் கண்ணனே எந்தன் சின்னக் கண்ணனே
கண்மணியே பேசு… மௌனம் என்ன கூறு… · : கன்னங்கள் புது ரோசாப்பூ
புது ரோஜா பூத்திருக்கு இளம் மாலையிலே
வான் மேகம் பூ தூவும் பனி வாடையிலே
பனி விழும் இரவு நனைந்தது நிலவு இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது பூப்பூக்கும்