பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாக தேடி பார்த்தேன் கடல் மேல் ஒரு துளி
Printable View
பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாக தேடி பார்த்தேன் கடல் மேல் ஒரு துளி
ஒரு துளி மழையினால் தொடங்குது பெருங்கடல் தான்
உன் முதல் அடியை நீ வைத்திட டா
இந்த வைகையில் வைத்திடு கை
பொதிகை மலையை பிரிந்து
என் பார்வையில் நீந்துது தென்றல்
உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டு சொன்னதொரு சேதி
உள்ளுக்குள்ளே ஆசை வைத்து
தள்ளி தள்ளி போவதென்ன நீதி
என் உயிர் தோழி
கேள் ஒரு சேதி
இது தானோ
உங்கள் மன்னவன் நீதி
என் உயிர் தோழி
கேள் ஒரு சேதி
தன் உயிர் போலே
மன்னுயிர் காப்பான்
தலைவன்
யாவருக்கும் தலைவன் எங்கும் உள்ள உருவன்
ஊர் வணங்கும் தலைவன் அந்த ஒருவன் இறைவன்
நீளக் கடல் தானா வான் நீந்து
ஆழக் கடலும்
சோலையாகும் ஆசை
இருந்தால் நீந்தி வா
பார்க்கத்
தெரிந்தால் பாதை
தெரியும் பார்த்து
நடந்தால் பயணம்
காதல் ஒருவழி பாதை பயணம்
அதில் நுழைவது என்பது சுலபம்
ஒவ்வொரு நாளும் துயரம்
ஒரு ஜாண் வயிற்றை வளர்ப்பவர் உயிரை
ஊரார் நினைப்பது சுலபம்
ஊரார் நினைப்பது சுலபம்
தரை மேல் பிறக்க வைத்தான் -
எங்களைத்தண்ணீரில் பிழைக்க
April fool ஏய்த்து பிழைக்க தெரிஞ்சவனே எவன்டா
April fool April fool
பின்னே வருவான் முன்னே போவான்
பின்னலை கண்டு தன்னை மறப்பான்
எண்ணத்தை சொல்ல திடம் இல்லாமல்
பெண்ணை விட்டவன் April fool
ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சி போச்சுடா இந்த ஊரும் புடிக்கலே உலகம் புடிக்கலே போரு
படிப்பும் கல்லூரியும் special classஸும் boreரு boreரு boreரு
Professor எல்லோருமே seven o clock bladeடு bladeடு bladeடு
நம் raggingங்கும் teasingங்கும் தாங்காது ராதாவும் கீதாவும் போயாச்சு
ஆனாலும்
என்ன ஆனாலும் எனக்கு யாரும் இல்லடா. எங்க போனாலும் எனக்கு இதே தொல்லடா
அந்த எல்லை குள்ளே வந்துபுட்டா ஆகும் தொல்லடா
வெல்ல வேட்டி
மைனரு வேட்டி கட்டி மச்சினி
மனசுல அம்பு விட்டான் மச்சினி
கண்ணாடி
ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக்கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள் பேசாமல் பேசிக்கொண்டால் காதல்
யாரோடும் பேசாம ஒரு தீவ போல
நாள் எல்லாம் வாழ்ந்தேனே
வேரோடு சேராதா ஒரு பூவ நம்பி
அம்பிகையே உன்னை நம்பி வந்தேன்
உந்தன் ஆலய வாசலிலே தவம் கிடந்தேன்
உயிர் கொடுத்து உயிர் காக்கும்
உத்தமர்க்கோர் ஆலயம்..ஆலயம்.
ஒருவர் வாழும் ஆலயம்
உருவமில்லா
வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்று வசப்படவில்லையடி
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும் உருலுதடி
காத்திருந்தால் எதிா் பாா்த்திருந்தால் ஒரு நிமிஷமும் வருஷமடி
கண்களெல்லாம் எனைப் பாா்ப்பதுபோல் ஒரு கலக்கமும் தோன்றுதடி
மயக்கமா
கலக்கமா மனதிலே
குழப்பமா வாழ்க்கையில்
நடுக்கமா
வாழ்க்கை என்றால்
ஆயிரம் இருக்கும் வாசல்
பொன்மகள் வந்தால் பொருள் கோடி தந்தால்
பூமேடை வாசல் பொங்கும் தேனாக
கண்மலர் கொஞ்சம் கனிவோடு என்னை ஆளாக்கினாய்
அன்பை தந்து அன்பை தந்து
ஆளாக்கினாய் அப்போது
அள்ளிதந்து அள்ளிதந்து
ஆணாக்குதல் எப்போது
இதோ இதோ என் பல்லவி எப்போது
கீதம் ஆகுமோ
இவள் உந்தன் சரணமென்றால் அப்போது வேதம் ஆகுமோ
வலியா இது இன்பமா என்ன ஆகுமோ
இவள் யாரோ யாரோ
ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித் தந்தாரோ
கண்ணுக்குள் ராகம் நெஞ்சுக்குள் தாளம் என்னென்று சொல் தோழி
மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு மலரும் மலரும் புது தாளம் போட்டு உள்ளத்தை உன் கையில் அள்ளி
காசையும் அள்ளி அள்ளி வீசுறாங்க
ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுறாங்க பாடுறாங்க
அநியாயம் பண்ணுறாங்க
இங்கே ஆண்களை பெண்கள் அடிமையாக்குவது அநியாயம்
தனியாக ஒரு வாலிபன் இருந்தால்
தரவேண்டும் பிரம்மச்சார்ய வரி
தாலி கட்டியே குடும்பம்
எங்கள் குடும்பம் ஒரு அன்பின் சோலை வனம்
கொஞ்சும் பனி மலர்கள் நாங்கள்
என் ஆசை நாளும் உன் வாசல் தேடும் ஆனந்த ராகம் பாடும்
பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த
அந்த நாளும் வந்திடாதோ?
நந்தகுமாரன்
என் ராஜாவுக்கு அவன் ஒரு நந்தகுமாரன்
ராஜாத்தி பெற்றெடுப்பாள் ராஜகுமாரன்
ஒரு ஊருலே ஒரு ராஜகுமாரன்
பதினாறு வயாதிலே மன்மதராஜன்
மீன் கொடி தேரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான்
ரதியோ பதியின்
அகம்பாவம் கொண்ட சதியாள்
அறிவால் உயர்ந்திடும் பதி நான்
சதி பதி விரோதம் மிகவே
சிதைந்தது இதம் தரும் வாழ்வே
பொன்னான வாழ்வு மண்ணாகிப் போமா
துயரம் நிலைதானா உலகம் இதுதானா
பண்போடு முன்னாளில் அன்பாக என்னோடு வாழ்ந்தாரே
வீணான பாலாய் விரும்பாத பூவாய்
பாரில் உழவுத் தொழில் வாழ பண்பு வாழ கலை வாழ
கண்ணா உன் இசை வாழ கீதாஞ்சலி
கவியே உன் தமிழ் வாழ கவிதாஞ்சலி
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
வா வா என் கீதாஞ்சலி
வாழும் நம் காதல் இனி
சொந்தம் இனி உன் மடியில் சொர்க்கம் இனி உன் அழகில்
நீ இன்றி தூங்காது நெஞ்சம் நான் தருவேன் கொஞ்சம்